Monday, October 10, 2011

தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...






பெயர்                            : தமிழ்மணம்



புனைப்பெயர்                     : பதிவுலக கடவுள்


தொழில்                          : திரட்டுதல், பதிவுகளை



உபதொழில்                       : ரேங் போடுதல் 




உப உபதொழில்                  : கான்ஸ்டபிள் (ட்ராபிக்)


தலைவர்                         : யாருக்கும் தெரியாது


துணைத்தலைவர்                               : பிரபல பதிவர்கள் அல்ல 


பொழுதுபோக்கு                   : பதிவுகளை இணைத்தல்


துணைப்பொழுதுபோக்கு          : பதிவுகளை நீக்குதல்


மேலும் பொழுதுபோக்கு           : எச்சரிக்கை அனுப்புதல்


வயது                            : வயதாகிக் கொண்டிருக்கிறது


பலம்                             :பதிவர்கள்


பலவீனம்                         : அதுவும் அவர்களேதான்


நம்பிக்கை                        : மொக்கைப் பதிவர்களும் 

இலக்கியவியாதிகளாகி விடுவார்கள்


பயம்                             : இன்னும் கொஞ்ச நாளில் 

தமிழ்மணம் முழுதும் மொக்கையாகி விடுமோ?


லட்சியம்                         : நெ.1 திரட்டி


நீண்டகால சாதனை               : காப்பி-பேஸ்ட்டை 

கண்டுகொள்ளாமல் இருந்தது


சமீபத்திய சாதனை                               :காப்பி-பேஸ்ட்டை அதிரடியாக 

தூக்கியது


இதுவரை மறந்தது                :  ஆபாச பதிவுகளை


இனி மறக்க வேண்டியது           :மொக்கை பதிவர்கள் 

திருந்துவார்கள் என்று நம்புவதை 


பாடாய் படுத்துவது                : நட்சத்திரங்கள்


இதுவரை புரியாதது                             : விருதுகள்



விரும்புவது                      : இனி சர்வர் பிரச்சனை 

வரக்கூடாது என்று

விரும்பாதது                     கட்டண சேவை பற்றி கேள்வி 
கேட்பதை




எச்சரிக்கை: பதிவு முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே. 

337 comments:

1 – 200 of 337   Newer›   Newest»
கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னல இது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கண்டனம் தெரிவித்து உம்மை தமிழ்மணத்தில் இருந்து தூக்கியாச்சி....


இது எப்படி கூராக்கின மரத்திலே பதம் பார்ப்பது போல...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
This comment has been removed by the author.
வைகை said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
என்னல இது...///



பதிவுனா நம்பவா போறீங்க? :)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நானும் நகைச்சுவையாகத்தான் எடுத்துக்கிட்டேங்க...

நடத்துங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கவிதை வீதி... // சௌந்தர் // said...
கண்டனம் தெரிவித்து உம்மை தமிழ்மணத்தில் இருந்து தூக்கியாச்சி....


இது எப்படி கூராக்கின மரத்திலே பதம் பார்ப்பது போல...////////

அண்ணே அண்ணே, அதான் தமிழ்மணத்தை கடவுள்னு சொல்லிட்டோமே?

குறையொன்றுமில்லை. said...

என்னங்க இது தமிழ் மணம் பத்தி ஒவ்வொருவர் ஒன்னொன்னு சொல்லி கிலியைக்கிளப்புரீங்க. ஒன்னுமே புரியல்லியே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Lakshmi said...
என்னங்க இது தமிழ் மணம் பத்தி ஒவ்வொருவர் ஒன்னொன்னு சொல்லி கிலியைக்கிளப்புரீங்க. ஒன்னுமே புரியல்லியே./////

பயப்படாதீங்க இதுசும்மா காமெடி தான்......

Unknown said...

உண்மையிலேயே இது பயடேட்டா தான் ஹா ஹா ஹா

Anonymous said...

தமிழ்மணத்தில் நம்பர் 1 ஆக இருப்பதா அல்லது தமிழர்கள் மனதில் நம்பர் 1 ஆக இருப்பதா? எது முக்கியம். யோசி தமிழா யோசி!!

மாய உலகம் said...

தமிழ்மணம் பயடேட்டாவைப் பற்றி பயங்கரமா போட்டிருக்கீங்க... தமிழ்மணம் பற்றி மணக்க மணக்க போட்ட்ரூக்கீங்க...
தமிழ்மணம் தமிழ் பதிவுலக கடவுள் தான்

Madhavan Srinivasagopalan said...

// பயப்படாதீங்க இதுசும்மா காமெடி தான்...... //

நா கூட நேசம்தானொன்னு நெனைச்சு.. பயந்திட்டு கமெண்டு கூட போடல..

வெளங்காதவன்™ said...

No comments...

#Yov yenna padhivaa yezhuthara?
karumam karumam.

K.s.s.Rajh said...

என்ன தலைவா ஆள் ஆளுக்கு தமிழ்மணம் பற்றி போட்டுத்தாக்குறீங்க இப்போ என்ன தமிழ்மண மாதமா?ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

தலைவரே பதிவைவிட பதிவுக்கு மேல போட்டுருக்கும் படம் சூப்பர் பல விடயங்களை சொல்லாமல் சொல்லுது இது யாருக்கும் உள்குத்து படமா?ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

நிரூபன் said...

அண்ணே பதிவும் டெரரா இருக்கே.

Yoga.s.FR said...

வணக்கங்க,ஆங்.......காலை வணக்கமுங்க!பல(சில?)நாளா புழுங்கிக்கிட்டிருந்த விஷயம் அம்பலத்துக்கு வந்திருக்காப்புல?வெரி குட்!இருந்தா முதுகெலும்போட இருக்கணும்,இல்லேன்னா எதுக்கு?

Yoga.s.FR said...

வணக்கம் நிரூபன்,காலை(நமக்கு) வணக்கம்! ஒண்ணுமில்ல,பயப்படாதீங்க!சும்மா,நாங்க அடிச்சுக்கிறாப்பில அடிச்சுக்குவோம்,புரிஞ்சா சரி!

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா போயும் போயும் அடிமடியில கையை வச்சுட்டார் பன்னிகுட்டி...

MANO நாஞ்சில் மனோ said...

நீண்டகால சாதனை : காப்பி-பேஸ்ட்டை

கண்டுகொள்ளாமல் இருந்தது//

சிபி நாறடிக்கப்பட்டான்....

MANO நாஞ்சில் மனோ said...

என்னலேய் சொல்ல வர்றீங்க ஒரு மண்ணும் புரியலைலெய்...

MANO நாஞ்சில் மனோ said...

தமிமனம் ஆறுலேய், இன்டலி ஏழுலேய், வுடான்ஸ் பத்துலேய்....

Unknown said...

அண்ணே வணக்கம்னே!

Amudhavan said...

பாராட்டுவதுபோல் திட்டுவது, திட்டுவதுபோல் பாராட்டுவது....இரண்டில் எது இது?

C.P. செந்தில்குமார் said...

பதிவு ல இருக்கற காமெடி 40 % தான் , கடைசில ராம்சாமி அடிச்சார் பாருங்க ஒரு அந்த ர் பல்டி ஆ ராசா கணக்கா.. அங்கே தான் நிக்கறார்./.. இது நகைச்சுவை பதிவாம் ஹய்யோ ஹய்யோ.. நம்பிட்டோம்

C.P. செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

நீண்டகால சாதனை : காப்பி-பேஸ்ட்டை

கண்டுகொள்ளாமல் இருந்தது//

சிபி நாறடிக்கப்பட்டான்....

தம்பி!!! அவர் பேரே போடாம பூடகமா சொன்னா கம்முனு போகனும், இப்படியா பப்ளிக் பண்றது? ராஸ்கல்ஸ்!!!!!!!!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ப.ரா.,
கலக்கல் டேட்டா,
பகிர்வுக்கு நன்றி.

செல்வா said...

// C.P. செந்தில்குமார் said...
பதிவு ல இருக்கற காமெடி 40 % தான் , கடைசில ராம்சாமி அடிச்சார் பாருங்க ஒரு அந்த ர் பல்டி ஆ ராசா கணக்கா.. அங்கே தான் நிக்கறார்./.. இது நகைச்சுவை பதிவாம் ஹய்யோ ஹய்யோ.. நம்பிட்டோம்//

சாமி சத்தியமா இது நகைச்சுவைப் பதிவுதான்ணா :)))

M.R said...

கலக்கல் டேட்டா ஹா ஹா

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு.,

சக்தி கல்வி மையம் said...

இதுக்கும் மைன்ஸ் ஒட்டா?

-/பெயரிலி. said...

/விரும்பாதது : கட்டண சேவை பற்றி கேள்வி கேட்பதை/

நகைச்சுவைக்கும் உண்மையற்ற தகவலைக் கொடுப்பதற்குமான வேறுபாட்டினை நீங்கள் அறிந்துகொண்டுதான் இப்பதிவினை இட்டிருக்கின்றீர்கள் என் நம்புகிறேன். /உபதொழில் : ரேங் போடுதல்/ இதைத் தமிழ்மணம் செய்வதில்லை. மொக்கைக்குக் கும்மியடிப்பவர்கள் செய்வது :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இங்க கமென்ட் போட்டா ஏதாச்சும் போலீஸ் கேஸ் ஆகுமா?

Manmadhan said...

u will taken out from tamilmanam

வெளங்காதவன்™ said...

//Manmadhan said...

u will taken out from tamilmanam///

என்னங்னா!
இங்கிலீசு தெரியாதுங்க....
தமிழ்ல ஒருக்கா சொல்லுங்கோ!

அருண் பிரசாத் said...

//Manmadhan said...

u will taken out from tamilmanam//

அச்சச்சோ... அப்போ அண்ணா நகர்ல அரை கிரவுண்டு நிலம் கிடைக்காதா?

Manmadhan said...

//அச்சச்சோ... அப்போ அண்ணா நகர்ல அரை கிரவுண்டு நிலம் கிடைக்காதா?//

u will get it in udanz nagar

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே... சூப்பர் நகைச்சுவை...

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் பற்றிய பயடேட்டா சிந்திக்க வைக்கிறது... ஹி..ஹி...

rajamelaiyur said...

//
எச்சரிக்கை: பதிவு முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே.
//
நம்பிடோம்

peyarili said...

அண்ணே இதையும் சேர்த்திருக்கலாம்

மொழிப்பற்று : ரொம்ம்ம்ம்ம்ப அதிகம். டியர் பிளாக்கர்னு ஆரம்பிச்சு தான் மெயில் அனுப்புவாங்கன்னா பார்த்துக்குங்களேன். அவ்ளோ பற்று தமிழ் மேல.

கொள்கை :வெங்காயம்.

உடான்ஸ் வேலை : சேக்க மாட்டோம்னு சொல்றது. ஆனா காசு கொடுத்தா சேர்ப்போம்னு சொல்றது.

பஞ்ச் டைலாக் : புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி.

K said...

பயம் : இன்னும் கொஞ்ச நாளில்

தமிழ்மணம் முழுதும் மொக்கையாகி விடுமோ? //////////

அண்ணன் மொக்கைன்னு எத சொல்ல வர்ரீங்க?

K said...

பன்னிக்குட்டி அண்ணன்! ஏண்ணே உங்களுக்கு இந்த வேலை??

K said...

நம்பிக்கை : மொக்கைப் பதிவர்களும்
இலக்கியவியாதிகளாகி விடுவார்கள் ////////

இலக்கியவாதிகள் என்பதை இலக்கியவியாதிகள் என்று விளிக்குமளவுக்கு நிலைமை மாறிவிட்டதா??

என்னால் இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை!

தயவு செய்து மன்னிக்கவும் அண்ணே!

Anonymous said...

அண்ணே செம காண்டுல இருக்கோம்...

G u l a m said...

சலாம் சகோ.,
தமிழ் மணம் தமிழ் மனங்களை
இன்னும் சரியாக புரிந்துக்கொள்ளவில்லையென்பதை இந்த "பய" டேட்டா காட்டுகிறது.

ஆமினா said...

ம்ம்ம்......

கலக்கல் பயடேட்டா.....

//அச்சச்சோ... அப்போ அண்ணா நகர்ல அரை கிரவுண்டு நிலம் கிடைக்காதா?//

செம செம :-)))

TERROR-PANDIYAN(VAS) said...

இலைக்கிய தரம் மிக்க பதிவர்கள் நிறைந்த தமிழ்மணத்தை இப்படி நக்கலடித்த பன்னிகுட்டியை கண்டிக்கிறேன். பொன்னேடுகளில் பொறிக்க நேரமில்லா காரணத்தால் நாங்கள் தமிழ் மணத்தில் பொரித்து கொண்டு இருக்கிறோம் என்று நினைவில் கொள்ளவும்... :))

settaikkaran said...

பானா ராவன்னா இடுகையிலே மைனஸ் ஓட்டா? வொய்...?

TERROR-PANDIYAN(VAS) said...

@சேட்டை

//பானா ராவன்னா இடுகையிலே மைனஸ் ஓட்டா? வொய்...?//

விடுங்க சேட்டை யாராவது பிரபலம் கோவபட்டு இருப்பாங்க.. :)

சுறா said...

//// -/பெயரிலி. said...
/ரேங் போடுதல்/ இதைத் தமிழ்மணம் செய்வதில்லை. மொக்கைக்குக் கும்மியடிப்பவர்கள் செய்வது :-)///

அண்ணே அப்ப இதுக்கு பேரு என்னாண்ணே?:))

முதல் 20 வலைப்பதிவுகளின் பட்டியல்

TERROR-PANDIYAN(VAS) said...

@சுறா

//முதல் 20 வலைப்பதிவுகளின் பட்டியல்//

ஐ!! இது பட்டியல், ரேங்க் கிடையாது. ரேங்க்னா மார்க் போடுவாங்க, முதல் ரேங்க் எடுத்தா கை தட்டுவங்க... கொய்யால யாருகிட்ட... :)

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
@சுறா

//முதல் 20 வலைப்பதிவுகளின் பட்டியல்//

ஐ!! இது பட்டியல், ரேங்க் கிடையாது. ரேங்க்னா மார்க் போடுவாங்க, முதல் ரேங்க் எடுத்தா கை தட்டுவங்க... கொய்யால யாருகிட்ட... :///

அதெல்லாம் சரி... எனக்கு அண்ணா நகர் வீடு வேணும்..கிடைக்குமா? :)

settaikkaran said...

@TERROR-PANDIYAN(VAS) said...

//விடுங்க சேட்டை யாராவது பிரபலம் கோவபட்டு இருப்பாங்க.. :)//

என்ன கொடுமை சார் இது? இங்கே எதுக்கு மைனஸ் ஓட்டுன்னு கேட்டா என் கடையிலேயும் ஒரு மைனஸ் ஓட்டு! ஒரு மார்க்கமாத் தான் அலையுறாய்ங்க போலிருக்குது! :-))))

வைகை said...

சேட்டைக்காரன் said...
@TERROR-PANDIYAN(VAS) said...

//விடுங்க சேட்டை யாராவது பிரபலம் கோவபட்டு இருப்பாங்க.. :)//

என்ன கொடுமை சார் இது? இங்கே எதுக்கு மைனஸ் ஓட்டுன்னு கேட்டா என் கடையிலேயும் ஒரு மைனஸ் ஓட்டு! ஒரு மார்க்கமாத் தான் அலையுறாய்ங்க போலிருக்குது! :-)))//


ஹா..ஹா.. அண்ணே.. பார்த்து சூதனமா இருங்க..போலிஸ் புடிக்கும் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// வைகை said...
சேட்டைக்காரன் said...
@TERROR-PANDIYAN(VAS) said...

//விடுங்க சேட்டை யாராவது பிரபலம் கோவபட்டு இருப்பாங்க.. :)//

என்ன கொடுமை சார் இது? இங்கே எதுக்கு மைனஸ் ஓட்டுன்னு கேட்டா என் கடையிலேயும் ஒரு மைனஸ் ஓட்டு! ஒரு மார்க்கமாத் தான் அலையுறாய்ங்க போலிருக்குது! :-)))//


ஹா..ஹா.. அண்ணே.. பார்த்து சூதனமா இருங்க..போலிஸ் புடிக்கும் :))////////

மைனஸ் ஓட்டு போடுறவங்களைத்தானே போலீஸ் புடிக்கும்? இல்ல மைனஸ் ஓட்டு போடுறாங்கன்னு சொன்ன நம்மளையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சேட்டைக்காரன் said...
@TERROR-PANDIYAN(VAS) said...

//விடுங்க சேட்டை யாராவது பிரபலம் கோவபட்டு இருப்பாங்க.. :)//

என்ன கொடுமை சார் இது? இங்கே எதுக்கு மைனஸ் ஓட்டுன்னு கேட்டா என் கடையிலேயும் ஒரு மைனஸ் ஓட்டு! ஒரு மார்க்கமாத் தான் அலையுறாய்ங்க போலிருக்குது! :-))))///////

விடுங்க சேட்டை..... இப்போ இதெல்லாம் சகஜமாகிட்டு வருது.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஜ.ரா.ரமேஷ் பாபு said...
உண்மையிலேயே இது பயடேட்டா தான் ஹா ஹா ஹா///////

நீங்க பயப்படலையே?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
)))//

ஹா..ஹா.. அண்ணே.. பார்த்து சூதனமா இருங்க..போலிஸ் புடிக்கும் :))////////

மைனஸ் ஓட்டு போடுறவங்களைத்தானே போலீஸ் புடிக்கும்? இல்ல மைனஸ் ஓட்டு போடுறாங்கன்னு சொன்ன நம்மளையா///

அத ஏன் நீ சொல்ற? தப்பு..தப்பு..தப்பு... சொல்லக்கூடாது செல்லம் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
தமிழ்மணத்தில் நம்பர் 1 ஆக இருப்பதா அல்லது தமிழர்கள் மனதில் நம்பர் 1 ஆக இருப்பதா? எது முக்கியம். யோசி தமிழா யோசி!!/////

அதுசரி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாய உலகம் said...
தமிழ்மணம் பயடேட்டாவைப் பற்றி பயங்கரமா போட்டிருக்கீங்க... தமிழ்மணம் பற்றி மணக்க மணக்க போட்ட்ரூக்கீங்க...
தமிழ்மணம் தமிழ் பதிவுலக கடவுள் தான்///////

என்னது மணக்க மணக்கவா..... அப்படியெல்லாம் இருக்காதே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Madhavan Srinivasagopalan said...
// பயப்படாதீங்க இதுசும்மா காமெடி தான்...... //

நா கூட நேசம்தானொன்னு நெனைச்சு.. பயந்திட்டு கமெண்டு கூட போடல..//////

நீங்க ரொம்பத்தான் பயந்துட்டீங்க, அதான் தமிழ்மணம் ஓட்டுப்பட்டைய உங்க ப்ளாக்ல இருந்து தூக்கிட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
)))//

ஹா..ஹா.. அண்ணே.. பார்த்து சூதனமா இருங்க..போலிஸ் புடிக்கும் :))////////

மைனஸ் ஓட்டு போடுறவங்களைத்தானே போலீஸ் புடிக்கும்? இல்ல மைனஸ் ஓட்டு போடுறாங்கன்னு சொன்ன நம்மளையா///

அத ஏன் நீ சொல்ற? தப்பு..தப்பு..தப்பு... சொல்லக்கூடாது செல்லம் :))////////

அப்போ இத சொல்றதுக்குன்னு ஒரு ஆள சம்பளத்துக்கு வெச்சிக்க சொல்ற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன் said...
No comments...

#Yov yenna padhivaa yezhuthara?
karumam karumam.///////

இப்பத்தான்யா இந்தாளு பேருக்கேத்த மாதிரி கமெண்ட் போட்டிருக்காரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////K.s.s.Rajh said...
என்ன தலைவா ஆள் ஆளுக்கு தமிழ்மணம் பற்றி போட்டுத்தாக்குறீங்க இப்போ என்ன தமிழ்மண மாதமா?ஹி.ஹி.ஹி.ஹி////////

நமக்கு எப்பவுமே தமிழ்மணம் மாதம்தானுங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// K.s.s.Rajh said...
தலைவரே பதிவைவிட பதிவுக்கு மேல போட்டுருக்கும் படம் சூப்பர் பல விடயங்களை சொல்லாமல் சொல்லுது இது யாருக்கும் உள்குத்து படமா?ஹி.ஹி.ஹி.ஹி.ஹி///////


உள்குத்தெல்லாம் இல்ல, அது ஸ்ட்ரெயிட் ஃபார்வெர்ட் பிக்சர்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நிரூபன் said...
அண்ணே பதிவும் டெரரா இருக்கே.//////


நிரூபன் பம்மிட்டாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Yoga.s.FR said...
வணக்கங்க,ஆங்.......காலை வணக்கமுங்க!பல(சில?)நாளா புழுங்கிக்கிட்டிருந்த விஷயம் அம்பலத்துக்கு வந்திருக்காப்புல?வெரி குட்!இருந்தா முதுகெலும்போட இருக்கணும்,இல்லேன்னா எதுக்கு?///////

ஐயா வணக்கம், ரொம்பச் சரியா சொன்னீங்க. உங்க துணிச்சலான கருத்திற்கு நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
ஆஹா போயும் போயும் அடிமடியில கையை வச்சுட்டார் பன்னிகுட்டி.../////

பார்ரா..... எப்படியாவது சிக்கவெச்சிடலாம்னு ஐடியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
நீண்டகால சாதனை : காப்பி-பேஸ்ட்டை

கண்டுகொள்ளாமல் இருந்தது//

சிபி நாறடிக்கப்பட்டான்....///////

யோவ் அவரை ஏன்யா இங்க இழுக்கிறீங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
என்னலேய் சொல்ல வர்றீங்க ஒரு மண்ணும் புரியலைலெய்...///////

கிழிஞ்சது..... எலேய்ய்... காலைல எந்திரிச்சி தெளிவா படிலேய்ய்ய்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
தமிமனம் ஆறுலேய், இன்டலி ஏழுலேய், வுடான்ஸ் பத்துலேய்....////////

அண்ணன் கடமைன்னு வந்துட்டா சிங்கம்ல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
அண்ணே வணக்கம்னே!//////

வணக்கம்ணே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Amudhavan said...
பாராட்டுவதுபோல் திட்டுவது, திட்டுவதுபோல் பாராட்டுவது....இரண்டில் எது இது?/////

உங்களுக்கு எது புடிக்குதோ அத வெச்சுக்குங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////C.P. செந்தில்குமார் said...
பதிவு ல இருக்கற காமெடி 40 % தான் , கடைசில ராம்சாமி அடிச்சார் பாருங்க ஒரு அந்த ர் பல்டி ஆ ராசா கணக்கா.. அங்கே தான் நிக்கறார்./.. இது நகைச்சுவை பதிவாம் ஹய்யோ ஹய்யோ.. நம்பிட்டோம்///////

நம்பனும் நம்பித்தான் ஆகனும்.... வேற வழி.......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...
ஸலாம் சகோ.ப.ரா.,
கலக்கல் டேட்டா,
பகிர்வுக்கு நன்றி.///////

நன்றிங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////M.R said...
கலக்கல் டேட்டா ஹா ஹா//////

நன்றிங்கோ........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ரைட்டு.,////////

எது ரைட்டு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
இதுக்கும் மைன்ஸ் ஒட்டா?////////

சின்னப்பசங்க யாரோ மைனஸ் ஓட்டு போட்டு பழகுறாங்கண்ணே, நீங்க இதெல்லாம் கண்டுக்காதீங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இங்க கமென்ட் போட்டா ஏதாச்சும் போலீஸ் கேஸ் ஆகுமா?//////

அவங்க ஒருவேள உருளைக்கிழங்கு நிறைய தின்னா ஆகும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Manmadhan said...
u will taken out from tamilmanam//////

அதுல அண்ணனுக்கு எம்பூட்டு சந்தோசம் பாருங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அருண் பிரசாத் said...
//Manmadhan said...

u will taken out from tamilmanam//

அச்சச்சோ... அப்போ அண்ணா நகர்ல அரை கிரவுண்டு நிலம் கிடைக்காதா?///////

அண்ணா நகர்ல இல்லேன்னா ஒரு அயனாவரத்துல கூட கிடைக்காதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Manmadhan said...
//அச்சச்சோ... அப்போ அண்ணா நகர்ல அரை கிரவுண்டு நிலம் கிடைக்காதா?//

u will get it in udanz nagar////////

இப்போ வெளங்கிருச்சு, உடான்ஸ் திரட்டி தொடங்கப்பட்டதால அண்ணனுக்கு வரவேண்டிய அரைகிரவுண்டு வரல போல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தமிழ்வாசி - Prakash said...
அண்ணே... சூப்பர் நகைச்சுவை...///////

வாங்க தமிழ்வாசி.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// தமிழ்வாசி - Prakash said...
தமிழ்மணம் பற்றிய பயடேட்டா சிந்திக்க வைக்கிறது... ஹி..ஹி...////////

அப்படியே இன்னும் ஒரு கட்டிங் விட்டுக்கொண்டு ஜிந்திக்கவும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"என் ராஜபாட்டை"- ராஜா said...
//
எச்சரிக்கை: பதிவு முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே.
//
நம்பிடோம்///////

நல்லதுதான்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// peyarili said...
அண்ணே இதையும் சேர்த்திருக்கலாம்

மொழிப்பற்று : ரொம்ம்ம்ம்ம்ப அதிகம். டியர் பிளாக்கர்னு ஆரம்பிச்சு தான் மெயில் அனுப்புவாங்கன்னா பார்த்துக்குங்களேன். அவ்ளோ பற்று தமிழ் மேல.

கொள்கை :வெங்காயம்.

உடான்ஸ் வேலை : சேக்க மாட்டோம்னு சொல்றது. ஆனா காசு கொடுத்தா சேர்ப்போம்னு சொல்றது.

பஞ்ச் டைலாக் : புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி.
////////

பெயரிலி செமத்தியா வாங்கி இருப்பாரு போல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Powder Star - Dr. ஐடியாமணி said...
பயம் : இன்னும் கொஞ்ச நாளில்

தமிழ்மணம் முழுதும் மொக்கையாகி விடுமோ? //////////

அண்ணன் மொக்கைன்னு எத சொல்ல வர்ரீங்க?///////

மொக்கையத்தான் சொல்றேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Powder Star - Dr. ஐடியாமணி said...
பன்னிக்குட்டி அண்ணன்! ஏண்ணே உங்களுக்கு இந்த வேலை??///////

அதானே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////Powder Star - Dr. ஐடியாமணி said...
நம்பிக்கை : மொக்கைப் பதிவர்களும்
இலக்கியவியாதிகளாகி விடுவார்கள் ////////

இலக்கியவாதிகள் என்பதை இலக்கியவியாதிகள் என்று விளிக்குமளவுக்கு நிலைமை மாறிவிட்டதா??

என்னால் இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை!

தயவு செய்து மன்னிக்கவும் அண்ணே!///////

இலக்கியவியாதிங்கற வார்த்தை நகைச்சுவையா பரவலா பயன்படுத்தப்படும் ஒன்று. நானே பலமுறை பயன்படுத்தி இருக்கிறேன்.... வேற என்ன சொல்றது?

K said...

/////////Powder Star - Dr. ஐடியாமணி said...
நம்பிக்கை : மொக்கைப் பதிவர்களும்
இலக்கியவியாதிகளாகி விடுவார்கள் ////////

இலக்கியவாதிகள் என்பதை இலக்கியவியாதிகள் என்று விளிக்குமளவுக்கு நிலைமை மாறிவிட்டதா??

என்னால் இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை!

தயவு செய்து மன்னிக்கவும் அண்ணே!///////

இலக்கியவியாதிங்கற வார்த்தை நகைச்சுவையா பரவலா பயன்படுத்தப்படும் ஒன்று. நானே பலமுறை பயன்படுத்தி இருக்கிறேன்.... வேற என்ன சொல்றது?/////

ஹா ஹா ஹா அண்ணே! விடுங்கண்ணே! நான் ச்சும்மா காமெடிக்கு சொன்னேன்!

உங்க மேல நமக்கு கோபம் வருமா என்ன? எங்க உங்க வாயால ஒருவாட்டி, படுவா ராஸ்கல்னு சொல்லுங்க!

அப்படி உங்ககிட்ட திட்டுவாங்குனாத்தான் நமக்கு சாப்பாடே எறங்கும்ணே!

Unknown said...

ஐயா தமிழ்மணம் பற்றிய பயோடேடா சூப்பர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////Powder Star - Dr. ஐடியாமணி said...
/////////Powder Star - Dr. ஐடியாமணி said...
நம்பிக்கை : மொக்கைப் பதிவர்களும்
இலக்கியவியாதிகளாகி விடுவார்கள் ////////

இலக்கியவாதிகள் என்பதை இலக்கியவியாதிகள் என்று விளிக்குமளவுக்கு நிலைமை மாறிவிட்டதா??

என்னால் இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை!

தயவு செய்து மன்னிக்கவும் அண்ணே!///////

இலக்கியவியாதிங்கற வார்த்தை நகைச்சுவையா பரவலா பயன்படுத்தப்படும் ஒன்று. நானே பலமுறை பயன்படுத்தி இருக்கிறேன்.... வேற என்ன சொல்றது?/////

ஹா ஹா ஹா அண்ணே! விடுங்கண்ணே! நான் ச்சும்மா காமெடிக்கு சொன்னேன்!

உங்க மேல நமக்கு கோபம் வருமா என்ன? எங்க உங்க வாயால ஒருவாட்டி, படுவா ராஸ்கல்னு சொல்லுங்க!

அப்படி உங்ககிட்ட திட்டுவாங்குனாத்தான் நமக்கு சாப்பாடே எறங்கும்ணே!////////

படுவா... அதானே.. என்ன இவன் எலக்கியம் பலக்கியம்னு நல்லவிதமா பேச ஆரம்பிச்சிட்டானேன்னு பார்த்தேன்..... ராஸ்கல்... நீ ஒரு திருந்தாத மாடு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசு மாமா said...
அண்ணே செம காண்டுல இருக்கோம்...///////

என்னாச்சுண்ணே.... இன்னிக்கு படம் எதுவும் பார்க்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////G u l a m said...
சலாம் சகோ.,
தமிழ் மணம் தமிழ் மனங்களை
இன்னும் சரியாக புரிந்துக்கொள்ளவில்லையென்பதை இந்த "பய" டேட்டா காட்டுகிறது.///////

இப்போ ஓரளவு சரியான திசையை நோக்கி போக ஆரம்பிச்சிட்டாங்க்ன்னு தோனுது......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ஆமினா said...
ம்ம்ம்......

கலக்கல் பயடேட்டா.....

//அச்சச்சோ... அப்போ அண்ணா நகர்ல அரை கிரவுண்டு நிலம் கிடைக்காதா?//

செம செம :-)))////////

நன்றிங்க......

K said...

அப்படி உங்ககிட்ட திட்டுவாங்குனாத்தான் நமக்கு சாப்பாடே எறங்கும்ணே!////////

படுவா... அதானே.. என்ன இவன் எலக்கியம் பலக்கியம்னு நல்லவிதமா பேச ஆரம்பிச்சிட்டானேன்னு பார்த்தேன்..... ராஸ்கல்... நீ ஒரு திருந்தாத மாடு....../////

ஹா ஹா ஹா அண்ணே! மொக்கை போடுறதுங்கறது ரத்தத்துல ஊறிடிச்சு! அது இல்லாம இருக்க முடியுமா? ஹி ஹி ஹி !!

இலக்கியம் ச்சும்மா, அப்பப்ப! சரிண்ணே வேலைக்கு கெளம்புறேன்! பின்னாடி சந்திக்கலாம்!

வைகை said...

100

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// TERROR-PANDIYAN(VAS) said...
இலைக்கிய தரம் மிக்க பதிவர்கள் நிறைந்த தமிழ்மணத்தை இப்படி நக்கலடித்த பன்னிகுட்டியை கண்டிக்கிறேன். பொன்னேடுகளில் பொறிக்க நேரமில்லா காரணத்தால் நாங்கள் தமிழ் மணத்தில் பொரித்து கொண்டு இருக்கிறோம் என்று நினைவில் கொள்ளவும்... :))////////

ஒரு பிரபல பதிவரை இன்சல்ட் பண்ணிட்ட, ஃப்யூச்சர்ல ரொம்ப ஃபீல் பண்ணுவ........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைரை சதிஷ் said...
ஐயா தமிழ்மணம் பற்றிய பயோடேடா சூப்பர்///////

இப்படியெல்லாம் அப்பாவித்தனமா சொல்லாதீங்க, அப்புறம் தமிழ்மணத்துல இருந்து தள்ளிவெச்சிட போறாங்க....

மாணவன் said...

நல்லவேள நான் இந்தப்பக்கமே வரல... கமெண்ட் எதுவும் போடல... இல்லன்னா போலீஸ் புடிச்சிட்டு போயிருக்கும்....எப்படியோ தப்பிச்சாச்சு.... :-)

மாணவன் said...

//மைனஸ் ஓட்டு போடுறவங்களைத்தானே போலீஸ் புடிக்கும்? இல்ல மைனஸ் ஓட்டு போடுறாங்கன்னு சொன்ன நம்மளையா///

இப்பலாம் மைனஸ் ஓட்டுன்னு சொன்னாலே போலீஸ் புடிக்குதாம்... :-)

மாணவன் said...

// தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா... - 35/36 ///

இந்த மகுடத்த வாங்கி எங்க சொருகிக்க போறீங்க? :) ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தல பட்டாபட்டியைத் தொடர்புகொள்ளவும்... :-)

-/பெயரிலி. said...

Hello பன்னிக்குட்டி

Tamilmanam does not bother about making fun on house. Actually time to time it is needed to look at its way of management and policies, and to adjust according to the necessary evils.

However poking fun does not mean skewing the facts accordingly. Tamilmanam always open to any reasonable question about any of its actions - even to irrational people who never want to accept there could be alternative views. However Tamilmanam can not take it easy at irrational childish attitudes that deliberately skew the facts and "Our_way or No_way" goonism.

It is not funny "விரும்பாதது : கட்டண சேவை பற்றி கேள்வி
கேட்பதை." I was serious in my explanation. Usually I do not care about the worlds of "Winnie the Poohs," However the Piglets should know their limits.

If you and your buddies who echoed you above really think Tamilmamam is here for your deliberate fact-benders, pack your blog bags and get out to somewhere else since there are thousand better blog aggregators out there. After all, aggregators including Tamilmanam is not an important portal in the era of 1001 aggregators, Facebook and Twitter.

Also, any of those who commented above without any seriousness want you still have plenty of time to take yourselves out of Tamilmanam; please let me know, I will act accordingly.

This does not mean you should not throw rotten eggs and spoiled tomatoes on Tamilmanam; please do. Organic wastes help us become more green (of course, I am not talking about money). However please do not try be mudslinging pigs...Oops! Piglets.


Thank you very much.

On behalf of tamilmanam
-/tramanitharan, k.
(-/பெயரிலி.)

-/பெயரிலி. said...

வைரை சதீஷ்
ஆஷிக்கின் பதிவிலே தமிழ்மணம் பற்றி நீங்கஇட்டபின்னூட்டத்துக்குப் பின்னாலும், காலை மூன்றரை மணிநேர வண்டியோட்டத்துக்கு முன்னாலிருந்து உங்களின் தமிழ்மணத்திலே "என் இடுகைகள் தோன்றவில்லையே" என்ற தொடர்ச்சியான அஞ்சல்களுக்குப் பின்னால் தொடர்ந்து அப்பிரச்சனையைத் தீர்க்க, நானும் தொழில்நுட்பக்குழுவினருக்கும் உங்களுக்குப் பதிலெழுதிவிட்டு வந்தால், உமக்கு பயடேட்டா சூப்பரா மட்டுமிருக்காது; சூப்புறமாதிரியுமே இருக்கும்.

It is irony; if these people are the one tamilmanam thinks to aggregate for keeping Tamil alive, it should simply let Tamil die. Bullshit! Just for one-min attention, do anything without ethics.

பெசொவி said...

:))
:((
super!
Why like this, Panni?
You have echoed the feelings of so many bloggers.
What do you know about Tamilmanam? Why do you unnecessarily criticise it?




என்ன கமெண்ட் போடுவது என்று தெரியாமல் ஏதேதோ கமெண்ட் போடுவோர் சங்கம்

முருங்கை மரத்தில் ஏத்திடாங்க said...

சூப்பர் பய டேட்டா. கடைசியில் பூனைக்கு மனி கட்டியாச்சா.

முருங்கை மரத்தில் ஏத்திடாங்க said...

/ On behalf of tamilmanam
-/tramanitharan, k.
(-/பெயரிலி.) /

பெயர் மட்டும் தமிழ்மணம். ஆனா என்னமோ இங்கிலிஷ்ல சொல்லி இருக்காரு. ஐ திங்க் ஹீ ஸ்பீக் பிரிட்டிஷ் இங்கிலீஷ்.

Unknown said...

தமிழ்மணம் நிறுவனத்தாருக்கு, நீங்கள் வர வர அநியாயமாக பதிவர்களை குற்றம் சாற்றுகிறீர்கள். என்றென்றும் எங்கள் பதிவை உலகிற்கு எடுத்து செல்வது தமிழ்மணம் தான். என்றும் நாங்கள் ஆசை படுவது தமிழ்மணத்தில் நல்ல ரேங்க் வேண்டித்தான். நாங்கள் விளையாட்டாய் போடும் பதிவுகளை எல்லாம் கருத்தில் கொண்டு எதற்காக நடவடிக்கை எடுக்கிறீர்கள். போதும் விடுங்கள். என்றும் எங்களுக்கு தமிழ்மனம் ஆதரவு வேண்டும்.

முருங்கை மரத்தில் ஏத்திடாங்க said...

-/பெயரிலி. said...

உமக்கு பயடேட்டா சூப்பரா மட்டுமிருக்காது; சூப்புறமாதிரியுமே இருக்கும். //


எதை? விரலா? பாலு பொங்கும் பார்த்தா இங்க பானையே பொங்கி இருக்கு.

TERROR-PANDIYAN(VAS) said...

@-/பெயரிலி.

Hi, How to believe you are from Tamilmanam and not the one using un-parliamentary words to spoil Tamilmanam name?

I cant believe such a unprofessional behavior from Tamilmanam. Rest after your reply.

Gud Luck!
Terror.

Unknown said...
This comment has been removed by the author.
-/பெயரிலி. said...

I do not expect you to allow this comment as I do not expect rational behavior from you. In case, you have, you let this comment out to Arunkumar who posted it here. Else, I know the other channels to bring it out.

/I dont know whether he/she is watched for his activity by other admins. /
-/peyarili. is never babysit by other admins nor vice versa. Since you have brought up your removal issue here, I had to explain.
"I asked you not to copy and paste. You just did not want to listen except removing comments out. What do you expect TM to do? Getting bombarded by people with complaining on 'cut&paste' blogs?"

It is funny you people want it both ways; you want to make irresponsible fun of TM actions at the same time when you want to indulge in irrational acts. It may be perfectly alright in your regime, but sorry, it can not be possible when you want to add your blog to TM. And, of course, TM is not a god and it never claimed it either.

-/பெயரிலி. said...

Mr. Terror,
If you haven't noticed it is in my own ID (-/peyarili.) not with the TM ID. TM does not come and post comments in each blogger's comment. TM responds only in its own blog or through its admin e-mail. You were given the very similar -but the official dry version- content through TM e-mail when your blog was removed without "pun" in it.

However as a person who took the decision, I do have to explain it here as you have already allowed another "peyarili" who sounded like "-/peyarili." to make fun.

However I am very much amused that you who had behaved with skewed contents now talk about unparliamentary words. In my 17 yrs of weathered Internet life, I had seen real deals, and the rattle snakes. You, my friend, fall in the second category. It is my personal observation.

Now before unleashing the fake peyarili again, let me tell you; your blog is not funny either. It really sucks and may amuse to the Grades 3-8 kids and people in that mental age.

-/பெயரிலி. said...

/எதை? விரலா? பாலு பொங்கும் பார்த்தா இங்க பானையே பொங்கி இருக்கு./

மிஸ்டர் வேதாளம்,
நான் வீக்கத்தைச் சொல்றேன்.

morale: A woodpecker should not try to "jerk" a banana tree.

-/பெயரிலி. said...

/என்றும் நாங்கள் ஆசை படுவது தமிழ்மணத்தில் நல்ல ரேங்க் வேண்டித்தான். நாங்கள் விளையாட்டாய் போடும் பதிவுகளை எல்லாம் கருத்தில் கொண்டு எதற்காக நடவடிக்கை எடுக்கிறீர்கள்./

அது சரி; அம்மா அப்பா விளையாட்டு விளையாடுகிறவிதத்திலேதான் இருக்கு.

I (and other TM moderators) are not running TM full time. We work as Professors, IT specialists, Engineers and scientists for our living. We try to run TM for our passion and the objectives that we have. We can easlity run TM a successful commercial venture like many try and do if we allow commercial blogs, cinema blogs, religious blogs, cut & paste blogs, images of naked bodies. However we try to keep them out for simple reason; NO original creativity. Now when one tries to joke, s/he should understand that we RESPONSE every request/query (even for dumb ones); may be we are late. See, I remmoved this blog when I was in one city. Now I had to run to another for a conference, and sitting in the hotel room in the early morning 6:00 responding idiotic questions that in the first place had no need to arise. Now what the **** about "TM is not responding about கட்டணசேவை questions" statement?

If you look into this terror biodata, he skewed the facts. making fun is different from making deliberate misguiding statements in the name of fun.

If one had looked into TM page you would know who runs TM too. Now, accusing TM for your laziness (or non-interest) is not fun.

TERROR-PANDIYAN(VAS) said...

@பெயரிலி

//I do not expect you to allow this comment as I do not expect rational behavior from you. //

Hope we proved our rational behaviour and your thoughts are wrong.. :))))

y should we block your explanations unnecessarily? Hope you know we don't have any moderation here.

-/பெயரிலி. said...

/I cant believe such a unprofessional behavior from Tamilmanam./

I had already explained clearly on this.

However, you claim justice in the name of unprofessional behavior. It cracks me up man. I fear I am going smash into pieces. Finally I confess; you are funny and certainly do justice for terror to kummi.

Unknown said...

// -/பெயரிலி. said...அது சரி; அம்மா அப்பா விளையாட்டு விளையாடுகிறவிதத்திலேதான் இருக்கு.//

கொஞ்சம் நாவடக்கம் வேண்டும்...மீறினால் ?

-/பெயரிலி. said...

/Hope we proved our rational behaviour and your thoughts are wrong.. :))))/

Mr. Terror (here the T is unnecessary in my humble opinion, my excellency),
It is a statement I had to put over there as to 'Trigger' you to let me give space. :-)

True True! it proved you are rational and professional. :-)

Well! Now I have to go to take care of my daily chores. May be when I am back to my home, I will get amused free of charge once again. Now I have started to like your terror-kummi blog more and more. It is getting better and better in making me laugh. Thank you and the other comment sponsors.

-/பெயரிலி. said...

/கொஞ்சம் நாவடக்கம் வேண்டும்...மீறினால் ?/

exactly my point, kid. I have been trying to make this enter into your brain for some time. At last you got it here. Thank you. This is what I call instant enlightenment.

May the peace be with you!

-/பெயரிலி. said...

/பெயர் மட்டும் தமிழ்மணம். ஆனா என்னமோ இங்கிலிஷ்ல சொல்லி இருக்காரு. ஐ திங்க் ஹீ ஸ்பீக் பிரிட்டிஷ் இங்கிலீஷ்/

அதே. தமிழ்மணம் தமிழ்ப்பதிவுகளை இணைக்கமட்டுமே என்ற பின்னும் ஆங்கிலப்பதிவுகளையும் ஆங்கிலவலைப்பதிவுகளிலே அள்ளியதையும் போடும் எடுத்தாளர்ப்பதிவர்களுக்கு ஆங்கிலத்திலே சொன்னால்மட்டுமே புரிகிறது :-) அல்லது, "இன்னா நய்னா! ஒன்னோட பிளாக்க கயட்டிபூட்டேன். ரோசன பண்ணாம கம்னு கெட"ன்னு சொன்னா மட்டும் புர்யுது ;-) இன்னா ப்ரதர் நா சொல்றது? புரிஞ்சிகிட்யா?

-/பெயரிலி. said...

பை தி பை மிஸ்டர் பன்னிக்குட்டி,
வழக்கம்போலவே டெடரர்ர்ர்ர்ர்ர்ரிஸ்டாவே கும்முங்க. சீரியஸா ஆகிட்டீங்க போல கீது. காமெடி முயற்சிய கை வுட்ராதீங்க. இன்னிக்கில்லைன்னாலும் என்னிக்காச்சும் வராமலா போவப்போவுது?

TERROR-PANDIYAN(VAS) said...

/பெயரிலி.

//It is a statement I had to put over there as to 'Trigger' you to let me give space. :-)//

சார்!! சத்தியமா உங்க மீசையில் மண்ணு ஒட்டவே இல்லை... :))

Anyway its Good to know our blog made you to laugh a lot. We do have some... little... very few work after finishing that leisurely we will continue argument (if u like). Before that try to make your profile visible. so that we can identify the fake "Peyarili"

Manmadhan said...

//சார்!! சத்தியமா உங்க மீசையில் மண்ணு ஒட்டவே இல்லை... :))//

asingappattan autokkaran

முருங்கை மரத்தில் ஏத்திடாங்க said...

/peyarili.

அடடா!! உங்களுக்குள்ள இவ்வளவு சோகமா. த்சோ த்சோ. மிஸ்டர்ர்ர்ர்ர்ர்.பன்னிகுட்டி நீங்க அடிச்சி இருக்கது ஒரு பச்சமண்ணை. அதனால கப்பு அவருக்குதான். போங்க போய் அவரு சொன்ன மாதிரி உண்மையான காமடி ஏதாவது எழுதுங்க.

மாணவன் said...

:-)

-/பெயரிலி. said...

அடப்பாவிங்களா, தாடி, நெஞ்சு, அக்குள், கால் மயிரெல்லாம் மண்மூடி, மூழ்கி நிற்கிறேனே! சும்மா மீசையிலே மண்பட்டதைமட்டும் தட்டிக்கொண்டிருக்கின்றீர்களே! அடடா! கண்ணுமா வெள்ளை? என்ன டெரர்ர்ரிஸ்டோ! கொடுமைடா கடவுளே!

/Before that try to make your profile visible. so that we can identify the fake "Peyarili"/
Interestibg, so "YOU CAN IDENTIFY the fake "Peyarili". Is it you, isn't it? ;-)

by I have using the name -/peyarili. for more than six years ;-)
http://peyarili.blogdrive.com/
as usual, if you are lazy and looking for weak target make fun. This time, either you and your kummi sidekicks are going to learn how to learn how to keep your trousers tight around your hips or...there will be no ORs here.

/உங்களுக்குள்ள இவ்வளவு சோகமா. த்சோ த்சோ. /
கரெக்ட் மிஸ்டர் வேதாளம். பன்னிக்குட்டி, வேதாளம், வை கை, வை ரை, தூளுடுக்கள் எல்லாம் வைச்சு விலங்குப்பண்ணையை நடத்தினா, நியாயமா பாத்தா கோபமேதான் டர்ர்ர்னு டெரர்ர்ர்ரிஸ்டா வந்திருக்கனும். மக்களோடு கோபிக்கலாம்; முட்டும் மாக்களோடு ஆகுமா, என்ன? பன்னிக்குட்டி டெரர்ர்ரிஸ்ட் ஒன்னும் பாம்வெடி பண்ண இலாயக்கில்லன்னு சுத்தமா தெரிஞ்சாச்சு. நீங்க சொல்லி அவர் நமுத்துப்போன காமவெடி பன்னினாலும் பரவாயில்லை. கேட்டுக்கிறேன். பதிவுதான் தமிழ்மணத்திலே திரட்டப்படவேண்டியதில்லையே! கொத்துபராட்டா, நான்வெஜ்&சாண்ட்விட்ஜ் ஒன் லைனர் காம வெடி என்ன முழுசா அவுத்துபோட்ட போட்டோ காமெடி கட் & பேஸ்ட் பண்ணினாலும், பாத்து சகிச்சு..அடச்சே! ரசிச்சுக்கிறோம்...

செல்வா said...

//This time, either you and your kummi sidekicks are going to learn how to learn how to keep your trousers tight around your hips or...there will be no ORs here.//

Good sir. But we are not wearing trousers like you :))

வைகை said...

/பெயரிலி. said...
அடப்பாவிங்களா, தாடி, நெஞ்சு, அக்குள், கால் மயிரெல்லாம் மண்மூடி, மூழ்கி நிற்கிறேனே!//

அண்ணே... உங்களுக்கு எங்கெங்க முடி இருக்குன்னு போய் சலூன் கடைல சொல்லுங்க... இங்க ஏன் சொல்றீங்க? இல்லைனா வெட்டியா இவ்ளோ நாள் வேடிக்கை பார்த்த உங்க டீம்கிட்ட சொல்லுங்க! உதவி பண்ணுவாங்க :))

முனியாண்டி said...

ok the game starts again........ :-)

முனியாண்டி said...

ok the game starts again........ :-)

முனியாண்டி said...
This comment has been removed by the author.
வைகை said...

கரெக்ட் மிஸ்டர் வேதாளம். பன்னிக்குட்டி, வேதாளம், வை கை, வை ரை, தூளுடுக்கள் எல்லாம் வைச்சு விலங்குப்பண்ணையை நடத்தினா, நியாயமா பாத்தா கோபமேதான் டர்ர்ர்னு டெரர்ர்ர்ரிஸ்டா வந்திருக்கனும். ///

இவ்ளோ நாள் உங்களுக்கு ஏன் வரல? நல்லா டாட்டா உப்பு போடு சாப்புடுங்க :))

-/பெயரிலி. said...

என்பின்னூட்டங்களை மேலே வாசித்த அனைவரும் என்னை மன்னிக்கவேண்டுகிறேன்

அரைவேக்காடு விகடனில் மாணவ நிருபராக" இருந்ததைச் சாதனை என்று எண்ணுகின்றவர்களிடம் அதிகம் எதிர்பார்த்த என்பின்னூட்டங்களை மேலே வாசித்த அனைவரும் என்னை மன்னிக்கவேண்டுகிறேன். இனி இப்படியான - பாவல்விதைபோட்டுச் சுரைக்காய் முளைக்குமென எண்ணும் வகையான-பெருங்குற்றங்களை விகடன் மாணவர் நிருபரென பேயோடேட்டா வைத்திருக்கின்றவர்களிடம் எதிர்பார்க்கமாட்டேன்.

முனியாண்டி said...

//-/பெயரிலி. said...
பை தி பை மிஸ்டர் பன்னிக்குட்டி,
வழக்கம்போலவே டெடரர்ர்ர்ர்ர்ர்ரிஸ்டாவே கும்முங்க. சீரியஸா ஆகிட்டீங்க போல கீது. காமெடி முயற்சிய கை வுட்ராதீங்க. இன்னிக்கில்லைன்னாலும் என்னிக்காச்சும் வராமலா போவப்போவுது?//

ஹிஹி...அண்ணாத்தே சோக்கு சொல்றாரு சோக்கு.... எல்லோரும் சிரிங்கப்பா.... :-)

வைகை said...

ஒன் லைனர் காம வெடி என்ன முழுசா அவுத்துபோட்ட போட்டோ காமெடி கட் & பேஸ்ட் பண்ணினாலும், பாத்து சகிச்சு..அடச்சே! ரசிச்சுக்கிறோம்..//

இப்பதாண்ணே எங்க தப்பு தெரியுது.. நீங்க இததான் ரசிப்பீங்கன்னு தெரியாம காமெடியா மட்டுமே எழுதிகிட்டு இருந்திட்டோம்... இனி வேற ப்ளாக் ஒப்பன் பண்ணி உங்களுக்கு அந்த படமா போட்டு பதிவு போடறோம்..நல்லா ரசிச்சு பாருங்க :))

-/பெயரிலி. said...

/இவ்ளோ நாள் உங்களுக்கு ஏன் வரல? நல்லா டாட்டா உப்பு போடு சாப்புடுங்க :))/

ஏன்னா ஒரு பக்கம் பக்கா டெரர்கும்மியா இருந்தாலும் அடுத்தபக்கம் மகளோட போட்டோவைப் போட்டு நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனேயெனப் பொங்கிப் பதிவு போட்டிருக்கானே என்ற இக்குணி இரக்கமேதான். இப்போ உப்பு தின்றிருக்கிறதாலே சொல்கிறேன். கழட்டிடடுமா?

கொம்பேறிமூக்கன் said...

பெயரிலி ரொம்ப வார்த்தைகளை விடாதீங்க .ஒரு திரட்டியின் நிர்வாகி பேசுவது போல் இல்லை .கோவத்தை அடக்கவும் .தவறை சுட்டி காட்டினோம் கொஞ்சம் தமாசாக அவ்வளவு தான் .அதற்காக எதுவென்றாலும் பேசணும்ன்னு இல்லை .

நீங்கள் வேணும்ன்னா பதிவை தமிழ் மனத்தில் இருந்து தூக்கி இருக்கலாம் ஆனால் இதில் பின்னூட்டமிட்டவர்கள் எல்லோரும் இதை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் .நீங்கள் இடும் பின்னூட்டம் நீங்கள் மல்லாந்து படுத்துகிட்டு எச்சி துப்புவது போல் உங்கள் முகத்தில் தான் தெறிக்கும் (அதுவும் பல்லு விளக்காமல் ..)

ஒரு நிர்வாகி என்றால் (நீங்கள் சொல்லுவது போல் Professor ,engineers etc ...)பொறுப்பாக பதில் கூற வேண்டும் ..சுத்த அரைவேக்காட்டு தனமான பின்னூட்டங்களை இட வேண்டாம் .நீங்கள் இடும் பின்னூட்டங்கள் இந்த பதிவை டெலீட் செய்யும் எண்ணத்துடன் இடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன் அது நடக்காது பெயரிலி

செல்வா said...

//ஏன்னா ஒரு பக்கம் பக்கா டெரர்கும்மியா இருந்தாலும் அடுத்தபக்கம் மகளோட போட்டோவைப் போட்டு நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனேயெனப் பொங்கிப் பதிவு போட்டிருக்கானே என்ற இக்குணி இரக்கமேதான். இப்போ உப்பு தின்றிருக்கிறதாலே சொல்கிறேன். கழட்டிடடுமா?//

டெரர் கும்மிலயும் அந்த மாதிரிதானே சார் எழுதுறோம். நல்லா பாருங்களேன். உண்மைல எல்லாமே நகைச்சுவையாதான் இருக்கும். பேருதான் டெரர்கும்மி. ஆனா உண்மைல ஜாலியாதான் எழுதுவோம் :))

அருண் பிரசாத் said...

Mr. Peyarili

//Interestibg, so "YOU CAN IDENTIFY the fake "Peyarili". Is it you, isn't it? ;-) //

Yes we can identify the fake peyarili. but he is better than you who created a id for only to comment to this post.... but you are showing a old blog and telling that its yours... are you doing this type of job for the past 5 years? that is hidding your profile and speaking like a mad?

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான பயோடேட்டா..

வாழ்த்துக்கள்...

அருண் பிரசாத் said...

//This time, either you and your kummi sidekicks are going to learn how to learn how to keep your trousers tight around your hips or...there will be no ORs here.//

good job man, so you are doing this job for past 5 years that is removing trousers of others? how much are you earning per trouser?

அருண் பிரசாத் said...

//அரைவேக்காடு விகடனில் மாணவ நிருபராக" இருந்ததைச் சாதனை என்று எண்ணுகின்றவர்களிடம் அதிகம் எதிர்பார்த்த என்பின்னூட்டங்களை மேலே வாசித்த அனைவரும் என்னை மன்னிக்கவேண்டுகிறேன். இனி இப்படியான - பாவல்விதைபோட்டுச் சுரைக்காய் முளைக்குமென எண்ணும் வகையான-பெருங்குற்றங்களை விகடன் மாணவர் நிருபரென பேயோடேட்டா வைத்திருக்கின்றவர்களிடம் எதிர்பார்க்கமாட்டேன்.//

அட அவனா நீ.... இப்போ புரியுது எங்க நேரா தாக்கினா அடிப்பாங்களோனு இப்படி முகமூடி போட்டுட்டு வந்து இருக்க....
விகடன் அரைவேக்காடுனா அதுல கூட எழுத துப்பிலாத நீ வேகறதுக்கே லாயக்கு இல்ல....

தமிழ்மணம் நிர்வாகியோட லட்சணம் இதுதானா?

முனியாண்டி said...

// வெறும்பய said...
அருமையான பயோடேட்டா..

வாழ்த்துக்கள்...//

அய்யோ போச்சு சார் உங்கள தமிழ்மணத்திலேருந்து தூக்கப்போறாங்க.... நீங்க ஆசையோடு வாங்கலாம்னு இருந்த BMW காரு வாங்க முடியாம போகப்போகுது... :-)

-/பெயரிலி. said...

/இனி வேற ப்ளாக் ஒப்பன் பண்ணி உங்களுக்கு அந்த படமா போட்டு பதிவு போடறோம்..நல்லா ரசிச்சு பாருங்க :))/

கஷ்டப்படாதீங்க. பார்க்கவேண்டியதெல்லாம், உங்களுக்கு மூக்குக்குக் கீழே மீசை அரும்புற வயசு வரக்குமுன்னாலேயே நாங்க பாத்தாச்சு. further I do not need you "cut & paste" for me; even on net, I did start with "persian kitty's collection of links" when few pornographic links were out there. probably you might not know the difference between a boy and a girl then ;-) If I want I know where to click from straight to scatology.


I do not care about pornography. However what I hate are
1. hypocrisy of posting semi-nude posters in the name of getting clicks and making it hot OR posting with the pseudo-claim, "I am writing an article opposing such pornography."
1. when one asks to play the rules of the game agrees only to violate, and then cry foul over the actions.

முனியாண்டி said...

//தமிழ்மணம் நிர்வாகியோட லட்சணம் இதுதானா?///

ஓ... அவரு தமிழ்மணம் நிர்வாகியா?? சொல்லவே இல்ல பேரு என்னமோ பெயரிலியாம்ல....

வைகை said...

பெயரிலி. said...
/இவ்ளோ நாள் உங்களுக்கு ஏன் வரல? நல்லா டாட்டா உப்பு போடு சாப்புடுங்க :))/

ஏன்னா ஒரு பக்கம் பக்கா டெரர்கும்மியா இருந்தாலும் அடுத்தபக்கம் மகளோட போட்டோவைப் போட்டு நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனேயெனப் பொங்கிப் பதிவு போட்டிருக்கானே என்ற இக்குணி இரக்கமேதான். இப்போ உப்பு தின்றிருக்கிறதாலே சொல்கிறேன். கழட்டிடடுமா//

அண்ணே.. இப்பவும் உங்கள மரியாதையாத்தான் விளிக்கிறேன்.. அத கெடுத்துகாதிங்க... எங்க செயல்பாடு உங்களுக்கு பிடிக்கல தூக்குனிங்க..ரைட்டு..காலைல இருந்து இங்கேயே குடி இருந்து எங்கள தூண்டி விடும் விதமாகவே உங்க கருத்தை போட்டுக்கிட்டு இருக்கீங்க.. உங்கள் நோக்கம் என்ன? நான் உங்களுக்கு விளக்கம் கேட்ட மெயிலுக்கு நேர்மையா பதில் சொல்ல நேரமில்லை ஆனா இங்க பத்தி பத்தியா கமென்ட் போட்டுக்கிட்டு இருக்கீங்க? இப்பவும் சொல்றேன் இந்த ப்ளாக் இல்லைனா நாங்க செத்துர மாட்டோம்... இது எங்க பொழப்பு கிடையாது... நீங்க எங்க கடவ்ளும் இல்லை... இதோட போனா உங்க திரட்டிக்கு மிச்சம் உள்ள மரியாதைய காப்பாத்திக்கலாம் :)

எஸ்.கே said...

@பெயரிலி
சார் தமிழ்மணம் இணையதளத்து மேல எந்த வெறுப்போ கோவமோ எங்களுக்கு இல்ல..சிலவிசயங்களை நகைச்சுவையா சொல்லனும்னு நினைச்சோம். அது உங்களுக்கு பிடிக்காம போயிருக்கலாம். அதுக்கு நீங்க எவ்வளவு எதிர் கருத்து வேணா சொல்லலாம். ஆனா நீங்க கருத்து சொல்ற விதம் சரியில்ல :-(((

அருண் பிரசாத் said...

@பெயரிலி...

உங்கள் ஆங்கிலத்தில் இருக்கும் முதிர்ச்சி.... உங்கள் வார்த்தைகளில் இல்லை :(

நீங்கள் தமிழமணத்தின் பெயரை நாறடித்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவும்

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
செல்வா said...
This comment has been removed by the author.
கொம்பேறிமூக்கன் said...

//"I am writing an article opposing such pornography."///

ha ..ha ..good joke of the year ..!!

ChemmaL said...

http://wandererwaves.blogspot.com/2010/08/f.html

இதுதான் பெயரிலியின் ஒரிஜினல் தளம்.

இந்த பதிவுதான் உலகத்திலேயே மிகவும் தரமான பதிவு.


"நுகத்தடிகளின் விருப்பப்படியே தமிழ்மணத்திலிருந்து விலகுகிறேன்"
--பெயரிலி.

http://wandererwaves.blogspot.com/2008/07/blog-post_1694.html

ஜெயந்த் கிருஷ்ணா said...

//"I am writing an article opposing such pornography."///
//

இந்த பதிவிலிருந்த எலி கூட டிரஸ் போட்டிருந்ததா தான் ஞாபகம்.. ஏம்பா அவரு சொல்றது உண்மையாப்பா...

வைகை said...

-/பெயரிலி. said...
/இனி வேற ப்ளாக் ஒப்பன் பண்ணி உங்களுக்கு அந்த படமா போட்டு பதிவு போடறோம்..நல்லா ரசிச்சு பாருங்க :))/

கஷ்டப்படாதீங்க. பார்க்கவேண்டியதெல்லாம், உங்களுக்கு மூக்குக்குக் கீழே மீசை அரும்புற வயசு வரக்குமுன்னாலேயே நாங்க பாத்தாச்சு//

அண்ணே.. நாங்க என்ன உங்கள டார்க் ரூம்லையா வச்சு விசாரிக்கிறோம்? இப்பிடி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துகிட்டு இருக்கீங்க? போங்கண்ணே... குசும்பு உங்களுக்கு :))

கொம்பேறிமூக்கன் said...

தமிழ் மணம் நிர்வாகியே .வார்த்தைகள் தவறாக பயன்படுத்தினால் நாளை கூகிள பஸ்சிலும் உங்கள் முக திரையை கிழிக்கும் படி ஆக்கிவிடாதீர்கள் .வார்த்தைகள் தடித்து வந்தால் அதுவும் நடக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

-/பெயரிலி. said...

/அட அவனா நீ/
எவனா நீயீ?

மிஸ்டர். டெரர்ரிஸ்ட் கூல் டவுன். அவலை நினைச்சுக்கிட்டு உரலை இடிக்காதீங்க. ஒங்களோட அச்சிலிசுகீலை யாரோ தாக்கோதாக்கென்று தாக்கிருக்காங்கன்னு நெனைக்கிறேன். அந்த ஆத்திர ஓடையை என் பக்கம் திருப்பாதீங்க. சரியான ஆளைப் பிடிச்சு மொத்துங்க. பரபரப்புச்செய்திகளும் படச்செய்திகளுமே உலகமெனும் விகடன் நிருபர்களிலே எனக்கு மதிப்பில்லை. அவ்வளவுதான். மதிப்பில்லாதவர்களிடம்போய் தாக்கிக்கொண்டிருக்க எனக்கு நேரமுமில்லை. இப்போது, ஒரு கான்ப்ரன்ஸிலே போஸ்ரரை ஒட்டிவிட்டுக் குந்தியிருப்பதாலே கொஞ்ச நேரம் அடிக்கமுடிகின்றது.

சும்மா ஒற்றைப்படையிலே மரியாதை இறக்கியிருப்பதைக்கூட நான் பெரிதாக எடுக்கவில்லை. உங்களிடம் எதிர்பார்க்குமளவுக்கு நீங்கள் இருக்கவில்லை. தனிமனிதனாக நீங்கள் என்னை எதுவும் திட்டிவிட்டுப்போகலாம். ஆனால், மற்றவர்களைக் கிண்டல் செய்யும்போதும் தகவல்களைத் திரிக்கும்போதும் நகைச்சுவை என்று நியாயப்படுத்தும் நீங்களும் உங்கள் ஜால்ராக்களும் உங்களைக் கிண்டல் செய்தால் மட்டும் உணர்ச்சிவசப்படுவது கொஞ்சம் தங்கப்பதக்கம் சிவாஜி என் தங்கை கல்யாணி டி. ராஜேந்தர் லெவலுக்கும் ஓவரா இருக்கு.

நொந்து போயிருக்கீங்க என்று நினைக்கிறேன். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு, உங்களின் பரமவைரி அந்த "அவனா நீயி?"யைத் தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குங்கள். சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள். கூல் டவுன்! பிரஷரைக் கூட்டிக்கொள்ளாதீர்கள். கொதிப்பது உடல்நலத்துக்குக் கேடாகலாம்.

-/பெயரிலி. said...

///"I am writing an article opposing such pornography."///

ha ..ha ..good joke of the year ..!!/

Yes, mr.komberi mookan, this is the problem with the people who reads between the lines ;-)

முகத்திரையை கிழிக்க ஒன்றும் பெரிதாக மறைத்துக்கொண்டு உலாவவில்லையே!

/.வார்த்தைகள் தவறாக பயன்படுத்தினால் நாளை கூகிள பஸ்சிலும் உங்கள் முக திரையை கிழிக்கும் படி ஆக்கிவிடாதீர்கள் .வார்த்தைகள் தடித்து வந்தால் அதுவும் நடக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்/

பொடிப்பசங்களா, இந்த நெட்ரவுடித்தனத்தை உங்க சகநெட்ரவுடிங்ககிட்ட வைச்சுக்குங்க. இந்த முகத்திரையை கிழிக்கிற பிளேடை மட்டும் வெச்சுக்கிட்டு என்ன டெரர்ர்ர்ரிஸ்டோ! என்ன கும்மிக்கும்பலோ! சே! ஒரு சாதா பர்ஸைக் கிழிக்க முன்னாடியே பிளேடு பர்ர்ர்ர்னுது; பர்ஸ் இரைஞ்சு சிரிக்குது. போங்கப்பா! போயி உங்க அப்பா, தாத்தா, அங்கிளுங்க இருந்தா அனுப்புங்க. அவங்களாச்சும் தேறுறானுங்களான்னு பார்ப்போம்.

நமக்கு வாய்த்த பதிவர்கள் மிகவும் கடின உரைப்பாளிகள்; வாய்மட்டும் காதவழிநீளம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

அய்யய்யோ இவரு (பாருங்க சார் மரியாதை) அடங்க மாட்டாரு போலிருக்கே...

-/பெயரிலி. said...

/அண்ணே.. நாங்க என்ன உங்கள டார்க் ரூம்லையா வச்சு விசாரிக்கிறோம்? இப்பிடி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துகிட்டு இருக்கீங்க? போங்கண்ணே... குசும்பு உங்களுக்கு :))/
தம்ப்ரீ! டார்க் ரூமுக்குளே தனியா போறதுக்குத் தில்லு உங்க கிட்டே இல்லைன்னு எங்களுக்குத் தெரியாதா என்ன? கவலைப்படாதீங்க, அதனாலே அப்பயெல்லாம் எண்ணவேமாட்டேன்.

போர்னோக்ராபிக்கெல்லாம் குற்றவாக்குமூலம் கொடுத்துகிட்டிருக்க, நாங்க என்ன "டமிள்/இண்டியன் கல்ஸர்" தயிர்வடை பக்கரீயாவா, என்ன? personally I do not give a rat's arse for it, unless you bloggers make it a big fuss for putting a big show to prove "We are the puritans of Tamildom!"

முனியாண்டி said...

//அய்யய்யோ இவரு (பாருங்க சார் மரியாதை) அடங்க மாட்டாரு போலிருக்கே//

விடுங்க...அடக்கிடுவோம்.....

பெயரிலி ஐயா அவர்கள் கொஞ்சம் இல்ல ரொம்பதான் பேசுறாரு....

கொம்பேறிமூக்கன் said...

தமிழ் மணம் நிர்வாகிக்கு ட்ரவுசர் இப்ப தான் கிழியுது .

அருண் பிரசாத் said...

//சும்மா ஒற்றைப்படையிலே மரியாதை இறக்கியிருப்பதைக்கூட நான் பெரிதாக எடுக்கவில்லை//

அட ஏன் சார் சும்மா கத்திக்கிட்டு.. உங்களுக்குதான் பீபி ஏறி இருக்குதுபோல்... நாங்க முதல்ல இருந்தே மரியாதையாத்தான் பேசிட்டு இருக்கோம்,.... நீங்க தான் தேவை இல்லாம piglets, trouser, வை ரை, பன்னி குட்டினு மரியாதை இல்லாம் பேசிட்டு இருக்கீங்க.... உங்களை ஒத்தைபடைல விளிச்சதும் கோவம் வந்துடுச்சோ சாருக்கு....

சரி சாவகாசமா பேசலாம்... இப்போ உங்க பிரச்சனை நாங்களா? எங்க பதிவா? தமிழமணமா?

-/பெயரிலி. said...

/அய்யய்யோ இவரு (பாருங்க சார் மரியாதை) அடங்க மாட்டாரு போலிருக்கே.../
ஏம்பா சாதா போண்டி வெறும்பயவே அடங்கரானில்லை; இவ்ளோ டெசிபல் சவுண்டு உடரான். டெரர்ன்னு அலையறான்; எதுக்கு விசயமுள்ளபய நா அடங்கணும்? ;-)) ஒய்? ஏன்? டெல் மீ! சொல்லு! (மேஜர் சுந்தராஜன் எபெக்டுல பேசினாத்தான் ஆச்சு இங்கே) ;-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாங்களா? எங்க பதிவா? தமிழமணமா?//

அப்போ இவர் (பாருங்க மரியாதையா தான் சொல்றேன்) அவரா ?

வைகை said...

@ பெயரிலி
அண்ணே.. உங்க பிரச்னை என்ன? நாங்க போட்டது தமிழ்மணம் மீதான விமர்சனம்னே வச்சிக்கங்க... நீங்க என்ன விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்ட கடவுளா? நாங்க கடவுளையே விமர்சனம் செய்வோம்... முடிஞ்சா அதுக்கு பதில் சொல்லுங்க.. இல்லைனா எனக்கு அதுக்கெல்லாம் வக்கில்லைன்னு போய்கிட்டே இருங்க.. அத விட்டு ஒவ்வொரு கமேன்ட்லயும் உங்க லட்சணம் தெரியுற மாதிரி வாந்தி எடுத்து வைக்காதிங்க.. :))

-/பெயரிலி. said...

/அட ஏன் சார் சும்மா கத்திக்கிட்டு.. உங்களுக்குதான் பீபி ஏறி இருக்குதுபோல்... நாங்க முதல்ல இருந்தே மரியாதையாத்தான் பேசிட்டு இருக்கோம்,.... நீங்க தான் தேவை இல்லாம piglets, trouser, வை ரை, பன்னி குட்டினு மரியாதை இல்லாம் பேசிட்டு இருக்கீங்க.... உங்களை ஒத்தைபடைல விளிச்சதும் கோவம் வந்துடுச்சோ சாருக்கு./
ஐய்யயோ! தம்பியை பாத்தா ரொம்ப நல்லவனா தெரியுது! சூப்பர். கொஞ்சம் நீங்களே போய் வாசிச்ச கோபம் வந்தது யாருக்குன்னு தெரியும்? ;-)

/அட அவனா நீ.... இப்போ புரியுது எங்க நேரா தாக்கினா அடிப்பாங்களோனு இப்படி முகமூடி போட்டுட்டு வந்து இருக்க....
விகடன் அரைவேக்காடுனா அதுல கூட எழுத துப்பிலாத நீ வேகறதுக்கே லாயக்கு இல்ல....

தமிழ்மணம் நிர்வாகியோட லட்சணம் இதுதானா?/

இத போட்ட பிபீ எனதா? ;-))

/நீங்கள் தமிழமணத்தின் பெயரை நாறடித்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவும்/

அது சரி என்னுடைய சொந்த கூகுள் கணக்குல நான் எதுவும் சொல்லப்படாது; ஆனா, நீங்க எதையும் சொல்லலாம். தமிழ்மணம் இனி நாறாது ;-) பன்னிக்குட்டிகளைத்தான் வெளியே போட்டாசே! ;-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

-/பெயரிலி. said...
/அய்யய்யோ இவரு (பாருங்க சார் மரியாதை) அடங்க மாட்டாரு போலிருக்கே.../
ஏம்பா சாதா போண்டி வெறும்பயவே அடங்கரானில்லை; இவ்ளோ டெசிபல் சவுண்டு உடரான். டெரர்ன்னு அலையறான்; எதுக்கு விசயமுள்ளபய நா அடங்கணும்? ;-)) ஒய்? ஏன்? டெல் மீ! சொல்லு! (மேஜர் சுந்தராஜன் எபெக்டுல பேசினாத்தான் ஆச்சு இங்கே) ;-)//

சரிங்க அப்பாடக்கர் சார்... நீங்க பேசினத பார்த்து நான் பயந்திட்டேன்...

-/பெயரிலி. said...

/உங்க பிரச்னை என்ன? நாங்க போட்டது தமிழ்மணம் மீதான விமர்சனம்னே வச்சிக்கங்க... நீங்க என்ன விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்ட கடவுளா? நாங்க கடவுளையே விமர்சனம் செய்வோம்... முடிஞ்சா அதுக்கு பதில் சொல்லுங்க.. இல்லைனா எனக்கு அதுக்கெல்லாம் வக்கில்லைன்னு போய்கிட்டே இருங்க.. அத விட்டு ஒவ்வொரு கமேன்ட்லயும் உங்க லட்சணம் தெரியுற மாதிரி வாந்தி எடுத்து வைக்காதிங்க.. :))/

எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களல்ல; அதைத்தானே நானும் சொல்கிறேன். பிறகேன் கொதிக்கின்றீர்கள், பிள்ளைகாள்? ;-)

ஆனால், தரவுகளைத் திரிக்காதீர்கள். திரும்பவும் ஆரம்பக் கேள்வியை ஒரு பதிவனாக, -தமிழ்மணத்தின் பெயரிலில்லாமலே- கேட்கிறேன்;

//விரும்பாதது : கட்டண சேவை பற்றி கேள்வி கேட்பதை/

நகைச்சுவைக்கும் உண்மையற்ற தகவலைக் கொடுப்பதற்குமான வேறுபாட்டினை நீங்கள் அறிந்துகொண்டுதான் இப்பதிவினை இட்டிருக்கின்றீர்கள் என் நம்புகிறேன்./

இதற்கான பன்னிக்குட்டியின் பதில் இதுவா? ;-))

/ அண்ணே இதையும் சேர்த்திருக்கலாம்

மொழிப்பற்று : ரொம்ம்ம்ம்ம்ப அதிகம். டியர் பிளாக்கர்னு ஆரம்பிச்சு தான் மெயில் அனுப்புவாங்கன்னா பார்த்துக்குங்களேன். அவ்ளோ பற்று தமிழ் மேல.

கொள்கை :வெங்காயம்.

உடான்ஸ் வேலை : சேக்க மாட்டோம்னு சொல்றது. ஆனா காசு கொடுத்தா சேர்ப்போம்னு சொல்றது.

பஞ்ச் டைலாக் : புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி./

-/பெயரிலி. said...

/சரிங்க அப்பாடக்கர் சார்... நீங்க பேசினத பார்த்து நான் பயந்திட்டேன்.../
சீரியஸாவே கேட்கிறேன்
உங்க பேரு வெறும்பயவா? வெறும்பயமா? ;-))

-/பெயரிலி. said...

/சரி சாவகாசமா பேசலாம்... இப்போ உங்க பிரச்சனை நாங்களா? எங்க பதிவா? தமிழமணமா?/

1.
நீங்க திரித்திருக்கும் ஒரே வரி |விரும்பாதது : கட்டண சேவை பற்றி கேள்வி கேட்பதை|

2. வேண்டுமென்றே நீங்கள் அனுமதிக்கும் சில திரிக்கும் பின்னூட்டங்கள்

ஆனால், இஃது எப்போதோ முடிந்த காரியம் இனியொரு பொல்லாப்புமில்லை.

குறைந்தபட்சம், மக்கள் மொக்கைப்பதிவுகளைச் சூடாக ஆக்கினாலும் மேலே தெரியாமலிருக்கச் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கின்றது.

ஜெயந்த் கிருஷ்ணா said...

-/பெயரிலி. said...
/சரிங்க அப்பாடக்கர் சார்... நீங்க பேசினத பார்த்து நான் பயந்திட்டேன்.../
சீரியஸாவே கேட்கிறேன்
உங்க பேரு வெறும்பயவா? வெறும்பயமா? //

ரைமிங் சரி.. டைமிங் தப்பு சார்..

அய்யய்யோ எதிர்த்து பேசிட்டேன்.. பயமா இருக்கே...

-/பெயரிலி. said...

///அய்யய்யோ இவரு (பாருங்க சார் மரியாதை) அடங்க மாட்டாரு போலிருக்கே//

விடுங்க...அடக்கிடுவோம்...../

ஏங்கவண்டிக்காரன் மகனுல, முரட்டுக்காளையில ஜெய்சங்கரோட ஏதாச்சும் சவால்விட்டுக்கிட்டிருற சீன் பாக்கறப்ப உங்க அம்மா உங்கள பெத்தாங்களா? :-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஐயோ என்னைய அசிங்கமா பேச வச்சிருவ போலிருக்கே..

-/பெயரிலி. said...

/அய்யய்யோ எதிர்த்து பேசிட்டேன்.. பயமா இருக்கே.../
போத்துக்குங்க ராசா! படுத்துக்கிட்டும் போத்துக்கலாம். போத்திக்கிட்டும் படுத்துக்கலாம். விரலு டைப்பு அடிக்காம இருந்தீங்ன்னா, பாடி டைப்பு அடிக்கவேண்டியதில்லையே சரி . எதிர்த்துப் பேசினதுக்கு பஞ்சாயத்துல ரெண்டு ரூபா தண்டம் போட்ருக்கோம்; கட்டிட்டு போய்டுங்க ;-)

-/பெயரிலி. said...

/kitchen said...

http://wandererwaves.blogspot.com/2010/08/f.html

இதுதான் பெயரிலியின் ஒரிஜினல் தளம்.

இந்த பதிவுதான் உலகத்திலேயே மிகவும் தரமான பதிவு.


"நுகத்தடிகளின் விருப்பப்படியே தமிழ்மணத்திலிருந்து விலகுகிறேன்"
--பெயரிலி.

http://wandererwaves.blogspot.com/2008/07/blog-post_1694.html/

பெயரிலியோட ஒரிஜினல் தளம் ஆக webarchives இலே மட்டுமே இருக்கு 1996 இலே ஜியோசிற்றிஸிலே வந்தது ;-)

ஏம்பா என்னோட புதுப்பதிவை எல்லாம் எடுத்துவிடுகிறவர்களே, என்னோட ஒரிஜினல் பதிவ உட்டுட்டிங்களே!
http://agingwanderer.blogspot.com/2003_05_01_archive.html

blog இற்குத் தமிழிலே பதிவு என்ற சொல்லைத் தந்ததே நானே என்று பீத்திக்கமுடியாமப்போச்சே!!

By the way
/ "நுகத்தடிகளின் விருப்பப்படியே தமிழ்மணத்திலிருந்து விலகுகிறேன்"
--பெயரிலி.

http://wandererwaves.blogspot.com/2008/07/blog-post_1694.html//
now you know why I have to intervene as a bad cop whenever the rogue bloggers get upper hands. Just kidding ;-)

-/பெயரிலி. said...

/ஐயோ என்னைய அசிங்கமா பேச வச்சிருவ போலிருக்கே../
அடச்சே! இப்போ மட்டும் சிங்கமா பேசிக்கிட்டிருக்கிறதா நெனைப்போ! நெனைப்புத்தான் பொழைப்ப கெடுக்குது ;-))

வைகை said...

@ பெயரிலி

//விரும்பாதது : கட்டண சேவை பற்றி கேள்வி கேட்பதை/

நகைச்சுவைக்கும் உண்மையற்ற தகவலைக் கொடுப்பதற்குமான வேறுபாட்டினை நீங்கள் அறிந்துகொண்டுதான் இப்பதிவினை இட்டிருக்கின்றீர்கள் என் நம்புகிறேன்./

இதற்கான பன்னிக்குட்டியின் பதில் இதுவா? ;-))

/ அண்ணே இதையும் சேர்த்திருக்கலாம்

மொழிப்பற்று : ரொம்ம்ம்ம்ம்ப அதிகம். டியர் பிளாக்கர்னு ஆரம்பிச்சு தான் மெயில் அனுப்புவாங்கன்னா பார்த்துக்குங்களேன். அவ்ளோ பற்று தமிழ் மேல.

கொள்கை :வெங்காயம்.

உடான்ஸ் வேலை : சேக்க மாட்டோம்னு சொல்றது. ஆனா காசு கொடுத்தா சேர்ப்போம்னு சொல்றது.

பஞ்ச் டைலாக் : புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி.///


@ பெயரிலி



நீங்க எங்களை தாக்கும் நோக்கில் அவசரத்தில் படித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.... அது பன்னிகுட்டி சொல்லிய பதில் இல்லை...உங்கள் பெயரில் வேறு யாரோ சொன்னது..மீம்ண்டும் போய் ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள் :))

வைகை said...

விரும்பாதது : கட்டண சேவை பற்றி கேள்வி கேட்பதை/

நகைச்சுவைக்கும் உண்மையற்ற தகவலைக் கொடுப்பதற்குமான வேறுபாட்டினை நீங்கள் அறிந்துகொண்டுதான் இப்பதிவினை இட்டிருக்கின்றீர்கள் என் நம்புகிறேன்.///



@ பெயரிலி

இதைப்பற்றி பல பதிவுகள் வந்துவிட்டன... உங்களுக்கு வேண்டுமானால் அதன் தரவுகளை தருகிறோம் போய் படியுங்கள்.. அங்கெல்லாம் பொங்கி எழாத நீங்கள் இங்கு மட்டும் பொங்குவது ஏதோ உள்நோக்கம் கொண்டதாகவே படுகிறது... இந்த பதிவை காமெடியாக எழுதும்போது அந்த பதிவுகளில் சொல்லியது ஞாபகம் வந்தது... அதைதான் இங்கு குறிப்பிட்டோம்.. அந்த ஒரு வரிக்காகதான் நீங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுகிறீர்கள் என்றார்... உங்கள் நிலையையும் நாங்கள் காமெடியாகவே எடுத்துக்கொள்கிறோம் :))

-/பெயரிலி. said...

/அண்ணே.. இப்பவும் உங்கள மரியாதையாத்தான் விளிக்கிறேன்.. அத கெடுத்துகாதிங்க... எங்க செயல்பாடு உங்களுக்கு பிடிக்கல தூக்குனிங்க..ரைட்டு..காலைல இருந்து இங்கேயே குடி இருந்து எங்கள தூண்டி விடும் விதமாகவே உங்க கருத்தை போட்டுக்கிட்டு இருக்கீங்க.. உங்கள் நோக்கம் என்ன? நான் உங்களுக்கு விளக்கம் கேட்ட மெயிலுக்கு நேர்மையா பதில் சொல்ல நேரமில்லை ஆனா இங்க பத்தி பத்தியா கமென்ட் போட்டுக்கிட்டு இருக்கீங்க? இப்பவும் சொல்றேன் இந்த ப்ளாக் இல்லைனா நாங்க செத்துர மாட்டோம்... இது எங்க பொழப்பு கிடையாது... நீங்க எங்க கடவ்ளும் இல்லை/

வைகை, இதைத்தானே இத்தனை நேரமும் நானும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். திரட்டி என்பதே இக்காலகட்டத்திலே -பேஸ்புக், ரிவிற்ரர் காலத்திலே- அநாவசியம். ஆனால், அப்படியிருக்கையிலே திரளும் பதிவுகளை வருகின்றர்கள் அனைவரும் பார்க்கவேண்டுமென்பதே விருப்பு. வந்து சேருங்கள் என்று வெத்திலை பாக்கு வைத்தா கேட்டோம்? ஆனால், பதிவர்கள்மட்டும் "கட்டணத்தைப் பற்றிக் கேளாதீர்கள் என்கிறார்கள் தமிழ்மணத்தார்" என்று திரிப்பதைப் பற்றி கிஞ்சித்தும் குற்றவுணர்வேயில்லாமல், உங்களுக்குப் பதிலாகச் சொல்வதிலே மட்டும் எதற்காக இப்படியாக வசனம் பேசுகின்றீர்கள். தமிழ்மணம் திரும்ப எதையும் கேட்காது என்ற அளவிலேதானே இத்தனையும் அடிக்கிறீர்கள்; இதையே நேற்று சென்னையிலே நிகழ்ந்த இந்தியத்திரட்டிகளிலே கேட்டிருப்பீர்களா? எல்லோரையும் சந்தோஷப்படுத்துவது இலகு; ஆனால், ஆங்கே நோக்கம் கெட்டுவிடும்.

அதைவிட, தனிப்பட தனியாளாக உங்களிலே ஒருவரையும் எனக்குத் தெரியாது; உங்கள் பதிவுகளை எப்போதாவது யாராவது விலக்கென்று குற்றம் சுமத்தி அனுப்பினால், போய் ஏதென்று பார்த்துவிட்டு, "விலத்தத் தேவையான காரணமில்லை" என்றோ "இக்காரணத்தின்படி விலக்குகிறோம்" என்றோ முடிவெடுப்பதற்காகப் பார்ப்பதின்றி வாசிப்பதிலே நாட்டமுமில்லை.

திரட்டியோடு இருக்கவேண்டியது விதிக்கமைந்த பரஸ்பரமான புரிதல்; நக்கல் செய்கின்றபோது, இத்தனைநாள் எதையுமே தாக்குதலில்லாத நக்கல் என்பதாலே விட்டுவிட்டுப்போனேன்; ஆனால், பரஸ்பரம் நக்கலுக்கும் திரித்தலுக்குமான வேறுபாட்டினை முதிர்ச்சியான பதிவர்களிடம் எதிர்பார்த்தது தவறா?

"எங்களுக்கு மட்டுமே திரிக்கும் உரிமை இருக்கிறது" என்பதுபோல, தாக்கப் புறப்படின், நான் எனது சகபதிவர்த்தொப்பியுடன் இப்படியாகத்தான் திரும்பிப் பதிலளிக்கமுடியும்.

வேண்டுமானால், பன்னிக்குட்டியும் அவரது அத்தனை சகாக்களும் வேண்டிய நேரம்வரை வார்த்தைவிளையாட்டு இங்கே விளையாடிக்கொண்டிருப்போம். எனக்கு இன்னும் இரு மணிநேரம் கையிலே நேரமிருக்கிறது. I am ready for tit-for-tat. I have just warmed up...

இல்லையெனில், நிதானமாக எதற்காக இத்துணையும் நிகழ்ந்ததென்று பேசமுயற்சிப்போம். பந்து உங்கள் கால்களிலே

கொம்பேறிமூக்கன் said...

தமிழ்மணம் சார் தமிழ்மணம் சார் மெய்யாலுமே கோவிச்சுகிட்டீன்களா ..!!நேத்து போட்ட பதிவுக்கு நான் இணைக்கு கமெண்ட்ஸ் போடுறேன் என்னோட கட மை உணர்ச்சிய பார்த்தீங்களா ..!

நல்ல கோவிச்சுக்கொங்க ..சார் ..!! இத பார்த்த இன்னும் ரத்தம் கொதிக்கனும் .

-/பெயரிலி. said...

/இதைப்பற்றி பல பதிவுகள் வந்துவிட்டன... உங்களுக்கு வேண்டுமானால் அதன் தரவுகளை தருகிறோம் போய் படியுங்கள்.. அங்கெல்லாம் பொங்கி எழாத நீங்கள் இங்கு மட்டும் பொங்குவது ஏதோ உள்நோக்கம் கொண்டதாகவே படுகிறது... இந்த பதிவை காமெடியாக எழுதும்போது அந்த பதிவுகளில் சொல்லியது ஞாபகம் வந்தது.../

1. இங்கே நான் பேசியது, திரித்திருப்பது தமிழ்மணம் சம்பந்தப்பட்ட விடயத்தை என்பதாலேமட்டுமே. உள்நோக்கம், வெளிநோக்கம், மேல்கீழ்நோக்கம் எல்லாம் அதுவே. அதுவன்றி வேறேதுமில்லை

வைகை said...

தமிழ்மணம் திரும்ப எதையும் கேட்காது என்ற அளவிலேதானே இத்தனையும் அடிக்கிறீர்கள்; இதையே நேற்று சென்னையிலே நிகழ்ந்த இந்தியத்திரட்டிகளிலே கேட்டிருப்பீர்களா? எல்லோரையும் சந்தோஷப்படுத்துவது இலகு; ஆனால், ஆங்கே நோக்கம் கெட்டுவிடும்.///

@ பெயரிலி

இதில் நீங்க திரும்பி கேட்ப்பீர்கள் கேட்க மாட்டீர்கள் என்றெல்லாம் நினைத்து அதை போடவில்லை... திரித்து கூறும் நோக்கத்திலும் போட வில்லை.... நங்கள் படித்த தரவுகளின் அடிப்படைலே போட்டோம்... அப்படி அது தவறு என்று நீங்கள் நினைத்திருந்தால் தமிழ்மணத்திலே இணைத்திருக்க கூடாது... போதாதற்கு ஒரு நாள் முழுவதும் உங்கள் மகுடத்தில் இருந்தது இந்த பதிவு! அல்லது மெயிலிலோ அல்லது கமேன்டிலோ சுட்டினால் அதை நீக்குவதை பற்றி யோசித்திருப்போம்... ஆனால் எடுத்த எடுப்பிலே உங்கள் கமென்ட் எல்லாமே முகம் சுளிக்க வைத்ததே தவிர... நீங்கள் சொல்ல வந்த நோக்கம் படவில்லை... இன்னொன்று நேற்று நடந்த அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்று அண்ணன் கேபிள் பதிவில் சென்று பாருங்கள்.. உங்களுக்காக..
http://cablesankar.blogspot.com/2011/10/blog-post_11.html

NaSo said...

பெயரிலி அண்ணே, நீங்கள் திரிப்பு என்று எதை சொல்கிறீர்கள்? கட்டண சேவை பற்றியதா? அன்றி மொத்த பதிவையுமா? அது பொய் என்ற பட்சத்தில் நீங்கள் அதை ஒரு நல்ல பின்னூட்டமாகவோ அல்லது தனி மடலாகவோ சொல்லியிருந்தால் அங்கனமே நீக்கி இருப்போமே? ஏன் தேவை இல்லாத இவ்வளவு கருத்து மோதல்கள்?

-/பெயரிலி. said...

/நல்ல கோவிச்சுக்கொங்க ..சார் ..!! இத பார்த்த இன்னும் ரத்தம் கொதிக்கனும் ./
ஆமா ஆமா ரத்தம் நிச்சயம் கொதிக்கனும்... யாருக்குன்னு மட்டும் சொல்லிட்டீங்கன்னா தேவலை

கொம்பேறிமூக்கன் said...

//ஏன் தேவை இல்லாத இவ்வளவு கருத்து மோதல்கள்?//

ஆமா ஆமா தமிழ்மணம் சார் ஏகப்பட்ட கருத்துகளை இங்க சொல்லிட்டாரு பாருங்க நாகராஜன் ..அவரும் நம்ம கூட சேர்ந்து கும்மி அடிச்சிட்டு இருக்காரு ..ஹி ..ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

பெரிய சார் போயிட்டாரா.. அவர பார்த்து பயந்து போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு இப்ப தான் வரேன்..

திரும்பவும் மிரட்டாதீங்க சார் பயத்தில திரும்பவும் வந்திரும்..

-/பெயரிலி. said...

/நங்கள் படித்த தரவுகளின் அடிப்படைலே போட்டோம்.../

இதற்காகத்தான், இத்தனைதூரம் நான் இதை சீரியஸாக எடுக்கவேண்டியிருந்தது. படித்த தரவுகளின் அடிப்படையிலே எங்களிடம் உண்மையா என்றுகூடக் கேட்காமல், ஒரு கருத்தை நீங்கள் நக்கலென்று போட்டுப்போக, வந்து வாசிப்பவர்கள் எப்படியான கருத்தினை உள்வாங்கிக்கொண்டுபோவார்கள் என்று யோசித்தீர்களா? இப்போது, புரிகின்றதா எதற்காக நான் இத்துணை நேரம் பேசுகிறேனென?

/அப்படி அது தவறு என்று நீங்கள் நினைத்திருந்தால் தமிழ்மணத்திலே இணைத்திருக்க கூடாது... /

இப்படியாகத்தான் மிகச்சுலபமாகக் குற்றப்பந்தைத் தமிழ்மணம் மீது தள்ளிவிட்டுப்போகிறீர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தருணத்திலும். தமிழ்மணம் வந்து அப்பதிவினை "submit to tamilmanma" என்று இணைத்ததா? இல்லையே, பிறகேன் இப்படியாகச் சொல்கிறீர்கள்?

தவிர, உடனுக்குடன் நின்று பார்க்கும் வசதி இல்லாமலேதான் வேலையும் வீடுமாக எல்லோரும்போல நாமும். அகப்படும்ம் இரவுகளிலும் யாரும் சுட்டிக்காட்டினாலும்மட்டுமே தேடி அகற்றவேண்டியோ, விளக்கம் கேட்கவோமுடிகிறது. இதை பல தடவைகள் சொல்லிவிட்டோம்.

தமிழ்மணம் இலாபத்துக்காக ஓடும் நிறுவனமும் அல்ல; ஓடவும் முடியாது; இத்தனைநாள் கைக்காசினையும் நேரத்தினையும் உழைப்பினையும் போட்டவர்களாக இருக்கும்போது, போகிறபோக்கிலே, உதிர்க்கும் வரிகளும் பின்னூட்டங்களும் கொஞ்சமேனும் நெறிசார்ந்திருக்கவேண்டாமா? கடிநாய்க்கு அடிக்கமுடியாதவர்களெல்லாம் படுத்திருக்கும் முடநாய்க்கு அடிப்பதாகத் தமிழ்மணம் ஆகக்கூடாது. அவ்வளவே என் விருப்பம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

/பெயரிலி. has left a new comment

போகிறபோக்கிலே, உதிர்க்கும் வரிகளும் பின்னூட்டங்களும் கொஞ்சமேனும் நெறிசார்ந்திருக்கவேண்டாமா? //

சபாஸ் சார் .. சரியான கேள்வி கேட்டீங்க..

நீங்க நிஜமாவே நேர்மையானவர் சார்..

-/பெயரிலி. said...

/அது பொய் என்ற பட்சத்தில் நீங்கள் அதை ஒரு நல்ல பின்னூட்டமாகவோ அல்லது தனி மடலாகவோ சொல்லியிருக்கலாமே/
ஐயா சோழர் எம் ஏ யே! கொஞ்சம் உப்பரிகையிலிருந்து இறங்கி தேரிலேறி அப்படியே மேலே பின்னூட்டங்களுக்கு நகர்வலம் போய்ப்பாருங்களேன்; என்ன சொல்லியிருக்கிறோமென்று.

தனிப்பதிவெல்லாம் இதுக்கு இதுக்குமேலேயேபோட நேரமிருந்தால், பீச்சென்றோ ஓக்கென்றோ ஏதாச்சும் மரத்தளபாடக்கம்பெனி தொடங்கியிருப்போமே ஐயா? :-(

ஜெயந்த் கிருஷ்ணா said...

கடிநாய்க்கு அடிக்கமுடியாதவர்களெல்லாம் படுத்திருக்கும் முடநாய்க்கு அடிப்பதாகத் தமிழ்மணம் ஆகக்கூடாது. அவ்வளவே என் விருப்பம்.
//

உங்கள் விருப்பம் நிறைவேற எல்லாம் வல்ல திரட்டி ஆனடவனை வேண்டிக்கொல்கிறேன்.. .

-/பெயரிலி. said...

வெறும்பய ரெஸ்டே எடுத்துகிட்டுவாங்க; உங்க மூட்டைப் பொறுத்து, ரோஸா ரோஸ்டான்னு தீர்மானிச்சுடுரேன் ;-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

பீச்சென்றோ ஓக்கென்றோ ஏதாச்சும் மரத்தளபாடக்கம்பெனி தொடங்கியிருப்போமே //

இருங்க சார் கோனார் தமிழ் உரையை எடுத்திட்டு வரேன்..

-/பெயரிலி. said...

/உங்கள் விருப்பம் நிறைவேற எல்லாம் வல்ல திரட்டி ஆனடவனை வேண்டிக்கொல்கிறேன்.. ./
நீங்க ஸீஸிக்னஸில இருக்கீங்கன்னு நெனைக்கிறேன். அந்த ஆண்டவனே வந்தாலும் ஒங்கள... ம்ஹூம்! காப்பாத்தவே முடியாது. RIP

வைகை said...

@ பெயரிலி

உங்கள் நோக்கம் சரியாக இருந்தாலும்.. அதை சொல்லும் விதமும் உள்ளது... எப்போது இந்த பதிவை பார்த்தீர்களோ அப்போதே எங்களிடம் முறையான விளக்கத்தை கேட்டுருக்கலாமே? முகம் மறைத்து திரியும் பதிவர்கள் சொல்ல தயங்கும் வார்த்தைகளை கூட நீங்க போகிற போக்கில் தூவி விட்டு சென்றீர்கள்.....

இதற்க்கான பதிலையும் சொல்லிவிடுங்களேன்...

////அல்லது மெயிலிலோ அல்லது கமேன்டிலோ சுட்டினால் அதை நீக்குவதை பற்றி யோசித்திருப்போம்... ஆனால் எடுத்த எடுப்பிலே உங்கள் கமென்ட் எல்லாமே முகம் சுளிக்க வைத்ததே தவிர... நீங்கள் சொல்ல வந்த நோக்கம் படவில்லை... /////////

ஜெயந்த் கிருஷ்ணா said...

பெயரிலி. said...
வெறும்பய ரெஸ்டே எடுத்துகிட்டுவாங்க; உங்க மூட்டைப் பொறுத்து, ரோஸா ரோஸ்டான்னு தீர்மானிச்சுடுரேன் ;-)//

அய்யய்யோ பயமா இருக்கு.. இருங்க பெரியவங்க யாரையாவது கூட்டிட்டு வரேன்..

-/பெயரிலி. said...

/இருங்க சார் கோனார் தமிழ் உரையை எடுத்திட்டு வரேன்../
இதுதான்யா தொல்லை; ஹாவ் குவாட்டர் பீட்டர்ஸ்செல்லாம் தமிள்பதிவு எளுதவந்தா... அரே தேவுடா! ஏடு கொண்டல வாசா!!

-/பெயரிலி. said...

/அய்யய்யோ பயமா இருக்கு.. இருங்க பெரியவங்க யாரையாவது கூட்டிட்டு வரேன்../
இதுக்குதான் நா அப்பகூடிருந்து சொல்லிக்கிட்டே இருக்கேன். சின்னபசங்கல்லாம் மல்லுக்குக் கோதாவுல வராதீங்கன்னு. ஓடுப்பா! "பெருமக்களே மகாஜனங்களே! இங்கு ஒரு வெறும்பயந்த பையன் தன் அம்மாவைத் தொலைத்து விட்டு அழுது கொண்டிருக்கின்றான். மஞ்சள் சட்டை. கப்பல் சேர்ட்டு... அம்மாவோ அப்பாவோ...."

கொம்பேறிமூக்கன் said...

//தமிள்பதிவு எளுதவந்தா... அரே தேவுடா! ஏடு கொண்டல வாசா!!//

டமில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் வாழ்க ....ஹி ஹி ..(பேரு மட்டும் தமிழ்மணம்)

«Oldest ‹Older   1 – 200 of 337   Newer› Newest»