Friday, December 31, 2010

அவார்டு தரோம்




நேத்து நானும் என் நண்பனும் டீக்கடைக்கு போனோம். 2 டீ ஆர்டர் பண்ணி உட்கார்ந்து இருந்தோம். டீயை ஒரு கப்ல கொண்டு வந்து கொடுத்தாங்க. குடிச்சி முடிச்சிட்டோம். அதுக்கு என்ன இப்போவா? சொல்றேன் இருங்க.

நாம தான் பிரபலபதிவர் ஆச்சே... நமக்கு குடுத்த கப்பு, அவார்டு இதை எல்லாம் மத்தவங்க கூட பகிர்ந்துக்கனுமே! அதான், இந்தாங்க எல்லோரும் இந்த கப்பை அவார்டா நினைச்சி வாங்கிகங்க.

ங்கொய்யால அவார்டா குடுக்கறீங்க அவார்டு... பெரிய ஆஸ்கார் அவார்டு ... அதை அவங்க அவுங்க பிளாக்ல வேற வெச்சிகனுமாம்.... அது இல்லாம அதை மத்தவங்க கூட பகிர்ந்துக்கனுமாம்.... இந்த கப்பையும் பகிர்ந்துக்கலைனா பேய் குரூப் அவார்டு வெச்சி இருக்கறவங்க பிளாக்குக்கு வந்து வெட்டும்...

சரி அது என்னங்கடா அவார்டு கொடுக்கறீங்க. வேணும்னா ஒரு 1000 ரூபாய் பணமா குடுங்கலேன் நானும் சந்தோஷமா வங்கிட்டு போறேன். இந்தா,

என் அக்கெளண்ட் நம்பர் 420 420 420 420 420
டுபாகூர் பேங்க்
மொள்ளமாறிபேட்டை பிரான்ச்

ஆயிரம் ரூபாய் அனுப்பி வையி.

அவார்டு குடுக்கறானாம்.

இங்க இருக்கற 2 பூசாரிங்க ஏற்கன்வே ஒரு பதிவுல அன்பா சொல்லி பார்த்தாங்க. எல்லாத்துக்கு மேல போய் ஒரு பூசாரி ஒரு பிளாக்ல இருந்து திருடியும் பார்த்தாச்சு ஆனா யாரும் திருந்தற மாதிரி தெரியல...

எவ்வளோ சொல்லியும் யாரும் திருந்தல... அவார்டு குடுக்கறதையும் நிறுத்துல... (ஓ, ரெண்டும் ஒண்ணுதானா?)

இப்போ நான் குடுத்து இருக்கற கப்பை வெச்சிட்டு மத்த அவார்டை வெக்கனும்னு தீர்ப்பு சொல்லுறேன்.....

இப்போகிளம்பறேன். மறுபடி வருவேன், வந்து பாக்குறதுக்குள்ள இந்த அவார்டை வெச்சி இருக்கனும்... இல்ல எல்லா அவார்டையும் தூக்கி இருக்கனும். இல்ல, மகனே செத்த.

47 comments:

மாணவன் said...

முதல் அவார்ட்...

மாணவன் said...

//ங்கொய்யால அவார்டா குடுக்கறீங்க அவார்டு... பெரிய ஆஸ்கார் அவார்டு ... அதை அவங்க அவுங்க பிளாக்ல வேற வெச்சிகனுமாம்.... அது இல்லாம அதை மத்தவங்க கூட பகிர்ந்துக்கனுமாம்.... இந்த கப்பையும் பகிர்ந்துக்கலைனா பேய் குரூப் அவார்டு வெச்சி இருக்கறவங்க பிளாக்குக்கு வந்து வெட்டும்...//

தப்பிச்சேன்... நான் எந்த அவார்டையும் என் பிளாக்குல வச்சிக்கலபா.....

மாணவன் said...

//இப்போகிளம்பறேன். மறுபடி வருவேன், வந்து பாக்குறதுக்குள்ள இந்த அவார்டை வெச்சி இருக்கனும்... இல்ல எல்லா அவார்டையும் தூக்கி இருக்கனும். இல்ல, மகனே செத்த//

திரு கோண பூசாரிகளே அவர்களே உங்களோட இந்த அவார்ட எப்படி வைக்கனும்னு சொல்லி கொடுங்க.........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்க கொடுத்த கருவாடை ச்சீ அவார்டை நேராக்க வைக்கணுமா தலைகீழா வைக்கணுமா # டவுட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் அவர்களுக்கு எல்லா பிளாக் போகும் உத்தமன் அவார்டு கொடுக்கிறேன். ஹிஹி

Anonymous said...

பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் அக்கெளண்ட் நம்பர் 420 420 420 420 420
டுபாகூர் பேங்க்
மொள்ளமாறிபேட்டை பிரான்ச்

ஆயிரம் ரூபாய் அனுப்பி வையி.///

ஆயிரம் ரூபாய் போதுமா? யார்கிட்ட கேக்குற? கேளு.

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 4
நீங்க கொடுத்த கருவாடை ச்சீ அவார்டை நேராக்க வைக்கணுமா தலைகீழா வைக்கணுமா # டவுட்டு/////

இல்லை கோண பூசாரி மாதரி கோனையா வைக்கணுமா

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 5
மாணவன் அவர்களுக்கு எல்லா பிளாக் போகும் உத்தமன் அவார்டு கொடுக்கிறேன். ஹிஹி//

என்றென்றும் பாசமிகு அண்ணன் சிரிப்பு போலீசு வழியில்.......

இம்சைஅரசன் பாபு.. said...

எனக்கு எவனும் அவார்ட் கொடுக்கலை .யோவ் கோண பூசாரி இதையும் எவானாவது திருடுவான இதையாவது நான் வைச்சுகிலாமா

மாணவன் said...

1.கல்வி
2.அறிவு
3.ஆயுள்
4.ஆற்றல்
5.இளமை
6.துணிவு
7.பெருமை
8.பொண்
9.பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்ல ஒழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி

எனும் 16 செல்வங்களும் பெற்று அனைவரும் பெருவாழ்வு வாழ இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இவண்
டெரர் கும்மிக்காக...
மாணவன்

இம்சைஅரசன் பாபு.. said...

@மாணவன்
ரொம்ப நன்றி மக்கா ......இப்படி சொல்லி இங்க இருந்து தப்பிக்க முடியாது அவார்ட் வாங்கி உன் ப்ளோக்ல வைக்கணும் .இல்லேன்னா இப்ப பேய் கூடம் வந்து உன்னை குதறும் ......

சௌந்தர் said...

ஆமா மாணவன் உங்க ப்ளாக் ல வையுங்க இல்லை கோணபூசாரி வந்து பார்ப்பார்...

இம்சைஅரசன் பாபு.. said...

கோண பூசாரி அவர்களே கொடுக்குறதே கொடுக்குறீங்க .டி கிளாஸ் புல்லா டி இருக்கும்படி கொடுக்காலாமே ...ஏன் இப்படி எச்சி டி க்ளாஸ் அ கொடுக்குரீர்கள் ..# டவுட்டு

ரஹீம் கஸ்ஸாலி said...

என்ன இந்த கழுவாத டீ கிளாஸை என் பிளாக்கில் வைக்கணுமா?
சத்தியமா நான் இந்தப்பக்கம் வரல...இந்த பதிவையும் படிக்கலைங்க....என்ன விட்டுடுங்க...

சௌந்தர் said...

கோண பூசாரி.....இந்த டீ பதிவு எழுதும் போது குடித்த டீயா ...

மாணவன் said...

//சௌந்தர் said... 13
ஆமா மாணவன் உங்க ப்ளாக் ல வையுங்க இல்லை கோணபூசாரி வந்து பார்ப்பார்..//

முதல்ல சிரிப்பு போலீச அவர் பிளாக்குல வைக்க சொல்லுங்க அப்புறம் நான் வைக்கிறேன் ஹிஹிஹி...

என்றென்றும் அண்ணனின் வழியில்.....

Velmaheshk said...

தப்பிச்சேன்... நான் எந்த அவார்டையும் என் பிளாக்குல வச்சிக்கலபா..

அருண் பிரசாத் said...

என்னங்கடா... அவார்டு குடுத்தா தப்புன்றீங்க, வெச்சா தப்புன்றீங்க, கமெண்ட் போட்டா தப்புன்றீங்க


அப்புறம் நாங்கலாம் எப்படிதான் ஹிட்ஸ் வாங்குறது, எங்க பிளாக்கை பிரபலம் ஆக்குறது

மங்குனி அமைச்சர் said...

நண்பர்களே இது ஒரு சில வேண்டுமென்றே விளம்பரம் செய்யும் நாதாரிகளுக்கு மட்டும்தான் .......... மத்தவுங்க தப்பா எடுத்துக்காம விசயத்து புரிஞ்சுக்கங்க .....


கண்ணுங்களா புதுசா வந்திருக்க பிளாகர்ஸ் எல்லாம் விவரம் தெரியாம இந்த வேலைய செய்யுறாங்க...... இன்னும் பழைய பிளாக்கர்ஸ் சிலபேரும் அதோட உண்மையான அர்த்தம் தெரியாம ஒரு ஆரவத்துல செய்யுறாங்க அவுங்களைஎல்லாம் விட்ருங்க ........... சில நாதாரிங்க வேணுமின்னே அவார்டு குடுக்குதுக , அதுவும் இன்னும் பிளாக்கே ஆரம்பிக்காதவனுக்கு கூட தர்ரானுக ....... ...இதை ஒரு விளம்பரம் போல பண்றானுக ..... புதுசா வர்றவுங்க பாவம் அந்த விவரம் தெரியாம .....அவுங்களும் அவார்டு குடுத்த நல்ல உள்ளத்துக்கு நன்றின்னு அவுங்க பிளாக்குல குடுத்தவர் பேரோட போட்டு வக்கிறாங்க .......... இது கேவலமான விளம்பர யுக்தி ....... திரும்பவும் சொல்றேன் இந்த விவரம் தெரியாம நிறைய பேர் தர்றாங்க .......... ஆனா ஒரு சிலர் தான் பிளான் பண்ணி தர்ரானுக அவனுக மட்டும் இத நாரப்போலப்பா விடல ,விடல,விடல............

அருண் பிரசாத் said...

நாங்க அவார்டு குடுக்கறதே மத்தவங்களை பாராட்டினு நினைக்கறீங்களா... போடா லூசு.... நான் அவார்டு குடுத்தா வாங்க லூசுங்க என் பேரு, பிளாக் அட்ரஸ் போட்டு அவங்களோட பிளாக்ல வெச்சிடுவாங்க... எனக்கு செலவே இல்லாம விளம்பரம் பண்ணுதுங்க....

அருண் பிரசாத் said...

நானும் என் பிளாக்ல அன்னதானம் @ one Click அப்படினு ஒரு விட்ஜெட் வெச்சி இருக்கேன்... அதை கிளிக் பண்ணா ஒரு ஏழைக்கு ஒரு பிடி சோறு கிடைக்கும்... அதை வைங்கடானு சொன்னா ஒரு நாதாரியும் வைக்கல....

பெருமைக்கு பன்னி மேய்குதுங்க....

அருண் பிரசாத் said...

கோணபூசாரி.... நீ எதுக்காக இந்த பதிவு போட்டியோ தெரியல... ஆனா ரொம்ப நாளா என் மனசை கஷ்டப்படுத்திட்டு இருந்ததை இன்னைக்கு வெளில சொல்ல வெச்சிட்ட... நன்றி....

வினோ said...

சும்மா ஒரு பெயிண்ட் பிருஷ் வெச்சு டிசைன் பண்ணி கொடுக்க வேண்டியது... எதுக்கு இது எல்லாம்... யாராச்சும், பதிவு நல்லா இருந்த, அவுங்க ப்ளாக்ல repost பண்ணுவாங்களா ? மாட்டாங்க.. அப்புறம் என்ன அவார்ட் வேண்டி கிடைக்கு

Unknown said...

அதுவும் இன்னும் பிளாக்கே ஆரம்பிக்காதவனுக்கு கூட தர்ரானுக .......

ஹிஹிஹிஹி

nalla velai comments podurathuku tharama irrukangalae ஹிஹிஹிஹி

ரஹீம் கஸ்ஸாலி said...

அருண் பிரசாத் கருத்தை நான் வழி மொழிகிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்றா அவார்டு கொடுக்குறீங்க, யாரக் கேட்றா கொடுக்குறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தக் கருமம் புடிச்ச டீ கெளாசக் கொடுத்ததுக்கு பதிலா ஒரு ஐநூறோ, ஆயிரமோ போட்டுக்கொடுத்திருந்தா, ப்ளாக்குக்கு உங்க பேரையே வெச்சிருவோம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி வெச்சதுதான் வெச்சீங்க, ஒரு கோட்டர் கெளாசு வெச்சிருந்தாலவாது கும்முன்னு சந்தோசமா ப்ளாக்குல போட்டுக்குவோம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அது என்ன கோண பூசாரி, கேனபூசாரின்னு பேரு? இதெல்லாம் ஒரு பேராடா? இந்தப் பேர வெச்சுக்கிட்டு அவார்ட்டு கொடுத்தா நாங்க எப்பிடி வாங்குவோம், போ போயி பேர நல்ல பிகர் பேரா மாத்திக்கிட்டு வா.... அப்புறம் இந்த அக்கா தான் விருது கொடுத்தாங்கன்னு பெருமையா வெச்சுக்கிறோம்......!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

கண்டதையும் அவர்டு சொல்லி கொடுத்தா வாங்கிப்ப ஆனா டீ கிளாஸ் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா? யோ இது கூகில்ல திருடி போட்ட படம் இல்லையாம். ஒரிஜினல இங்க இருக்க ஒரு பூசாரி டீ குடிச்சிட்டு எச்சி துப்பி எடுத்த போட்டோ. உன் ப்ளாக்ல வை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அவார்டு கொடுக்கறாய்ங்களாம் அவார்டு...... போ போ என் கடைல இன்னிக்கு கொடுக்கறேண்டா அவார்டு, உங்க எல்லாத்துக்கும்........ ங்கொய்யால சாவுங்கடா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

கண்டதையும் அவர்டு சொல்லி கொடுத்தா வாங்கிப்ப ஆனா டீ கிளாஸ் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா? யோ இது கூகில்ல திருடி போட்ட படம் இல்லையாம். ஒரிஜினல இங்க இருக்க ஒரு பூசாரி டீ குடிச்சிட்டு எச்சி துப்பி எடுத்த போட்டோ. உன் ப்ளாக்ல வை./////


வெக்கிறேண்டா வெக்கிறேன், அவார்ட இல்லடா.... ஆப்பு....

dheva said...

விருது

சில கேள்விகள்....

1) விருது கொடுக்குறவங்க எல்லாம்... வாங்குறவங்க மேல இருக்குற நல்ல எண்ணத்துலயும் வாங்குறவங்க நல்ல எழுதுறாங்கன்னுமா கொடுக்குறீங்க?

இல்ல

உங்க பிளாக் பாப்புலர் ஆகணும்னா?

2) விருதுகள் என்ற பெயரில் இங்கு நடப்பது மார்க்கெட்டிங்கா? இல்லை உண்மையான அன்பா?

3) தகுதியோடு செய்யும் செயல்கள் மட்டும் அங்கீகரிக்கபடவேண்டுமெனில் நாம் செய்வதற்கு பின்னால் தகுகியிருக்கிறத?

4) மோட்டிவேட் பண்ண அவார்ட் கொடுக்குற நாம மோட்டிவேட் ஆகியிருக்கோமா?

5) நல்ல விசயங்களும் நேர்மையான விசயங்களுக்கும் விளக்கம் கொடுக்கவும் தேவையில்லை...ஏனென்றால்......அந்த செயல்களே பேசும்.......

சிந்திக்க வேண்டிய விசயம் நகைச்சுவையாய் சொல்லப்பட்டிருக்கிறது.... சிந்திக்கவேண்டும்....கண்டிப்பாய்!

பெசொவி said...

அருமையான விழிப்புணர்வு பதிவு, இதுக்காக உங்களுக்கு ஒரு அவார்ட் தரலாம்னு............................................நோ, நோ, நோ, ..............நோ பேட் வோர்ட்ஸ்!

செல்வா said...

நான் இங்க வரவே இல்ல .! இத விருது பத்தி படிக்கவும் இல்ல .!

Unknown said...

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

The award goes to.......

Sivakumar said...

டாக்டர் பட்டம் ஒருபக்கம், பாராட்டு விழா மறுபக்கம்....தமிழ்நாடு 'டரியல்' ஆயி கெடக்கு...
இங்கயுமா...இந்த மாடல் டீ கப்பு புதுசா இருக்கே அப்பு!!

arasan said...

அட்டகாசம் .. புத்தாண்டு வாழ்த்துக்கள்

அருவா வேலு said...

தாங்கள் வழங்கிய அவார்டுக்கு நன்றி. இருந்தாலும் டீ இருந்த glass tumbler கொடுப்பதை விடுத்தது, கிளாசில் இருந்த டீயைக் கொடுத்திருக்கலாம்.
- அவார்டிலும் ஆதாயம் தேடுவோர் சங்கம்!
(இந்த சங்கம் வைக்கிறவங்களுக்கு தனியா ஒரு வெள்ளிக்கிழமை ஆடு அறுப்பு இருக்குமா? # டவுட்டு)

ஜெயந்த் கிருஷ்ணா said...

அவார்டா அப்படீன்னா என்ன.. இது ப்ரீயா தான் தருவாங்களா.. இல்ல காசு ஏதாவது குடுக்கணுமா.. ஆமா இது எதுக்கு குடுக்குறாங்க...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நெஜமாவே ரத்த பூமிதான் வினோ.அரண்டுட்டேன்.

ஆனாலும் அடிக்கடி வருவோம்ல.

ஜெய்லானி said...

அவார்டா அப்படின்னா இன்னாது ..ஒன்னுமே புரியலப்பா ..புரியல....

ஜெய்லானி said...

சீ கிளாஸ் சூப்பர் ....ச்சீ..ச்சீ..டீ கிளாஸ் சூப்பர் :-)

ஜெய்லானி said...

ஆரம்பிச்சி வைச்ச மகராஸா வாழ்க..வாழ்க....!!