Friday, December 24, 2010

பதிவுலக (பெண்கள்) காவலன்

இந்த வார ஆடு அறுப்புக்கு செலக்ட்டானது ஒரு ஆடு இல்லை ஆடுகள். இதை படிச்சி எவன் எவனுக்கு குத்துமோ கொடையுமோ அது எல்லாம் எனக்கு தெரியாது.

இதை படிச்சிட்டு வந்து எதிர் கருத்து சொல்றேன் சொல்லிட்டு “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” சொல்லி நீங்களே மாட்டிக்காதிங்க. குற்றமுள்ள நெஞ்சு எல்லாம் குறு குறுக்கத்தான் செய்யும். அதனால படிச்சிட்டு அப்படியே மூடிக்கிட்டு போங்க. உரைக்க வேண்டியவங்களுக்கு உரைச்சா சரி. நாலே நாலு வரியில் பதிவு போட வேண்டியது. அதையும் ஒரு பதிவுன்னு சொல்லி வீடு வீடா கதவை தட்டி அதாங்க சாட்ல லிங்க் கொடுக்க வேண்டியது.

கூகுள்காரன் இலவசமா தரான்னு சொல்லி குடும்பம், நண்பர்கள் பேர்ல எல்லாம் ஐ.டி கிரியேட் பண்ண வேண்டியது. இருக்க எல்லா மொக்க பதிவுக்கும் போய் டெம்ப்ளேட் கமெண்ட், ஓட்டு போட வேண்டியது. அப்பொ தான அவங்க திருப்பி குத்துவாங்க....ஓட்டு. கேட்டா நல்ல பதிவுகளை வளர்க்கறாங்களாம் ஓட்டு போட்டு. அப்படி முக்கி முக்கி வளர்த்தும் ப்ளாக்கு கூட்டம் வரலைனா ஊர்ல எவனாவது வளர்ந்தா அவனை பார்த்து வயிறு எரியுறது. அவனால தான் மொத்த பதிவுலகமே கெட்டு குட்டிசுவரா போச்சி சொல்லி பொலம்பறது.

நின்னா பதிவு, உக்காந்தா பதிவு, சாப்ட்டா பதிவு, சாப்பிட்டது செரிச்சா பதிவு, செரிச்சது..... சரி வேண்டாம். இப்படி எல்லாம் பதிவு போட்டு சாவடிக்கறிங்க. அதுக்கு வரும் பாரு கமெண்ட் ஆஹா.. அருமை, கலக்கிட்டீங்க சகோ, எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது, காட்சிகள் கண்ணு முன்னாடி விரியுது இப்படி பல டெம்ப்ளேட் கமெண்ட். அதுலையும் சில பேரு எதாவது கேவலமான விஷயத்தை பற்றின பதிவா இருக்கும் அங்க போய் வாழ்த்துகள், தொடருங்கள். அதுக்கு எல்லாம் நாங்க எதாவது கேட்டமா? நீங்க இப்படி எல்லாம் நாறடிச்சி வீணா போகாத பதிவுலகம் எங்களால வீணா போச்சா? என்னாங்கடா நியாயம் இது..?

நீங்க சுத்த தமிழ்ல உளறி கொட்டி வைப்பிங்க நாங்க எல்லாரும் படிக்கிற மாதிரி, பிடிக்கிற மாதிரி, புரியற மாதிரி எழுதினா அது உங்களுக்கு எரிச்சலா இருக்கா? சாப்ட்ட சாப்பாடு திரும்பா வாய் வழியா வந்தா அதுக்கு பேரு வாந்தி தான். பிரபல பதிவர் எடுக்கறாரு சொல்லி அது வவவவாசனை திரவியமாகிடாது. வாந்தின்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது, கவிதை எழுதுவாங்க பாரு... அப்பா தாங்கலைடா சாமி... புலிய பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். நேத்து பூந்தி சாப்ட்டேன். செரிக்கவில்லை அதனால வாந்தி எடுத்துட்டேன். இதை கவிதையா சொல்றாராம்.

சாப்பிட்டேன் நேற்று பூந்தி
என் வயிறு அடையவில்லை சாந்தி
என் வயிறு அடையவில்லை சாந்தி
எடுத்தேன் காலையில் வாந்தி!!

இப்படி பட்ட பொன்னான கவிதைகளை பொறிச்சி வைக்க தனி ப்ளாக் வேற சில பேரு வச்சி இருப்பாங்க. அட உங்களை சொல்லை சார் / மேடம்... நீங்க நல்லா தான எழுதறிங்க. நான் சொல்றாது உரைநடைய நாலா பிரிச்சி போட்டு கவிதை சொல்றவங்களை.

அப்புறம் புதுசா ஒரு பொம்பள பிள்ளை ப்ளாக் ஆரம்பிக்ககூடாது. கூகுள்ல ரிஜிஸ்டர் ஆகுதோ இல்லையோ இவரு டேட்டா பேஸ்ல ஏத்திடுவாரு. அவங்க ப்ளாக் அழகுபடுத்த, ஓட்டு பட்டை இணைக்க, முன்னனில வர இப்படி பல யோசனை சொல்லுவாரு. அதுக்காக சாட் பண்ண ஆரம்பிப்பாரு அப்புறம் இவரே அவார்டு கொடுப்பாரு. அகிலவுலக ப்ளாக் சங்க தலைவர் அவார்டு கொடுத்துட்டாரு இல்லை அதை அவங்க பெருமையா ப்ளாக்ல போட்டுப்பாங்க.

அதுக்கு அப்புறம் தான் தலைவலி. அவங்களுக்குனு அவங்க என்ன கேவலமா எழுதினாலும் கலக்கறிங்க சகோ சொல்லி ஜொள்ள.. ச்சி சொல்ல ஒரு கூட்டம் வந்துடும். அவங்க இவரை மதிக்க மாட்டாங்க. உடனே இவரு டார்ச்சர் ஆரம்பிப்பாரு... ஏன் எனக்கு நீ குட் மார்னிங் சொல்லவில்லை (பொழுது விடியாது பாரு), குட் நைட் சொல்லவில்லை (உன் பொண்டாட்டிக்கு என்னைக்காவது சொல்லி இருக்கியா?) இப்படி. அதுக்கு அப்புறம் அவங்க வந்து அய்யோ அம்மான்னு கத்துவாங்க. அதுக்கு பஞ்சாயத்து பண்ண நாலு பேரு போவாங்க

ஆம்பளை ப்ளாக் ஆரம்பிச்சா எவனும் ஐடியா தர மாட்டரான்யா. பாவம் நம்ம டெரர் பாண்டி ப்ளாக்னு ஒன்னு ஆரம்பிச்சி வச்சிட்டு திறியுது. அதுல தமிழ்மணம் ஓட்டு பட்டை இல்லை. இன்ன வரைக்கும் ஏண்டா வைக்கல சொல்லி ஒரு நாய் கேக்கல (யோ பட்டாபட்டி!! உன்னையும் சேர்த்துதான்). ஆனா பொண்ணுங்க ஆரம்பிச்சா மட்டும் நீங்க ஓட்டு பட்டை இணைச்சா உங்கள் கருத்து அதிக மக்களை போய் சேருமேன்னு ஜொள்ள வேண்டியது.

ஸ்டாப்... ஸ்டாப்... ஸ்டாப் ஏண்டா இந்த கோண பூசாரி இப்படி கேணத்தனமா கத்தறான் பாக்கறிங்களா? ஒன்னும் இல்லிங்க எதிர்காலத்துல நம்ம கும்மி குருப்ப யாராவது திட்டினா அவங்களை எப்படி திட்டலாம்னு சொல்லி சும்மா திட்டி பார்த்தேன். அட நிஜமாதான்... நம்பமாட்டறிங்க பாத்திங்களா? என்னா சொன்னிங்க உங்களுக்கு தெரிஞ்ச பதிவர் (ஆண் / பெண்) அப்படி இருக்காங்களா? அய்யோ.. இதுக்கு நான் பொறுப்பு இல்லைப்பா... இது எல்லாம் கற்பனை, அவங்க கூட பொருந்தினது தற்செயலானது. இது எல்லாம் சைபர் கிரைம் ஆக்டல Defamation சொல்லி பைல் பண்ண முடியாது. என்னாது உனக்கு எப்படி தெரியுமா? நாங்களும் அந்த வெங்காயத்த எல்லாம் உரிச்சி பாத்துட்டு தான் வந்து இருக்கோம்.

டிஸ்கி : இங்கு வரும் கமெண்டுகளுக்கு பதிவு எழுதியவர், ப்ளாக் ஓனர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் பொறுப்பல்ல. கமெண்ட் போடுபவர்களே சட்ட ரீதியாக பெறுப்பு. அதனால் யாருடைய மனமாவது புண்பட்டால் கமெண்ட் போட்டவரிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவும். கமெண்ட் போட்டவருடைய விபரம் கேட்டு எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம். ஏன்ன எங்க கிட்ட இல்லை.

574 comments:

«Oldest   ‹Older   401 – 574 of 574
-\-பெயரிலி said...

////// Ragasya said...
உள்ள வரலாமா?

December 24, 2010 4:22 PM/////

ஏலேய்ய்ய்ய் யாரு நீய்யீ....இங்க வந்து இப்பிடி? செருப்பால அடிப்பேன்.....!

-\-பெயரிலி said...

//// Ragasya said...
உள்ள வரலாமா?

December 24, 2010 4:22 PM//////

அவனவன் கெடாவெட்டுக்கு கெடாவே வரலேன்னு பொங்கிட்டு இருக்கான், உள்ளே வரலாமான்னு ஒரு கேள்வி? சீ... நாதாரி, ம்மூதேவி...பரதேசி பன்னாட, இதுக்கு மேலேயும் உள்ள வந்த, செருப்ப சாணில இல்லடா, வேறதுல முக்கித்தாண்டா அடிப்பேன்....!

ரகஸ்யா said...

அடக் கொடுமையே.. நானும் அந்த ஆட பத்தி பேச தாண்டா வந்திருக்கேன்.

ரகஸ்யா said...

மொதல்ல அவன அடி.. அப்புறம் என்னை அடிக்கலாம். இப்படியே மிரட்டி வர்ரவங்கள எல்லாம் விரட்டி விட்டுட்டா விசயம் எப்படி கண்ணா வெளியே வரும்? பொண்ணுங்கள வரவேண்டாம்னு சொல்லிட்டா, எவ வந்து நடந்தத சொல்லுவா? அறி##%^&&ளா

-\-அனானி said...

// ரகஸ்யா said...
மொதல்ல அவன அடி.. அப்புறம் என்னை அடிக்கலாம். இப்படியே மிரட்டி வர்ரவங்கள எல்லாம் விரட்டி விட்டுட்டா விசயம் எப்படி கண்ணா வெளியே வரும்? பொண்ணுங்கள வரவேண்டாம்னு சொல்லிட்டா, எவ வந்து நடந்தத சொல்லுவா? அறி##%^&&ளா//
அடியே அறிவு, நாங்க என்ன லுல்லலாயிக்கா இங்க திட்டிட்டு இருக்கோம். எங்ககிட்ட வலுவான ஆதாரம் இருக்கு. நீ ________ போ. கம்பிளைண்ட் பண்ணுற மூஞ்சிய பாரு

பருப்பு (a) Phantom Mohan said...

மன்னிக்கனும் இப்போ தான் தூங்கி எந்திரிச்சேன்.

பட்டா இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் அவனப்பத்தி உங்களுக்கு தெரியலைன்னு சொன்னா ரொம்ப கஷ்டம்!

ரகஸ்யா said...

ரைட்டு.. நான் இதோட அப்பீட்டு ஆகுறேன். நடத்துங்க. தள்ளி நின்னு வேடிக்கை பார்க்குறேன். பை

பருப்பு (a) Phantom Mohan said...

இவன் கால் செண்டெர்ல இருக்கிறதுதால தான் அதப்பத்தி நிறைய தப்பான நியுஸ் வருதுன்னு நினைக்கிறேன்.

பருப்பு (a) Phantom Mohan said...

ஒரு பொண்ணு சோகமா தன்கிட்ட வழிஞ்ச ஒரு நாயப்பத்தி எழுதிருக்கு....இந்த மூதேவி அங்கயும் போய் கமெண்ட் போட்டிருக்கு

பருப்பு (a) Phantom Mohan said...

என்னப்பா அவனுக்கு சப்போர்ட்டுக்கு ஆள் வரும்ன்னு நினைச்சேன், ஒரு
கே()*&(*&*&^*& காணோம்.?

அனாதைப்பொணம் விழுந்திரும் போலியே??

பருப்பு (a) Phantom Mohan said...

பாரதி கண்ட புதுமைப்பெண் ஒன்னு திரியுமே, அது கிட்டயுமா இவன் வழிஞ்சான்?????

karthikkumar said...

@ PHANTOM MOHAN தல அந்த ஆடு யாருன்னு இன்னும் சொல்லவே இல்லையே...

-\-அனானி said...

என்ன புலிக்குட்டி, எல்லாம் முடிஞ்ச பின்னாடி வந்துட்டு தனியா ரத்தம் ஆத்திட்டு இருக்க. அடுத்த கெடாவெட்டுக்காவது சீக்கிரம் வா.

கொம்பேறிமூக்கன் said...

அது வேற ஒன்னும் இல்ல பய புள்ளைக ரொம்ப கலைச்சு போய்ட்டாங்க புலிக்குட்டி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
I Got It :-)
//

அருமை.. அந்த வடையை எடுத்து ஆற அவர சாப்பிடுங்கள்.. உங்கள் ப்ளாக்கில் ஏதாவது சந்தேகம் வந்தால், அந்த காவலரை அணுகுங்க..
மீதியை அவர் பார்த்துக்கொள்வார்..

ஆனா..பார்த்து...வடை பத்திரம்..

( இதுதான் பதிவ படிக்காம கமென்ஸ் போடுவதென்பதோ?)

-\-அனானி said...

//karthikkumar said...
@ PHANTOM MOHAN தல அந்த ஆடு யாருன்னு இன்னும் சொல்லவே இல்லையே//
சரியான மங்குனியா நீ. போ போய் 418 கமெண்ட்டையும் மறுபடி படிச்சிட்டு வா

பருப்பு (a) Phantom Mohan said...

எப்பா என்னதான் உங்க பிளான்????? இதெல்லாம் அவன ஒண்ணூம் பண்ணாதே, பேசாமா பேர சொல்லிடவா????? அப்பவாது சண்டைக்கு வருவானா???/

இல்ல ஏதாவது பொண்ணுங்க பேர்ல அவனுக்கு கமெண்ட் போட்றேன், அவனே வந்து மாட்டுவான், புடிச்சு கா&^$%ச்சு விட்டுருவோம்..ஒகே?????

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யார் இப்பேர்பட்ட எழுச்சி நாயகன் :)
//

இப்ப(?) அப்படி யாருமில்லை பாஸ்..

ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

புடிச்சு கா&^$%ச்சு விட்டுருவோம்..ஒகே?????
//

இதுக்கு அர்த்தம் அதுதானே... வலிக்குமே?...

பருப்பு (a) Phantom Mohan said...

karthikkumar said...
@ PHANTOM MOHAN தல அந்த ஆடு யாருன்னு இன்னும் சொல்லவே இல்லையே...

...........

அடப்பாவி அவன் பேர்ல பாதிய வச்சிட்டு, நீ ஆம்பளை கிட்டயே இப்படி பேசினா, என்னைக்கு அவன் மாதிரி சக்கரையா பேசி பொம்பளைங்க குடும்பத்த கெடுக்கிறது???

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

”மோகன்”.. வேண்டாம்.. வலிக்குது..அழுதுடுவேன்..

பருப்பு (a) Phantom Mohan said...

பட்டாபட்டி.... said...
புடிச்சு கா&^$%ச்சு விட்டுருவோம்..ஒகே?????
//

இதுக்கு அர்த்தம் அதுதானே... வலிக்குமே?...
////////////////////////

பெரிய மனுசன் மாதிரி பேசுய்யா! நான் தான் அவனுக்கு இல்லைன்னு தெரியாம தப்பா சொல்லிட்டேன், அத சரி பண்றதவிட்டுட்டு?????

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@புலி

..

ஏய்யா.. புதுசா ஏதாவது பெண்கள், பதிவு போட்டா, SMS பண்றமாறி ஏதாவது Application இருக்கு?

இருந்தா.. எவ்வளவு ஹி..ஹி.. நல்லாயிருக்கும்..ஹி..ஹி

கொம்பேறிமூக்கன் said...

//புடிச்சு கா&^$%ச்சு விட்டுருவோம்..ஒகே?????
//

இதுக்கு அர்த்தம் அதுதானே... வலிக்குமே?..//

அதேதான்!!! வலிக்க தான் செய்யும் சண்டைன சட்டை கிழியதானே செய்யும் .

பருப்பு (a) Phantom Mohan said...

பட்டாபட்டி.... said...
”மோகன்”.. வேண்டாம்.. வலிக்குது..அழுதுடுவேன்..
//////////////////////

இதே வார்த்தைய பொம்பளை பேர்ல வந்து நீ சொல்லிருந்தா இந்நேரம் அவன் இங்க வந்து உனக்கு சமாதானம் சொல்லிருப்பான்...நீ குடுத்து வச்சது அவ்ளோ தான்

karthikkumar said...

புலிக்குட்டி மோகன் said...
karthikkumar said...
@ PHANTOM MOHAN தல அந்த ஆடு யாருன்னு இன்னும் சொல்லவே இல்லையே...

...........

அடப்பாவி அவன் பேர்ல பாதிய வச்சிட்டு, நீ ஆம்பளை கிட்டயே இப்படி பேசினா, என்னைக்கு அவன் மாதிரி சக்கரையா பேசி பொம்பளைங்க குடும்பத்த கெடுக்கிறது??//

எது அவன் பேருல பாதியா...சாமி ஐயா நான் இந்த ஆட்டதுக்கு வரல.. சரி ஒரு டவுட்டு PHANTOM மோகன் எப்போ புலிக்குட்டி மோகன் ஆனாரு...

பருப்பு (a) Phantom Mohan said...

பட்டாபட்டி.... said...
@புலி

..

ஏய்யா.. புதுசா ஏதாவது பெண்கள், பதிவு போட்டா, SMS பண்றமாறி ஏதாவது Application இருக்கு?

இருந்தா.. எவ்வளவு ஹி..ஹி.. நல்லாயிருக்கும்..ஹி..ஹி
///////////////////////

வெளங்கும்

கொம்பேறிமூக்கன் said...

//சக்கரையா பேசி பொம்பளைங்க குடும்பத்த கெடுக்கிறது???//
யோவ் புலிக்குட்டி காதுல தேன் வந்து பாயுது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதே வார்த்தைய பொம்பளை பேர்ல வந்து நீ சொல்லிருந்தா இந்நேரம் அவன் இங்க வந்து உனக்கு சமாதானம் சொல்லிருப்பான்...நீ குடுத்து வச்சது அவ்ளோ தான்
//


உஷ்,., இப்பவெல்லாம், கலர்கலரா பட்டாபட்டி போடறதையே நான் நிறுத்திட்டேன்..

தக்காளி.. இவனுகள பார்த்தாவே பயமா இருக்குயா.....!!!

பருப்பு (a) Phantom Mohan said...

சரி ஒரு டவுட்டு PHANTOM மோகன் எப்போ புலிக்குட்டி மோகன் ஆனாரு...
/////////////////

நாட்டுல இது ரொம்ப முக்கியமா??? நாளைக்கு படுகேவலமா ஒரு பேர் வைக்கப்போறேன், அதுக்கென்ன சொல்லப்போறியோ :)

சும்மா மச்சி, எல்லா உயிரினங்கள் மீதிலும் அன்புகொண்டவன்னு என்ன வெளிப்படுத்த நான் செய்த சிறு செயல் இதுதான், அது போக புலி நிறைய கதை பேசும்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் மக்கா.. அந்த பீஸுக்கு யாராவது அவார்ட் கொடுக்க ரெடியா இருக்கீகளா?..

இருந்தா சொல்லுங்க.. அவார்ட் அவருக்கு.... வாந்தி(?) உங்களுக்கு...

பருப்பு (a) Phantom Mohan said...

உஷ்,., இப்பவெல்லாம், கலர்கலரா பட்டாபட்டி போடறதையே நான் நிறுத்திட்டேன்..

தக்காளி.. இவனுகள பார்த்தாவே பயமா இருக்குயா.....!!!
/////////////////

ஹா ஹா ஹா...

யோவ் நீ ஒன்னு பண்ணு நாளைக்கு உன் போட்டோ மாத்திட்டு, வெறும் பட்டான்னு மட்டும் வச்சு அவனுக்கு ஒரு கமெண்ட் மட்டும் போடு, அடுத்து “என்னை ஏன் இப்படி லவ் டார்ச்சர் பண்ற”ன்னு நீயே பொலம்புற அளவுக்கு ஆயிடும்

பருப்பு (a) Phantom Mohan said...

பட்டாபட்டி.... said...
யோவ் மக்கா.. அந்த பீஸுக்கு யாராவது அவார்ட் கொடுக்க ரெடியா இருக்கீகளா?..

இருந்தா சொல்லுங்க.. அவார்ட் அவருக்கு.... வாந்தி(?) உங்களுக்கு...
//////////////////////

வேணும்னா அவர் அழகில மயங்கி ஒரு அவார்ட் குடுக்கலாம், அவர் ஸ்டில்ல பார்த்திருக்கேல்ல, உக்கார்ந்த மாதிரி ஒரு ஸ்டில் கலைஞ்சரே தோத்துருவான்

பருப்பு (a) Phantom Mohan said...

அவன் பிளாக் படிக்கவே எனக்கு பகீர், பகீர்-ன்னு இருக்குப்பா???? பதிவ விட கமெண்ட் தான் சூப்பர்....இவர் வணக்கம் வைக்கிறதும், அவங்க பதில் வணக்கம் வைக்கிறதும்...போங்கய்யா எனக்கு வெக்கமா இருக்கு...

ஹ்ம்ம்ம் அது தனி உலகம்...இங்கையும் தான் இருக்குதுங்களே....

செல்வா said...

///இருந்தா சொல்லுங்க.. அவார்ட் அவருக்கு.... வாந்தி(?) உங்களுக்கு..///

அந்த அவர்ட வித்தா எதாவது தேரும்களா ..?

-\-பெயரிலி said...

//////புலிக்குட்டி மோகன் said...
பட்டாபட்டி.... said...
யோவ் மக்கா.. அந்த பீஸுக்கு யாராவது அவார்ட் கொடுக்க ரெடியா இருக்கீகளா?..

இருந்தா சொல்லுங்க.. அவார்ட் அவருக்கு.... வாந்தி(?) உங்களுக்கு...
//////////////////////

வேணும்னா அவர் அழகில மயங்கி ஒரு அவார்ட் குடுக்கலாம், அவர் ஸ்டில்ல பார்த்திருக்கேல்ல, உக்கார்ந்த மாதிரி ஒரு ஸ்டில் கலைஞ்சரே தோத்துருவான்

December 24, 2010 5:22 PM//////

எதுல உக்காந்த மாதிரி?

பருப்பு (a) Phantom Mohan said...

அடப்போங்கடா நாமளா கத்த வேண்டிருக்கு, நாளைக்கு எந்த நாயாவது இதப்பத்தி எங்கையாவது பேசினா சொல்லுங்க....அவன் போட்டோ ரிலிஸ் பண்ணிட்டே பேசுவோம்.

கொம்பேறிமூக்கன் said...

//அடப்போங்கடா நாமளா கத்த வேண்டிருக்கு, நாளைக்கு எந்த நாயாவது இதப்பத்தி எங்கையாவது பேசினா சொல்லுங்க....அவன் போட்டோ ரிலிஸ் பண்ணிட்டே பேசுவோம்//

யார் கையால திறப்பு விழா .எதாவது பொம்பள புள்ள வருமா சிம்ரன் வந்தா நல்ல இருக்கும்

பருப்பு (a) Phantom Mohan said...

நான் இவ்ளோ நாளா பொம்பளை போட்டோ வச்சும் என்னைய சீண்டலையே, என்ன தாமதம் யார் செய்த மாயம்

பருப்பு (a) Phantom Mohan said...

யோவ் என்னய்யா போன பதிவுல அந்த பொம்பள பொறுக்கியும் வந்து கமெண்ட் போட்டிருக்கு, எப்பிடிய்யா விட்டீங்க????

கொம்பேறிமூக்கன் said...

//யோவ் என்னய்யா போன பதிவுல அந்த பொம்பள பொறுக்கியும் வந்து கமெண்ட் போட்டிருக்கு, எப்பிடிய்யா விட்டீங்க???//

இவ்வளவு சொன்ன பிறகும் முதல் ஆள இப்பவும் ஒரு பதிவு ல கமெண்ட்ஸ் போட்டு இருக்கு அந்த நாதாரி

பருப்பு (a) Phantom Mohan said...

இவ்வளவு சொன்ன பிறகும் முதல் ஆள இப்பவும் ஒரு பதிவு ல கமெண்ட்ஸ் போட்டு இருக்கு அந்த நாதாரி
///////////////////

அட்ங்*&%$&^% இவன் திருந்த மாட்டான், இவன் குடும்பம் தான் பாவம். இந்த பெண்களுக்கு இன்னுமா இவனப்பத்தி தெரியலை, தெரிஞ்சிருந்தா ஏன் இப்படி allow பண்றாங்க????

பருப்பு (a) Phantom Mohan said...

அடப்பாவி அவ்னோட வெங்காயம் மாதிரி ஒரு பதிவெழுதிருக்கான், இந்த பட்டாபட்டி ஆஹா அருமை கமெண்ட் போட்டு வந்திரூக்கு....எங்க அந்த பட்டாபட்டி????

காஞ்சனா ( காண்டா இருக்காடா ) said...

இங்க இவளோ சொல்றோம்! அப்பிடியும் அந்த நாயே ஒருத்தங்க தொடர் பதிவுக்கு கூப்புடுறாங்க! நல்லதுக்கு காலமில்லையா?! அட கருப்பா!! பட்டா! பேர சொன்னாதான் அடங்குவான்களா?!!

Unknown said...

போங்கடா போங்கடா போயி புள்ளைகள படிக்க வைங்கடா....

பருப்பு (a) Phantom Mohan said...

பேரச்சொல்லுங்கப்பா அப்போ தான் நாலு பேருக்கு தெரியும்....உண்மைன்னா நாலு பொண்ணுங்க சந்தோஷமா இருக்கும், பொய்யின்னா சண்டைக்கு வா...

காஞ்சனா ( காண்டா இருக்காடா ) said...

உண்மைலே இப்பதான் அந்த நாயோட ப்ளாக்க பாத்தேன்! எதோ லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள போனமாதிரி இருக்கு

பருப்பு (a) Phantom Mohan said...

பீகே said...
போங்கடா போங்கடா போயி புள்ளைகள படிக்க வைங்கடா....
//////////////////////

எலே பீகே, எனக்கு பகீர் பகீர்-ன்னு இருக்கு, நீயாவது பேரச் சொல்லுலே....எவம்லே அது இந்தப் பதிவ எழுதின கோட்டிப்பய...தில்லு இருந்தா வெளிய வாலே

பருப்பு (a) Phantom Mohan said...

விடாது கருப்பு said...
உண்மைலே இப்பதான் அந்த நாயோட ப்ளாக்க பாத்தேன்! எதோ லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள போனமாதிரி இருக்கு
///////////////////////////////
ஹா ஹா ஹா...

ஒரு வகைகள இந்த பெண்களும் இவன் இந்த மாதிரி திரிய காரணம். அவன் கண்டுக்காம இருந்தா அவன் ஒழுங்கா இருக்க போறான்..நீ எதுக்கு தேவையிலாம போயி பதிவு அருமை பதிவு ங்$@$##%$%^%$^%$^%$^$ ந்னு கமெண்ட் போடனுமா???? கீதை பத்தி இந்த நாயெல்லாம் பேசுது...

Unknown said...

////புலிக்குட்டி மோகன் said...
பீகே said...
போங்கடா போங்கடா போயி புள்ளைகள படிக்க வைங்கடா....
//////////////////////

எலே பீகே, எனக்கு பகீர் பகீர்-ன்னு இருக்கு, நீயாவது பேரச் சொல்லுலே....எவம்லே அது இந்தப் பதிவ எழுதின கோட்டிப்பய...தில்லு இருந்தா வெளிய வாலே

December 24, 2010 5:53 PM///////

வெளிய வந்தா முதுகு சொறிஞ்சு விட போறியா?

காஞ்சனா ( காண்டா இருக்காடா ) said...

இந்த வெண்ண முட்டிய இதுவரைக்கும் இந்த ஏரியா பக்கம் பாத்ததேஇல்ல! இப்ப தேடி வந்து கமென்ட் போடுது! பரதேசி இதுக்கு கால நக்க வேண்டியதுதானே!

Unknown said...

/////விடாது கருப்பு said...
இந்த வெண்ண முட்டிய இதுவரைக்கும் இந்த ஏரியா பக்கம் பாத்ததேஇல்ல! இப்ப தேடி வந்து கமென்ட் போடுது! பரதேசி இதுக்கு கால நக்க வேண்டியதுதானே!

December 24, 2010 6:01 PM/////

ம்மூதேவி கண்ண எங்கடா வெச்சிருக்கே? காலைல இருந்து இங்கதானடா ஒருக்கேன், எங்க போக விட்டானுங்க?

காஞ்சனா ( காண்டா இருக்காடா ) said...

பீகே said...
/////விடாது கருப்பு said...
இந்த வெண்ண முட்டிய இதுவரைக்கும் இந்த ஏரியா பக்கம் பாத்ததேஇல்ல! இப்ப தேடி வந்து கமென்ட் போடுது! பரதேசி இதுக்கு கால நக்க வேண்டியதுதானே!

December 24, 2010 6:01 PM/////

ம்மூதேவி கண்ண எங்கடா வெச்சிருக்கே? காலைல இருந்து இங்கதானடா ஒருக்கேன், எங்க போக விட்டானுங்க/////////////


அடிங்...........த்தா!! யாருடா மூதேவி! பேரு கருப்புன்னு பாக்கிறியா? ......த்தா... பருப்ப எடுத்துருவேன்! நான் வெண்ண முட்டின்னு சொன்னது அந்த நாய! ஒனக்கு ஏன் கோவம் வருது! நீதான் அவனா? அப்ப உண்மையான பேர்ல வாடா வென்று!

காஞ்சனா ( காண்டா இருக்காடா ) said...

பூசாரி அனுமதியில்லாம திட்றேன்! பூசாரி பிரச்சனை இல்லையே?!!

பருப்பு (a) Phantom Mohan said...

அடிங்...........த்தா!! யாருடா மூதேவி! பேரு கருப்புன்னு பாக்கிறியா? ......த்தா... பருப்ப எடுத்துருவேன்! நான் வெண்ண முட்டின்னு சொன்னது அந்த நாய! ஒனக்கு ஏன் கோவம் வருது! நீதான் அவனா? அப்ப உண்மையான பேர்ல வாடா வென்று!
/////////////////////

கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது..!

சத்தம் போடாம சொல்ல வந்த்த சொல்லிட்டு போங்கடா வெண்ணைகளா.,

logu.. said...

Ada monnaingala...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger புலிக்குட்டி மோகன் said...

அடப்பாவி அவ்னோட வெங்காயம் மாதிரி ஒரு பதிவெழுதிருக்கான், இந்த பட்டாபட்டி ஆஹா அருமை கமெண்ட் போட்டு வந்திரூக்கு....எங்க அந்த பட்டாபட்டி????
//

ஹி..ஹி.. அதுக்கு பதில் சொல்லலே பார்த்தியா?..

ஏன்னா.. நான் ஆம்பலை பையனாமாம்.. ஹி..ஹி


( இவனுகளுக்கு.. டெம்ப்லேட் கமென்ஸ் போட்டத்தான் பிடிக்குமாம்.. அதான் பதிவையே படிக்காம..ஹி..ஹி போட்டுப்பார்த்தேன்....)

ஆள்.. உசாராத்தான் இருக்கு.. பதில சொல்லலே பாரேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger logu.. said...

Ada monnaingala...
//

அருமை.. சூப்பர்..
ஆமாண்ணே என்ன சொல்ல வந்தீங்க?...

Ravi kumar Karunanithi said...

//கமெண்ட் போடுபவர்களே சட்ட ரீதியாக பெறுப்பு

idhellam over'ah therila...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@logu.. said...

Ada monnaingala...
//

சொல்லுங்க லோகநாதண்ணே...
மொன்னைகதான் நாங்க.. உம்.. உண்மைதான்..

”எழுச்சி(?) “ நாயகன் போல, எழுச்சியாக பெண்பிள்ளைகள் பதிவுக்கு போய் வழியாம , மொன்னையா இருப்பதற்க்கு.....
கொஞ்சம் பெருமையாத்தான் இருக்கு....

Unknown said...

கருப்ப் விடாதே அடிச்சு ஆடு..... ஆடு நாந்தான் இப்ப புடிடா பாக்கலாம்!

பெயரில்லா said...

பீகே said...

கருப்ப் விடாதே அடிச்சு ஆடு..... ஆடு நாந்தான் இப்ப புடிடா பாக்கலாம்!///

உனக்கு சூடு சொரணையே இல்லையாடா பீகே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger ரத்த வெறியன் said...

பீகே said...

கருப்ப் விடாதே அடிச்சு ஆடு..... ஆடு நாந்தான் இப்ப புடிடா பாக்கலாம்!///

உனக்கு சூடு சொரணையே இல்லையாடா பீகே
/

இந்த கே-ன்னா என்ன கேணப்^%$#&$சுனு அர்த்தமா?..

இல்ல தெரியாம கேட்கிறோம்...
ஆகா. இப்படி கேட்டா பதில் வராதே..!!!


ஓ.கே கேள்விய மாற்றி கேட்கிறோம்..

இப்படி ஒரு அழகான பேரை வைத்தது, முன் பிறப்பில செய்த புண்ணியமா சார்..?
உங்கள் பதிவை காலை எழுந்ததும் ஒருமுறை, மதியம் உணவு இடைவேளையில் ஒருமுறை, இரவு படுக்கபோகும்முன்( என் வீட்டில்)
ஒருமுறை படிக்க தூண்டுகிறது...

பருப்பு (a) Phantom Mohan said...

”எழுச்சி(?) “ நாயகன் போல, எழுச்சியாக பெண்பிள்ளைகள் பதிவுக்கு போய் வழியாம , மொன்னையா இருப்பதற்க்கு.....
கொஞ்சம் பெருமையாத்தான் இருக்கு....
////////////////////

ஹா ஹா ஹா

பருப்பு (a) Phantom Mohan said...

கமெண்ட் போடுபவர்களே சட்ட ரீதியாக பெறுப்பு
////////////////

யோவ் பட்டா இதென்னா புதுசா இருக்கு??? எனக்கு ரொம்ப பயமா இருக்குதுய்யா..:( எதுக்கும் ஒரு முன் ஜாமீன் எடுத்து வச்சிடவா???

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் பட்டா இதென்னா புதுசா இருக்கு??? எனக்கு ரொம்ப பயமா இருக்குதுய்யா..:( எதுக்கும் ஒரு முன் ஜாமீன் எடுத்து வச்சிடவா???
//

சே..சே.. நீ யாராவது பெண் புள்ளைக கைய பிடிச்சு இழுத்தியா?..

விடுய்யா.. சங்கரமடத்தில சொல்லி.. ஆள் அனுப்ப சொல்லலாம்.. ஏன்னா அவனுகதான் அனுபவசாலிக..ஹி..ஹி

பெயரில்லா said...

பட்டாபட்டி.... said...
Blogger ரத்த வெறியன் said...

பீகே said...

கருப்ப் விடாதே அடிச்சு ஆடு..... ஆடு நாந்தான் இப்ப புடிடா பாக்கலாம்!///

உனக்கு சூடு சொரணையே இல்லையாடா பீகே
/

இந்த கே-ன்னா என்ன கேணப்^%$#&$சுனு அர்த்தமா?..

இல்ல தெரியாம கேட்கிறோம்...
ஆகா. இப்படி கேட்டா பதில் வராதே..!!!


ஓ.கே கேள்விய மாற்றி கேட்கிறோம்..

இப்படி ஒரு அழகான பேரை வைத்தது, முன் பிறப்பில செய்த புண்ணியமா சார்..?
உங்கள் பதிவை காலை எழுந்ததும் ஒருமுறை, மதியம் உணவு இடைவேளையில் ஒருமுறை, இரவு படுக்கபோகும்முன்( என் வீட்டில்)
ஒருமுறை படிக்க தூண்டுகிறது...///

கக்கூஸ் போறதை எப்படி சொல்லுது பாரு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கக்கூஸ் போறதை எப்படி சொல்லுது பாரு
//

ஹி..ஹி..மூளக்காரனுகளா இருக்கானுக பயலுக.. ஹி..ஹி

பருப்பு (a) Phantom Mohan said...

இப்படி ஒரு அழகான பேரை வைத்தது, முன் பிறப்பில செய்த புண்ணியமா சார்..?
உங்கள் பதிவை காலை எழுந்ததும் ஒருமுறை, மதியம் உணவு இடைவேளையில் ஒருமுறை, இரவு படுக்கபோகும்முன்( என் வீட்டில்)
ஒருமுறை படிக்க தூண்டுகிறது...
//////////////

பதிவ விட அன்னாரின் கமெண்ட் தான் எனக்கு மூலிகை மருந்தா வேலை செய்யுது..எதுக்கா??? வேறெதுக்கு பிற்போக்குக்குத்தான்..

பட்டா நீ சக்கரைவாயன்னு கேள்வி பட்டிருக்கியா???? அது இவன் தான்யா, சக்கரையா கமெண்ட் போடுறான்...இவனுக்கு வாய் மட்டும் இல்லைன்னு வச்சிக்கோ...அடப்போய்யா எனக்கே வெக்கம் வருது

பருப்பு (a) Phantom Mohan said...

என் மேல எவனாவது கேஸ் போட்டான்னு வச்சிக்கோ தக்காளி இன்னைக்கு நைட்டே நீரா கிட்ட அஸிஸ்டெண்டா சேர்ந்திடுவேன்...அப்புறம் எந்த ஆம்பிளை என் மேல கை வைக்கிறான்னு பார்ப்போம்

Unknown said...

///////ரத்த வெறியன் said...
பீகே said...

கருப்ப் விடாதே அடிச்சு ஆடு..... ஆடு நாந்தான் இப்ப புடிடா பாக்கலாம்!///

உனக்கு சூடு சொரணையே இல்லையாடா பீகே

December 24, 2010 6:41 PM//////



பொம்பளப்புள்ளகள பிக்கப் பண்ணனும்னா இந்த் சூடு சொரணை எல்லாம் கிட்ட வ்ரக்க்டாது சார்!

காஞ்சனா ( காண்டா இருக்காடா ) said...

அந்த வெண்ண முட்டிக்கு எதுவுமே இல்லைன்னு கேள்விப்பட்டேன்?! உண்மையா?!!

கொம்பேறிமூக்கன் said...

@பீகே
இத ரண களத்துலேயும் உனக்கு கிளு கிளுப்பு கேக்குது .

காஞ்சனா ( காண்டா இருக்காடா ) said...

பட்டா நீ சக்கரைவாயன்னு கேள்வி பட்டிருக்கியா???? அது இவன் தான்யா, சக்கரையா கமெண்ட் போடுறான்...இவனுக்கு வாய் மட்டும் இல்லைன்னு வச்சிக்கோ...அடப்போய்யா எனக்கே வெக்கம் வரு///////////


ஆமா! நானும் போட்டாவ பாத்தேன்! வாயி மட்டும் நல்லா பெருசா இருக்கு! நெறய வேலை பாப்பானோ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நெறய வேலை பாப்பானோ?
//

:-)

அதே....

காஞ்சனா ( காண்டா இருக்காடா ) said...

பட்டாபட்டி.... said...
நெறய வேலை பாப்பானோ?
//

:-)

அதே...//////////////


நாம இவளோ திட்றமே! அந்த புடிங்கி இன்னும் கமென்ட் போடறத நிப்பாட்டலையே?! ஒரு வேளை வலிக்கலையா? இல்ல நடிக்கிறானா?!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நாம இவளோ திட்றமே! அந்த புடிங்கி இன்னும் கமென்ட் போடறத நிப்பாட்டலையே?! ஒரு வேளை வலிக்கலையா? இல்ல நடிக்கிறானா?!!
//

விடுய்யா.. பட்டாபட்டி ஜூவில ” ரெண்டு டோமர் ” சேர்ந்துடுச்சு..

ஹி..ஹி

Unknown said...

நீங்க செய்வதை நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால், இதில் எத்தனை சதவிகிதம் உண்மை உள்ளது? ஏதேனும் ஆதாரம் இருக்கா?

எவ்வளவோ பேர் மொக்கை போடுறாங்க. கதை கவிதை என்று டார்ச்சர் குடுக்குறாங்க. அவங்களை எல்லாம் விட்டுட்டு இவரை எதுக்கு தாளிக்குறீங்க. எதாவது ஸ்பெஷல் ரீசன் இருக்கா? இவரே போய் வழிஞ்சாலும், அந்த பெண்கள் அதை அனுமதிச்சது தப்பு இல்லயா?

கோண பூசாரி said...

@நான் அனானி

//நீங்க செய்வதை நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால், இதில் எத்தனை சதவிகிதம் உண்மை உள்ளது? ஏதேனும் ஆதாரம் இருக்கா?

எவ்வளவோ பேர் மொக்கை போடுறாங்க. கதை கவிதை என்று டார்ச்சர் குடுக்குறாங்க. அவங்களை எல்லாம் விட்டுட்டு இவரை எதுக்கு தாளிக்குறீங்க. எதாவது ஸ்பெஷல் ரீசன் இருக்கா? இவரே போய் வழிஞ்சாலும், அந்த பெண்கள் அதை அனுமதிச்சது தப்பு இல்லயா?//

அட இது எல்லாம் கற்பனை பதிவை நீங்க படிக்கலையா?? இது மாதிரி ஆளுங்க உண்மைல இருக்காங்க. அவங்களாள பாதிக்கபட்ட பொண்ணுங்க சாட் எல்லாம் எங்களுக்கு அனுப்பி சட்ட ரீதியா நடவடிக்கை எடுத்தா அப்பொ கூட நிக்கறோம் சொன்ங்கங்க இப்படி எதாவது சொன்னமா? எல்லாம் கற்பனை.

Unknown said...

ஓ. கற்பனை கதைக்கு தான் இவ்வளவு (so called) க்ளூஸோட கமெண்ட்ஸ் வருதா? இது நிஜமாவே கற்பனையா இருந்தா உங்கள் கற்பனைக்கு நான் தலை வணங்குகிறேன். நல்லா கற்பனை செய்திருக்கீங்க..

Anonymous said...

புடிங்கப்பா நான் உங்களுக்கு ஒரு விருது தாரேன். அமேரிக்கா பெரியண்ணன் விருது. அவங்க ஆயிரம் தப்பு பண்ணினாலும் அதை மறச்சு அடுத்தவங்க பண்ற தப்புக்கு தண்டனை கொடுக்கும் அமேரிக்கா சட்டாம் பிள்ளை விருது டெர்ரர் கும்மிக்கு...

கோண பூசாரி said...

@நான் அனானி

//ஓ. கற்பனை கதைக்கு தான் இவ்வளவு (so called) க்ளூஸோட கமெண்ட்ஸ் வருதா? இது நிஜமாவே கற்பனையா இருந்தா உங்கள் கற்பனைக்கு நான் தலை வணங்குகிறேன். நல்லா கற்பனை செய்திருக்கீங்க.. //

ஆமாம். சும்மா உல்லாய்க்கு... நாங்க யாரையும் ஏன் இப்படி பதிவு போடற அப்படி போடற இப்படி எல்லாம் கேக்க மாட்டேம். எங்க வேலை மட்டும் பார்ப்போம். எங்களை யாராவது தொல்லைபண்ணா இப்படி திட்டுவோம் சொன்னேன். ஏன் உங்களுக்கு தெரிஞ்ச யாருக்காவது குத்துதா?

Unknown said...

எனக்கு அப்படி யாரையும் தெரியாது கோண பூசாரி.. ஆனா நிறைய பேர் இப்படி இருக்கும் போது, ஒருத்தர் மட்டும் தனியாக தாக்க படுகிறாரோன்னு ஒரு டவுட். அவ்வளவு தான்.

ஆனா நீங்களே கற்பனைன்னு சொல்லிட்டீங்க. இதுக்கு மேல நான் என்ன சொல்ல?

//ஏன் உங்களுக்கு தெரிஞ்ச யாருக்காவது குத்துதா?//
குத்தாதுன்னு நினைக்கிறேன். :)

தமிழ்மகன் said...

நல்ல பதிவு

ஆனா, இதுல இருந்து ஒன்னு நமக்கு ( எனக்கு ) நல்ல புரிஞ்சிபோச்சி. ஒரு "பெண் பெயர்" மற்றும் ஒரு "புகைப்படம்" வைத்து ஒரு ப்ளாக் அரம்பித்தா அகில உலக Famous ஆகிவிடலாம்.

கோண பூசாரி said...

@நாங்களும் ஆல் இன் ஆல்தான்

//புடிங்கப்பா நான் உங்களுக்கு ஒரு விருது தாரேன். அமேரிக்கா பெரியண்ணன் விருது. அவங்க ஆயிரம் தப்பு பண்ணினாலும் அதை மறச்சு அடுத்தவங்க பண்ற தப்புக்கு தண்டனை கொடுக்கும் அமேரிக்கா சட்டாம் பிள்ளை விருது டெர்ரர் கும்மிக்கு... //


மறுபடியும் சொல்றேன். நாங்க சண்டை இழுக்கல. நாங்க எப்பவும் போல கும்மி அடிக்கிறோம். இங்க எவனாவது பண்றாது தப்பு உனக்கு பட்டா நீ கும்மு ராசா. ஆனா நீ கும்மரது எங்களை தெரிஞ்சா வந்து கேள்வி கேப்போம் சரியா பதில் சொல்லவில்லை என்றால் வெட்டிடுவோம். விருது கொடுக்கர வேலை எல்லாம் எங்க கிட்ட வேண்டாம். இங்க பல பேரு மொக்கையா, கேவலமா எழுதறான் ஆன அவன் எல்லாம் அடுத்தவனை பார்த்து உன்னால பதிவுலகம் கெட்டு போச்சி சொல்லவில்லை. அவன் அவன், அவன் அவன் வேலை பார்க்க சொல்லு. தேவைபட்டா எங்க நிருபிக்கனுமோ அங்க நிருபிக்கறோம்.

கோண பூசாரி said...

@நான் அனானி

//எனக்கு அப்படி யாரையும் தெரியாது கோண பூசாரி.. ஆனா நிறைய பேர் இப்படி இருக்கும் போது, ஒருத்தர் மட்டும் தனியாக தாக்க படுகிறாரோன்னு ஒரு டவுட். அவ்வளவு தான்.//

பதிவ நல்லா படி செல்லம். ஆடுகள் சொல்லி இருக்கேன் பாரு. நான் சொன்னது பல பேர ஆனா இங்க கமெண்ட்ல பல பேரு ஒரு குறிப்பிட்ட ஆள கடிச்சி இருக்கு சொன்னா ஊருக்கே அவரை பத்தி தெரிஞ்சி இருக்கு வச்சிகலாமா? நீங்க புதுசா?

Anonymous said...

யாராவது தபு பண்ணா அவங்கள தண்டிக்க சைபர் கிரைம் அது இது ன்னு இருக்கு. நீங்க யார் சட்டத்தை கையில எடுக்க..உங்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்தது யாரு சார்...பதிவுலகத்துக்கு நீங்க பெரிய ஆபத்பாந்தவனா? போன வாரம் கூட தனிப்பட்ட ஒருவரை கும்முனீங்க...அவரு உங்களை என்ன பாதிச்சாறு...உங்களை பாதிச்சவங்களை கும்முங்க...முடியாட்டி சைபர் கிரைம்ல சொல்லுங்க...அதை விட்டுட்டு சட்டாம் பிள்ளை வேலை வச்சுக்காதீங்க...நல்லா பாருங்க உங்க குருப்பை தவிர வேறு யாரு ஒட்டு போட்டுருக்காங்க...பதிவுலகத்துல தணிக்கை இல்லாம போனது உங்களுக்கு வசதியா போச்சு. எல்லா கமெண்டையும் ஒரு முறை படிங்க...எவ்வளவு வன்முறைன்னு...சைபர் கிரைம்ன்னு ஒன்னு இருக்கு தெரியும்ல...

Unknown said...

ஊரஞ்ச விஷயமா இருந்தா அவரை (இன்னமும்) தொடர்கிற பெண்களுக்கு இன்னும் தெரிஞ்சிருக்காதா? இவரை பற்றிய செய்திகளில் நூற்றில் ஒரு சதவிகிதமாக அவர் நல்லவராகவே இருந்தால், நீங்கள் கிளப்பும் இந்த புரளியால் அவருடைய குடும்ப வாழ்க்கை பாதிக்காதா?

இந்த பதிவை பார்த்து, அவருக்கு (அவர்களுக்கு) இருக்கும் அளவுக்கு பெண் ரசிகர்கள் உங்களுக்கு இல்லை என்பதால் போட பட்ட வயிற்றெரிச்சல் பதிவு அப்படின்னு அவர்(கள்) சொல்லலாம்ல? அது தப்பில்லை தானே?

(நீங்க கற்பனைனு சொன்னது அடிக்கடி மறந்திடுது)

// நீங்க புதுசா?//

கேண. ஸாரி.. கோண புசாரி புதுசுன்னா நானும் புதுசு தான்.

கோண பூசாரி said...

@நான் அனானி

//ஒருத்தர் மட்டும் தனியாக தாக்க படுகிறாரோன்னு ஒரு டவுட். அவ்வளவு தான்//

இதுக்கு தான் பப்ளிக்ல ஓவரா வழிய கூடாது. ஊர்ல இருக்கவன் எல்லாம் தூக்கி போட்டு கரைக்டா ஒரு ஆளை மட்டும் ஏன் மிதிக்கரான்? இதனால மத்தவங்க எல்லாம் நல்லன் இல்லை. நீங்க கூட ஒரு பத்து நாள் வந்த எல்லா பதிவும் எடுத்து படிங்க. அப்புறம் நீங்களும் அவரை மிதிச்சாலும் மிதிப்பிங்க.

Unknown said...

//ஊர்ல இருக்கவன் எல்லாம் தூக்கி போட்டு கரைக்டா ஒரு ஆளை மட்டும் ஏன் மிதிக்கரான்?//

நீங்க பெண்கள் பதிவுகளில் கமெண்ட் போடலைன்னு அவரை குத்தம் சொல்ல கூடாது. அவரும் பதிவர்களை ஊக்குவிப்பதற்காகவே கமெண்ட்ஸ் போட்டிருக்கலாம். பெண்கள் அல்லாமல் பல ஆண்களுடைய பதிவுகளிலும் அவருடைய கமெண்ட்ஸ் முதல் 5க்குள் இருக்கும். அதை ஏன் நீங்கள் கவனிக்கவில்லை?

அப்படியே நீங்கள் சொல்வது உண்மையென்றாலும் இந்த பதிவினால் உங்களுக்கு கிடைக்கும் நன்மையென்ன?

Madhavan Srinivasagopalan said...

vadai waiting 494

Unknown said...

//vadai waiting 494 //

மாதவன் சார். இன்னைக்கு வடைக்கு ட்ரை பண்ணாதீங்க. வடை வாங்குறவங்கள வெட்றதுக்கு ஒரு கூட்டம் ரெடியா இருக்கு :)

கோண பூசாரி said...

@ஆல் இன் ஆல்

//யாராவது தபு பண்ணா அவங்கள தண்டிக்க சைபர் கிரைம் அது இது ன்னு இருக்கு. நீங்க யார் சட்டத்தை கையில எடுக்க..உங்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்தது யாரு சார்...பதிவுலகத்துக்கு நீங்க பெரிய ஆபத்பாந்தவனா? போன வாரம் கூட தனிப்பட்ட ஒருவரை கும்முனீங்க...அவரு உங்களை என்ன பாதிச்சாறு...உங்களை பாதிச்சவங்களை கும்முங்க...முடியாட்டி சைபர் கிரைம்ல சொல்லுங்க...அதை விட்டுட்டு சட்டாம் பிள்ளை வேலை வச்சுக்காதீங்க...நல்லா பாருங்க உங்க குருப்பை தவிர வேறு யாரு ஒட்டு போட்டுருக்காங்க...பதிவுலகத்துல தணிக்கை இல்லாம போனது உங்களுக்கு வசதியா போச்சு. எல்லா கமெண்டையும் ஒரு முறை படிங்க...எவ்வளவு வன்முறைன்னு...சைபர் கிரைம்ன்னு ஒன்னு இருக்கு தெரியும்ல...//

தோடா!!! பதிவை நீங்க படிக்கவே இல்லை போல. நல்லா படிங்க பிரதர். எல்லாம் கற்பனை. என் பதிவுல நான் யாரையாவது குறிப்பிட்டு இருக்கனா? ஆமாம் நீங்க ஏன் பொங்கறிஙாக? நீங்க யாரு தெரிஞ்சிகலாமா? ஓட்டு __________ எவனுக்கு வேணும்? கமெண்ட் எல்லாம் கமெண்ட் போட்டவனை போய் கேளுங்க. எல்லா பயலும் எதோ ஆதாரம் வச்சி இருப்பான் போல.

ரத்த காட்டேரி said...

நான் அனானி

இன்னாபா நீ இன்னா சொல்ல வர்ற ப்ரூஃப் வேணிமா அவன் பண்னுன அசிங்கத்துக்கு

ரத்த காட்டேரி said...

//யாராவது தபு பண்ணா அவங்கள தண்டிக்க சைபர் கிரைம் அது இது ன்னு இருக்கு. நீங்க யார் சட்டத்தை கையில எடுக்க..உங்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்தது யாரு சார்...பதிவுலகத்துக்கு நீங்க பெரிய ஆபத்பாந்தவனா? போன வாரம் கூட தனிப்பட்ட ஒருவரை கும்முனீங்க...அவரு உங்களை என்ன பாதிச்சாறு...உங்களை பாதிச்சவங்களை கும்முங்க...முடியாட்டி சைபர் கிரைம்ல சொல்லுங்க...அதை விட்டுட்டு சட்டாம் பிள்ளை வேலை வச்சுக்காதீங்க...நல்லா பாருங்க உங்க குருப்பை தவிர வேறு யாரு ஒட்டு போட்டுருக்காங்க...பதிவுலகத்துல தணிக்கை இல்லாம போனது உங்களுக்கு வசதியா போச்சு. எல்லா கமெண்டையும் ஒரு முறை படிங்க...எவ்வளவு வன்முறைன்னு...சைபர் கிரைம்ன்னு ஒன்னு இருக்கு தெரியும்ல...//


அண்ணாத்தே உன் அட்ரஸ் கொடு சென்னை கமிசனரர ஆபிசுக்கு ஆதரத்தோட வர்றோம் சும்மா ரூல்ஸ் பேசக்கூடாது பாதிக்கப்பட்டவங்கள சொல்ல சொன்னா என்ன செய்வீங்க

ரத்த காட்டேரி said...

//இந்த பதிவை பார்த்து, அவருக்கு (அவர்களுக்கு) இருக்கும் அளவுக்கு பெண் ரசிகர்கள் உங்களுக்கு இல்லை என்பதால் போட பட்ட வயிற்றெரிச்சல் பதிவு அப்படின்னு அவர்(கள்) சொல்லலாம்ல? அது தப்பில்லை தானே?
//

வெக்கமா இல்லை இந்த கமெண்ட் போட பொண்ணுக எல்லாம் அழுது தவிச்சு பாதிக்கப்பட்டு இருக்க்னு சொன்னா... நீர் என்ன பேசுறீர்

கோண பூசாரி said...

@நான் அனானி

//இந்த பதிவை பார்த்து, அவருக்கு (அவர்களுக்கு) இருக்கும் அளவுக்கு பெண் ரசிகர்கள் உங்களுக்கு இல்லை என்பதால் போட பட்ட வயிற்றெரிச்சல் பதிவு அப்படின்னு அவர்(கள்) சொல்லலாம்ல? அது தப்பில்லை தானே?//

மச்சி! பொண்கள் ஆதரவு வேணும் நினைச்சி இருந்தா ப்ளாக் ப்ளாக்கா போய் வழிஞ்சி இருப்போன் மச்சி. அருமை, அட்டகாசம் கமெண்ட் போட்டு இருப்போன் மச்சி. எதை எழுதினாலும் ஓட்டு போட்டு இருப்போன் மச்சி. இது எதுவுமே நான் செய்யல மச்சி! அதனால நீ சொன்னது தப்பு தான் மச்சி.

//கேண. ஸாரி.. /

பாரு மச்சி! வார்த்தை! வார்த்தை முக்கியம். நீ ஒரு வார்த்தை தப்பா பேசின நான் பத்து வார்த்தை தப்பா பேசுவேன். இது கடைசி வார்னிங்.

Anonymous said...

ஸ்ஸ்ஸ் ...,யப்பா ..,நானுத்தி தொனுதைஞ்சு கமெண்ட்

Anonymous said...

டாய் ...,என்னாங்கடா இது அக்கிரமம் ...,கமெண்ட் மாடரேஷன் ?????????

Anonymous said...

ஆனா நீ கும்மரது எங்களை தெரிஞ்சா வந்து கேள்வி கேப்போம் சரியா பதில் சொல்லவில்லை என்றால் வெட்டிடுவோம். //
முதல்ல நீங்க சொன்னதுதான் கோண....இதுக்கு என்ன அர்த்தம்?
உங்கள யாராவது விமர்சனம் பண்ணா வெட்டுவேன், குத்துவேன்னு சொல்லுவிங்க...அதே அடுத்தவன சேர்ந்து கும்ம்வீங்க...இது எந்த ஊரு நியாயம்? இப்ப எல்லோருமே உண்மைய எழுதிட்டு வழக்கு கோர்ட்டுன்னு அலைய பயந்துக்கு கற்பனைன்னு ஒரு பொய்யா சாதரணமா சொல்லிட்டு போயிடுறாங்க...அதேதான் நீங்க சொல்லிருக்கதும், சரி கற்பனையின்னே வச்சுக்கவோம்,,,அப்படின்னா நீங்க போன வாரம் எழுதியது...இன்னொன்னு ....நான் யாருன்னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமெல்லாம் உங்களுக்கு வேணாம்...நீங்க உட்பட இங்கே எல்லோருமே ஒரு போலி புரபைல தான் இருக்கோம்.

Unknown said...

//பாரு மச்சி! வார்த்தை! வார்த்தை முக்கியம்.//

ஸாரி மச்சி. நான் வெள்ளாட்டுக்கு சொன்னதுக்கு நீ இவ்வளவு சீரியஸ் ஆக வேணாம் மச்சி.

//இது எதுவுமே நான் செய்யல மச்சி! அதனால நீ சொன்னது தப்பு தான் மச்சி.//

இதோ பாரு மச்சி. நீ கற்பனைன்னு போட்ட மாதிரி, நானும் அவங்க அப்படியும் சொல்லாலாம்லனு தான் கேட்டேன். உனக்கு பெண்கள் கிட்ட நட்பு வளர்த்துக்க தெரியல. அதுக்காக அவ(ர்)ங்க மேல இருக்குற காண்டுல இப்படி எல்லாம் போஸ்டு போடுறன்னு அவங்க சொன்னா நீ என்ன செய்வ மச்சி?

Unknown said...

ரத்த காட்டேரி அண்ணே..

//வெக்கமா இல்லை இந்த கமெண்ட் போட பொண்ணுக எல்லாம் அழுது தவிச்சு பாதிக்கப்பட்டு இருக்க்னு சொன்னா//

பொண்ணுக அழுவுறாங்கனு சொல்றீங்க.. ரைட். அவங்க எதுக்கு அழுறாங்க. எந்த விதத்தில் பாதிக்க பட்டாங்க? அதை சொல்லுங்க.

ரத்த காட்டேரி said...

பொய்யா ஒரு ஐடி கிரியேட் பண்ணும் பொது ஒரு கிரியேட்டிவிட்டியா போடம

என்ன மாம அனானினே போடுறேங்க

தப்பு பண்றவ்னுக்கு சப்போர்ட் பண்றதும் தப்பு மாமா!

ரத்த காட்டேரி said...

//கேண. ஸாரி.. கோண புசாரி புதுசுன்னா நானும் புதுசு தான்.//

பார்ரராராரா தமிழ்ல விளையாடுறாரம்

என்ன மாம கமெடி எல்லாம் பண்றீங்க

ச்சீ போங்க மாம வெக்க வெக்கமா வருது

Unknown said...

//இன்னாபா நீ இன்னா சொல்ல வர்ற ப்ரூஃப் வேணிமா அவன் பண்னுன அசிங்கத்துக்கு
//

ஒருத்தர் மேல் குத்தம் சொல்றோம்னா ப்ரூஃப் வேணாமா அண்ணே? ஒரு வேளை இது எல்லாமே காது வழி செய்திகளா இருந்தா?? gossip பரவும் போது 1% கூட உண்மை இருக்குறது இல்ல. ஒரு வேளை இதெல்லாம் பொய்யா இருந்தா, நம்மலால ஒரு குடும்பம் பாதிக்க படாதாண்ணே?

Anonymous said...

அண்ணாத்தே உன் அட்ரஸ் கொடு சென்னை கமிசனரர ஆபிசுக்கு ஆதரத்தோட வர்றோம் சும்மா ரூல்ஸ் பேசக்கூடாது பாதிக்கப்பட்டவங்கள சொல்ல சொன்னா என்ன செய்வீங்க///
என்னப்பா இது...இப்பத்தான் எல்லாம் கற்பனைன்னு சொன்னாரு...கோண பூசாரி...நீங்க என்னன்னா ஆதாரம் வச்சுருக்கேன்னு சொல்றீங்க...கற்பனைக்கே ஆதாரம் வச்சிருக்கது நீங்கதான் பாசு...இப்ப எதை நம்ப?

ரத்த காட்டேரி said...

//என்னப்பா இது...இப்பத்தான் எல்லாம் கற்பனைன்னு சொன்னாரு...கோண பூசாரி...நீங்க என்னன்னா ஆதாரம் வச்சுருக்கேன்னு சொல்றீங்க...கற்பனைக்கே ஆதாரம் வச்சிருக்கது நீங்கதான் பாசு...இப்ப எதை நம்ப?//

சரி நன் உண்மைன்ரேன் வாரியா கமிசனர் ஆபிசுக்கு

Unknown said...

////கேண. ஸாரி.. கோண புசாரி புதுசுன்னா நானும் புதுசு தான்.//

பார்ரராராரா தமிழ்ல விளையாடுறாரம் //

கோண நம்ம ஆள்தானேனு தான் அப்படி போட்டுட்டேன். அதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம், ப்ளீஸ்.

ரத்த காட்டேரி said...

மாமா பாவம் மாமா நீ

ஒரே ஆளே ரெண்டு ஐடில மாத்தி மாத்தி கமெண்ட் போட்டு என்னமோ சின்னபுள்ள கிட்ட வெளையாடுர மாரி

ஒரு போஸ்டொடு போக்ட்டும் திருந்தி தொலைகக்ட்டும்னு பாத்த வம்ப வளக்கிறியே மாம

ஆமாம் நாங்க யார பத்தி இங்க பேசுறோம்னு தெரியுமா மாமா உங்களுக்கு

Unknown said...

//என்ன மாம அனானினே போடுறேங்க//

எந்த பேரு வச்சாலும் உண்மையான பேரை வைக்க போறதில்ல. இதுவே சரியா பட்டுச்சு. அதான் இப்படி வச்சேன். உங்க அளவுக்கு எனக்கு க்ரியேட்டிவிடி பத்தாது.

//தப்பு பண்றவ்னுக்கு சப்போர்ட் பண்றதும் தப்பு மாமா! //
அந்த பெண் தப்பு பண்ணவில்லை என்று உங்களால் நிருபிக்க முடியுமா?

கோண பூசாரி said...

@நான் அனானி

//நீங்க பெண்கள் பதிவுகளில் கமெண்ட் போடலைன்னு அவரை குத்தம் சொல்ல கூடாது. //

பேச்ச மாத்தி மாத்தி பேச கூடாது. இப்பொ தான் வயித்தெரிச்சல போட்ட பதிவு சொன்னிங்க.

//அப்படியே நீங்கள் சொல்வது உண்மையென்றாலும் இந்த பதிவினால் உங்களுக்கு கிடைக்கும் நன்மையென்ன? //

கேட்டாரு பாருயா கேள்வி!! இங்க பட்டா பட்டி ஒரு நாதாரி டெய்லி ஒருத்தன போட்டு கும்முது அப்பொ எல்லாம் ஏன் நீங்க அவதறிக்க வில்லை. இந்த பதிவுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இருக்கா? சமுக அக்கரை சொல்லி 1000 பதிவு வருது. இதுவும் அது மாதிரி சமுக விழிப்புணர்வு கற்பனை பதிவு வச்சிகோங்க.

-\-பெயரிலி said...

///// நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...
அண்ணாத்தே உன் அட்ரஸ் கொடு சென்னை கமிசனரர ஆபிசுக்கு ஆதரத்தோட வர்றோம் சும்மா ரூல்ஸ் பேசக்கூடாது பாதிக்கப்பட்டவங்கள சொல்ல சொன்னா என்ன செய்வீங்க///
என்னப்பா இது...இப்பத்தான் எல்லாம் கற்பனைன்னு சொன்னாரு...கோண பூசாரி...நீங்க என்னன்னா ஆதாரம் வச்சுருக்கேன்னு சொல்றீங்க...கற்பனைக்கே ஆதாரம் வச்சிருக்கது நீங்கதான் பாசு...இப்ப எதை //////

உங்களுக்கு இப்போ என்ன வேணும்?

கோண பூசாரி said...

@ஆல் இன் ஆல்

//என்னப்பா இது...இப்பத்தான் எல்லாம் கற்பனைன்னு சொன்னாரு...கோண பூசாரி...நீங்க என்னன்னா ஆதாரம் வச்சுருக்கேன்னு சொல்றீங்க...கற்பனைக்கே ஆதாரம் வச்சிருக்கது நீங்கதான் பாசு...இப்ப எதை நம்ப? //

ஐஐஐ!! கமெண்ட சரியா படிங்க. கமெண்ட் போடறாவன் எல்லாம் ஆதாரம் வச்சி இருக்கான் போல அதான் நான் கற்பனை பதிவு போட்டும் ஒரு ஆளை போய் கும்மறாங்க சொன்னேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பதிவுகல பாவலன்.. காவலன் அண்ணனுக்கு இந்த வாரம் மகுடம் அணிவித்து வா...வா..வாழ்த்துகிறோம்..

எப்பவும் போல ப்ளாக் ப்ளாக்கா போய் ஜொல்லி..உங்கள் ஆயுளை கூட்ட் முயற்சி சுய்யுங்க..

”அது” உடையார்..இகழ்ச்சி அடையார்..

யோவ்.. 500 கமென்ஸ்க்கு மேல போய்..கன்ண கட்டுது.. ஒவ்வொருமுறையும் Scroll பன்ணிக்கிட்டு இருக்க வேண்டி இருக்கு..

போதும் போய்யா..

@பெண் பதிவர்களுக்கு..
அது வந்து ஜொல்லு விட்டா... செருப்பை சாணில முக்கி அடிங்க..
அம்புடுதான்..



@all..

Unknown said...

//இப்பொ தான் வயித்தெரிச்சல போட்ட பதிவு சொன்னிங்க.//

நான் சொல்லைங்க. நான் உங்களை அப்படி சொல்லவும் மாட்டேன். நம்புங்க.
அவர் உங்களை பத்தி அப்படி நினைச்சா/ சொன்னா தப்பில்லை தானே. அதை தான் நான் கேட்டேன்.

ரத்த காட்டேரி said...

மாமா நீங்க டைப் பண்ணிட்டு இருக்குற இடத்துக்குப் பின்னாலேயே ஆளு இருக்கு இப்போ வாரீகளா டேசனுக்கு

தீத்துகுறுவோம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ங்கொய்யாலே.. பகல்ல நாங்க, பலமுறை சொல்லிப்பார்த்தேன்.. வரலே..
இப்ப நாங்க தூங்க்ப்போற நேரத்தில வந்து வாந்தி எடுத்தா!!


ஹி..ஹி.. நாங்க என்ன நைட் ஷிப்டா பார்க்கோம்?.. எல்லா பயலும் போயிட்டு நாலைக்கு காலையில கிளிச்சு சுத்தபத்தமா வாங்க..பேசலாம்..

Unknown said...

//இந்த பதிவுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இருக்கா? //

:)
எனக்கும் இங்கு குறிப்பிட பட்டிருக்கிறவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனக்கு நீங்கள், அவர் எல்லோரும் ஒன்று தான். உங்கள் கும்மியால் ஒருவருடைய வாழ்க்கை பாழாகி விட கூடாதே என்ற அக்கறை. அவ்வளவு தான்.

நாளை உங்களைப் பற்றி ஆதாரமில்லாத தவறான கருத்து வருமேயானால், உங்களுக்காகவும் குரல் கொடுப்பேன். :)

காஞ்சனா ( காண்டா இருக்காடா ) said...

நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...
அண்ணாத்தே உன் அட்ரஸ் கொடு சென்னை கமிசனரர ஆபிசுக்கு ஆதரத்தோட வர்றோம் சும்மா ரூல்ஸ் பேசக்கூடாது பாதிக்கப்பட்டவங்கள சொல்ல சொன்னா என்ன செய்வீங்க///
என்னப்பா இது...இப்பத்தான் எல்லாம் கற்பனைன்னு சொன்னாரு...கோண பூசாரி...நீங்க என்னன்னா ஆதாரம் வச்சுருக்கேன்னு சொல்றீங்க...கற்பனைக்கே ஆதாரம் வச்சிருக்கது நீங்கதான் பாசு...இப்ப எதை நம்ப////////////////



பூசாரி இதுவும் போனவாரம் வெட்ன கேசு! தமிழ்மனத்துல சூடான பதிவு எதுன்னு தேடி வந்துருக்கு! ஹிட்ஸ் வாங்குறதுக்கு! நாங்க சட்டாம் பிள்ளை பண்றது தப்புன்னா! நீ எதுக்கு வக்காலத்து வாங்குற! ஒனக்கு உறுத்துதா? இல்ல இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் நீதான் தலைவனா! அது நீ இல்லைனா மூடிக்கிட்டு போவியா........

-\-பெயரிலி said...

////நான் அனானி said...
ரத்த காட்டேரி அண்ணே..

//வெக்கமா இல்லை இந்த கமெண்ட் போட பொண்ணுக எல்லாம் அழுது தவிச்சு பாதிக்கப்பட்டு இருக்க்னு சொன்னா//

பொண்ணுக அழுவுறாங்கனு சொல்றீங்க.. ரைட். அவங்க எதுக்கு அழுறாங்க. எந்த விதத்தில் பாதிக்க பட்டாங்க? அதை சொல்லுங்க.

December 24, 2010 9:12 PM//////

ஏன் சொன்னா, உடனே அந்த பொண்ணுங்களை ப்ளாக் மெயில் பண்ணப் போறீங்களா?

கோண பூசாரி said...

@நான் அனானி

//உனக்கு பெண்கள் கிட்ட நட்பு வளர்த்துக்க தெரியல. அதுக்காக அவ(ர்)ங்க மேல இருக்குற காண்டுல இப்படி எல்லாம் போஸ்டு போடுறன்னு அவங்க சொன்னா நீ என்ன செய்வ மச்சி? //

பொண்ணுங்க காலை நக்கரவனை விட கண்ண பார்த்து பேசரவனை அதிகம் மதிப்பாங்க. அதனால நான இரங்கினா உன்னைவிட அதிக பிகர் மடியும் அப்படினி சொல்லுவேன் மச்சி.

(இவ்வளவு திமிறா பேசறனே ஒரு வேளை நிஜத்துல நிறையா கேர்ள் பிரண்டு இருக்குமோ)

Unknown said...

//கேட்டாரு பாருயா கேள்வி!! இங்க பட்டா பட்டி ஒரு நாதாரி டெய்லி ஒருத்தன போட்டு கும்முது அப்பொ எல்லாம் ஏன் நீங்க அவதறிக்க வில்லை//

பட்டாவின் பதிவுகள் இந்த மாதிரி சொந்த வாழ்க்கையை பற்றி அமைந்ததில்லை except one or two. அதுவும் அவர்கள் நேருக்கு நேர் மோதி கொள்பவர்கள். நாம் அதிகம் பேச வேண்டிய தேவை இருக்காது. (பட்டாவின் பதிவுகளை அதிகம் படித்ததில்லை.. ஸாரி.. பட்டாண்ணே. மன்னிச்சிருங்க.)

கோண பூசாரி said...

@ஆல்

//முதல்ல நீங்க சொன்னதுதான் கோண....இதுக்கு என்ன அர்த்தம்?
உங்கள யாராவது விமர்சனம் பண்ணா வெட்டுவேன், குத்துவேன்னு சொல்லுவிங்க...அதே அடுத்தவன சேர்ந்து கும்ம்வீங்க...//

சரியா படிங்க பிரதர். என்னை பத்தி எழுதுங்க ஆனா தப்பா எழுதி இருந்தா (அதாவது உண்மை இல்லாத விஷயம) இருந்தா மிதிப்பேன் சொன்னேன்.

//,அப்படின்னா நீங்க போன வாரம் எழுதியது//

பிரதர் அவரு என்னா பண்ணாரு அவருக்கு தெரியும். நீங்க உங்க மேட்டருக்கு வாங்க.

//.நான் யாருன்னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமெல்லாம் உங்களுக்கு வேணாம்.//

அதான் முழுக்க நனஞ்சிட்டிங்களே.

ரத்த காட்டேரி said...

//பொண்ணுக அழுவுறாங்கனு சொல்றீங்க.. ரைட். அவங்க எதுக்கு அழுறாங்க. எந்த விதத்தில் பாதிக்க பட்டாங்க? அதை சொல்லுங்க.//

ஏய்யா ஒருத்தன் தப்பு பண்ணிகிட்டு இருக்கான் அதுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இப்டி மாஞ்சு மாஞ்சு சம்பந்த்ப்பட்ட நீயே கை மாத்தி மாத்தி ரெண்டு ஐடில கமெண்ட் போடுறது தெரியமா இல்ல மாமா

மரியாதையா ஓடிடு நியாயம் பேசலாம் வான்னா இடத்த சொல்லு வர்றோம்

ஓடி புடிச்சு வெளையாடுரவன்னு நினைக்காதிக்க மாம இது நீங்க அவார்ட் கொடுத்து மடக்குர சமாச்சாரம் இல்ல

ரத்த காட்டேரி said...

//பொண்ணுக அழுவுறாங்கனு சொல்றீங்க.. ரைட். அவங்க எதுக்கு அழுறாங்க. எந்த விதத்தில் பாதிக்க பட்டாங்க? அதை சொல்லுங்க.//

ஏய்யா ஒருத்தன் தப்பு பண்ணிகிட்டு இருக்கான் அதுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இப்டி மாஞ்சு மாஞ்சு சம்பந்த்ப்பட்ட நீயே கை மாத்தி மாத்தி ரெண்டு ஐடில கமெண்ட் போடுறது தெரியமா இல்ல மாமா

மரியாதையா ஓடிடு நியாயம் பேசலாம் வான்னா இடத்த சொல்லு வர்றோம்

ஓடி புடிச்சு வெளையாடுரவன்னு நினைக்காதிக்க மாம இது நீங்க அவார்ட் கொடுத்து மடக்குர சமாச்சாரம் இல்ல

Unknown said...

//பொண்ணுங்க காலை நக்கரவனை விட கண்ண பார்த்து பேசரவனை அதிகம் மதிப்பாங்க. அதனால நான இரங்கினா உன்னைவிட அதிக பிகர் மடியும் அப்படினி சொல்லுவேன் மச்சி//

அப்படி என்றால் உங்களுக்கு அதிகமாக பெண் ரசிகர்கள் ஏன் இல்லை?

Unknown said...

//ஏய்யா ஒருத்தன் தப்பு பண்ணிகிட்டு இருக்கான் அதுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இப்டி மாஞ்சு மாஞ்சு சம்பந்த்ப்பட்ட நீயே கை மாத்தி மாத்தி ரெண்டு ஐடில கமெண்ட் போடுறது தெரியமா இல்ல மாமா//

ரத்த காட்டேரியண்ணே. திரும்ப திரும்ப நான் ஒண்ணே தான் சொல்றேன். இவருக்கு சப்போர்ட் பண்ணனும்னு எனக்கு தலைவிதி இல்ல. அதே மாதிரி நான் உங்களை oppose பண்ணவுமில்ல.

நாம் ஒருவரை பத்தி தப்பா பேசுறோம்னா, அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சுட்டு பேசுறது நல்லது. ஒரு வேளை அவர் நல்லவரா இருந்துட்டா? இதையெல்லாம் பாத்துட்டு அவர் மனைவி அவரை சந்தேகப்பட்டுட்டா? wat next? அவருடைய வாழ்நாள் முழுவதும் அவரை நாம் உளைச்சலுக்குள்ளாக்க மாட்டோமா? அடுத்தவர் வாழ்வை நம் கையில் எடுக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

இதெல்லாம், அவர் நல்லவராகவே இருந்தால் மட்டுமே. நாளைக்கே நீங்க சொன்னதெல்லாம் உண்மைனு தெரிஞ்சா, நானும் சேர்ந்து கும்ம போறேன். அவ்வளவு தான்.

ரத்த காட்டேரி said...

அப்படி என்றால் உங்களுக்கு அதிகமாக பெண் ரசிகர்கள் ஏன் இல்லை?//

பொறுமைய சோதிக்கிறியே மாம

நீ என்ன கமலஹாசனா டென்சன் ஆக்காத மறுபடியும் சொல்றேன் ப்ளீஸ் உன் நல்லதுக்கு சொல்றேன்

தமிழ் நாட்ல ஏழு இடத்துல கேஸ் பைல் ஆகும்

உன்ன மாதிரி ஒளிஞ்சு கமெண்ட் போடுற ஆளுக இல்ல

பாத்துக்கோங்க அப்புறம் பின்னால சிரமப்படப்போறது நீததன்

இனிமே இப்டி நடக்கத சரியா

சரி சரி போய் தூங்கு

பெயரில்லா said...

நான் அனானி said...
//பொண்ணுங்க காலை நக்கரவனை விட கண்ண பார்த்து பேசரவனை அதிகம் மதிப்பாங்க. அதனால நான இரங்கினா உன்னைவிட அதிக பிகர் மடியும் அப்படினி சொல்லுவேன் மச்சி//

அப்படி என்றால் உங்களுக்கு அதிகமாக பெண் ரசிகர்கள் ஏன் இல்லை?///

இது என்ன கேள்வி உனக்கு அதிகம் பெண் ரசிகர் எனக்கு அதிக பெண் ரசிகர்...இது எல்லாம் ஒரு பொழப்பா...இது கூட ஒரு பெருமையா....இதில் இருந்தே தெரியுது நீ யாரு....நு

கோண பூசாரி said...

@நான் அனானி

//அப்படி என்றால் உங்களுக்கு அதிகமாக பெண் ரசிகர்கள் ஏன் இல்லை? //

வெளியூர்காரன் ப்ளாக் பார்த்து இருக்கிங்களா? அங்க ஒரு பெண் பதிவர் கூட கமெண்ட் போட மாட்டங்க ஆனா அவருக்கு பெண் ரசிகை இல்லைனு உங்களாள சொல்ல முடியுமா? என் கமெண்ட் தெளிவா படிங்க “ நானும் இரங்கினா” நான் அப்படி எல்லாம் இரங்க மாட்டேன். Moreover இப்படி ஒரு பதிவு எழுதினா எந்த பெண்ணும் தலை மேல தூக்கி வச்சி கொண்டாட மாட்ட எல்லாருக்கும் தெரியும். அப்படி இருந்தும் எழுதறேன். ஏன்? ஏன்னா எங்களுக்கு ரசிகர், ஓட்டு முக்கியம் இல்லை.

Unknown said...

@ரத்த காட்டேரி & ரத்த வெறியன்

ஸ்ஸ்ஸ்..அப்பா.. என்னால தனி ஆளா சமாளிக்க முடியல.

நான் நீங்க நினைக்கிற மாதிரி ரெண்டு ஐடியில எல்லாம் வரல. ஒரே ஐடியில தான் வந்துட்டு இருக்கேன்.
(கோண பூசாரி, கொஞ்சம் சொல்லுப்பா)

நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணவில்லை. இதை நான் திரும்ப திரும்ப சொன்னாலும் நம்பவில்லை.

கோண அண்ணே என்ன சொன்னாரு? பெண்கள் நேர்மையானவங்கள தான் நம்புவாருன்னு சொன்னாரு. அப்போ உங்களுக்கு ஏன் அதிக பெண் ரசிகர்கள் இல்லைன்னு கேட்டேன். அதுக்காக கோண நேர்மை இல்லாதவர்னு அர்த்தமா? இல்லைல்ல?

இது ஜஸ்ட் putting yourself in other shoes. நீங்க அவர்களை பத்தி இப்படி தவறா பாக்கும் போது,அவர்களும் உங்களை வயிற்றெரிச்சல் பார்ட்டிகளாய் பார்க்கலாம் அல்லவா?

ரத்த காட்டேரி said...

//ரத்த காட்டேரியண்ணே. திரும்ப திரும்ப நான் ஒண்ணே தான் சொல்றேன். இவருக்கு சப்போர்ட் பண்ணனும்னு எனக்கு தலைவிதி இல்ல. அதே மாதிரி நான் உங்களை oppose பண்ணவுமில்ல.

நாம் ஒருவரை பத்தி தப்பா பேசுறோம்னா, அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சுட்டு பேசுறது நல்லது. ஒரு வேளை அவர் நல்லவரா இருந்துட்டா? இதையெல்லாம் பாத்துட்டு அவர் மனைவி அவரை சந்தேகப்பட்டுட்டா? wat next? //

உன் நேர்ம பிடிச்சுருக்கு மாமா உங்க போன் நம்பர் கொடுங்க எல்லல விவரமும் சொல்றேன்

உங்கள மாதிரி நல்லவங்க் இருக்கதாலதான் மழை பெய்து

உங்க அக்கறையும் உண்மைய தெரிஞ்சுக்கனுன்ன்ற ஆவலும் சபாஷ்

உங்க நம்பர கொடுங்க நாம போன்ல பேசுவோம்

சரியா மாமா?

Unknown said...

//என் கமெண்ட் தெளிவா படிங்க “ நானும் இரங்கினா” நான் அப்படி எல்லாம் இரங்க மாட்டேன்//

நீங்க தான் கண்ணை பார்த்து பேசுனா தான் நம்புவாங்கன்னு சொன்னீங்க. இப்போ நானும் இறங்குனான்னு சொல்றீங்க. நீங்க இறங்கினா நிறைய பெண்கள் கிடைப்பாங்கன்றது உங்க வாதமா?

(இப்போ தான் உங்களை பத்தி நல்ல விஷயம் போட்டேன். அதுக்குள்ள கவுத்துட்டீங்களே)

ரத்த காட்டேரி said...

இது ஜஸ்ட் putting yourself in other shoes. நீங்க அவர்களை பத்தி இப்படி தவறா பாக்கும் போது,அவர்களும் உங்களை வயிற்றெரிச்சல் பார்ட்டிகளாய் பார்க்கலாம் அல்லவா?//

ஆமாம் மாமா நீ ரொம்ப நல்லவன் உன் மொபல் நம்பர் கொடு இங்க வேணாம் மெயில் பண்ணு

சீக்கிரம் கொடுங்க நாம பேசி தீத்துக்குவோம்

Unknown said...

//உன் நேர்ம பிடிச்சுருக்கு மாமா உங்க போன் நம்பர் கொடுங்க எல்லல விவரமும் சொல்றேன்//

உங்களுக்கு போன் நம்பர் குடுக்குற அளவுக்கு தைரியம் இருந்தா, நான் ஏன்ணே இப்படி அனானியா கமெண்ட் போட போறேன்.

ரத்த காட்டேரி said...

அனானி மாம்ஸ்

இடையில ஒரு விசயம் மன்னிக்கவும்

சாப்டீங்களா மாமா? பசியோட இருக்காதீங்க

நாங்க இங்கதான் இருப்போம் சாப்பிடலேன்னா சாப்பிட்டு வாங்க மாமா


பாருங்க நாம் நெருங்கி பழகிட்டோம்.

கோண பூசாரி said...

@நான் அனானி

//நீங்க தான் கண்ணை பார்த்து பேசுனா //

இது பொண்ணுங்க கிட்ட நான் வழிய மாட்டேன் சொன்னது.

//இப்போ நானும் இறங்குனான்னு சொல்றீங்க. நீங்க இறங்கினா நிறைய பெண்கள் கிடைப்பாங்கன்றது உங்க வாதமா?//

அடிப்படை விஷயமே புரியாம வாதம் பண்ண கூடாது. நீங்க தப்பான கேள்வி கேட்டிங்க அதுக்கு பதில் சொன்னேன். ப்ளாக் ப்ளாக்க போய் வழிஞ்சா எனக்கும் கிடைப்பாங்க சொன்ன அதுக்காக நான் போய் வழிய போறேன் அர்த்தமா?

//(இப்போ தான் உங்களை பத்தி நல்ல விஷயம் போட்டேன். அதுக்குள்ள கவுத்துட்டீங்களே)//

நான் மனசுல சரினு பட்டதை செய்யரவன். அதனால பாராட்டு எனக்கு முக்கியம் இல்லை. குற்றமுள்ள நெஞ்சி தான் குறு குறுக்கனும்

கோண பூசாரி said...

நண்பர்கள் யாரும் “நான் அனானி” அநாகரிகமா திட்டி கமெண்ட் போட வேண்டாம். அவகளை நான் டெலிட் செய்து விட்டேன் மன்னிக்கவும்.

ரத்த காட்டேரி said...

உங்களுக்கு போன் நம்பர் குடுக்குற அளவுக்கு தைரியம் இருந்தா, நான் ஏன்ணே இப்படி அனானியா கமெண்ட் போட போறேன்///

சரி மாமா விடு! உன் பேச்சுல நீ தன்மையான ஆளுன்னு புரியுது

மாம நாங்க சொல்றது எல்லம் நெசம்தான் மாம சத்தியமா

நம்பு

ஏன் மாமா நாங்க சும்ம்மாகாச்சுக்கும் ஒருத்தன கும்மணும்

வேற வேலை இல்லயய என்ன?

யோசி மாமா?

Unknown said...

//ப்ளாக் ப்ளாக்க போய் வழிஞ்சா எனக்கும் கிடைப்பாங்க சொன்ன //

இதை தான் நான் தப்புன்னு சொன்னேன். வழிஞ்சா தான் பொண்ணுங்க கிடைப்பாங்கன்னு சொல்லாதீங்க.

நீங்க சொன்னது:

//பொண்ணுங்க காலை நக்கரவனை விட கண்ண பார்த்து பேசரவனை அதிகம் மதிப்பாங்க. //

ஸோ, கண்ணை பாத்து பேசுற நீங்க, வழிய வேண்டிய அவசியமில்லை. அதை தான் சொல்ல வந்தேன்.

(இதுக்கு மேல இந்த டாபிக்க விட்டுடுங்க. அப்புறம் next friday உங்களை பத்தியே கும்மில போஸ்ட் போட்டுற போறாங்க.. எல்லாம் கொலைகார பசங்க ;) )

ரத்த காட்டேரி said...

நான் அனானி மாமா

நமது நண்பர்.

உண்மையை அறிய வந்த்துள்ளார். சகலவிதமான் மரியாதையும் கொடுப்போம்

மாம இருக்கீங்களா? தூக்கம் வந்தா சொல்லுங்க மாமா காலலயில பேசுவோம்

Unknown said...

@ரத்த காட்டேரி

//சாப்டீங்களா மாமா? பசியோட இருக்காதீங்க//

இன்னும் சாப்பிடலப்பா. இன்னும் சமையல் ஆகல.

உங்க hospitality புல்லரிக்க வைக்குது.

//ஆமாம் மாமா நீ ரொம்ப நல்லவன் உன் மொபல் நம்பர் கொடு இங்க வேணாம் மெயில் பண்ணு//

என்னண்ணே. சொன்னதையே சொல்லிகிட்டு. நான் உங்களுக்கு போட்ட போன கமெண்ட்டையே ரிப்பீட்டுகிறேன்.

Unknown said...

@கோண பூசாரி

//நண்பர்கள் யாரும் “நான் அனானி” அநாகரிகமா திட்டி கமெண்ட் போட வேண்டாம்.//

நன்றிங்க. நண்பேன்டா ;)

ரத்த காட்டேரி said...

(இதுக்கு மேல இந்த டாபிக்க விட்டுடுங்க. அப்புறம் next friday உங்களை பத்தியே கும்மில போஸ்ட் போட்டுற போறாங்க.. எல்லாம் கொலைகார பசங்க ;) //

மாமா பாருங்க நம்மளையே கலாய்க்கிறீங்களே ஹி ஹி ஹி

மாமா உன்ன சந்த்திச்சதுல சந்த்தோசம் மாமா!

கோண பூசாரி said...

@பெ.சொ.வி

//(இதுக்கு மேல இந்த டாபிக்க விட்டுடுங்க. அப்புறம் next friday உங்களை பத்தியே கும்மில போஸ்ட் போட்டுற போறாங்க.. எல்லாம் கொலைகார பசங்க ;) ) //

நீங்க நான் இது சம்பந்தமா போட்டு இருக்க எல்லா கமெண்ட்ம் படிங்க. அப்புறம் என்னை கும்மினா சந்தோஷம் தான் பாஸ்.

(நேர பேசினா நான் என்ன சொல்லவரேன் உங்களுக்கு புரியும் நினைக்கிறேன். நீங்க தான் நம்பர் தர பயபடுறிங்க.)

Unknown said...

@ரத்த காட்டேரி
//மாம நாங்க சொல்றது எல்லம் நெசம்தான் மாம சத்தியமா//

அட் லாஸ்ட், ரத்த காட்டேரியும் கொஞ்சம் சாந்தமாகியாச்சு.

சரி ஓகே. அது உண்மையாக இருந்தால் என் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு. இந்த மாதிரி குற்றசாட்டுகள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, மிகவும் அதிகமாகவே பாதிக்கும். ஸோ, ஒரு வேளை தவறான தகவலாக இருந்தால், நாமே வீணாக ஒரு புரளியை கிளப்ப வேணாமேங்கிறது தான் என் ஆதங்கம்.

Unknown said...

//@பெ.சொ.வி

//(இதுக்கு மேல இந்த டாபிக்க விட்டுடுங்க. அப்புறம் next friday உங்களை பத்தியே கும்மில போஸ்ட் போட்டுற போறாங்க.. எல்லாம் கொலைகார பசங்க ;) ) ///

ஐய்யய்யோ. இதுல பெ.சொ.வி எங்க வந்தாரு?
என்ன கோண. என்னை தெரியலயா? என்னை பாத்து பெ.சொ.வின்னு சொல்லிட்டியே மச்சி.

ரத்த காட்டேரி said...

நீ நல்ல மனுசன் மாமா..

நீ கும்மி குருப்ல இருக்கவேண்டிய ஆளுதான்
அவ்ளோ நேர்மையும் உண்மையும் உன்கிட்ட இருக்கு

டயம் கிடைக்கிறப்ப கும்மிக்கு மெயில் அனுப்பு மாமா

நல்லவங்க எல்லாம் ஓண்ணா இருந்த்தா நாட்டுக்கு நல்லது மாமா

ஆல் த பெஸ்ட்! குட் நைட் மாம!

Unknown said...

//மாமா பாருங்க நம்மளையே கலாய்க்கிறீங்களே ஹி ஹி ஹி//

என்ன ரத்த காட்டேரி இப்போ ஐஸ்க்ரீம் காட்டேரி மாறியாச்சா?

இதுவே கொஞ்ச நேரம் முன்னாடியா இருந்தா, இப்படி கலாய்ச்சதுக்கு என்னை தலைகீழ தொங்க விட்டிருப்பீங்களே :)

-\-பெயரிலி said...

உங்கள் புரிதலுக்கு நன்றி நான் அனானி அவர்களே!
ஒன்றுக்கு 100 முறை தீவிர சிந்தனைக்குப் பிறகே இந்த கெடாவெட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இது கற்பனை என்பவர்களுக்குக் கற்பனை, உண்மை என்பவர்களுக்கு உண்மை. சம்பந்தப்பட்டவர்கள், தாங்களாகவே தவறைப் புரிந்து கொண்டு, விளைவுகளை உணர்ந்து திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இலைமறைகாயாக கொண்டு செல்கிறொம். பிரச்சனையைத் தீர்ப்பதே ஒரு புதுப் பிரச்சனையை உருவாக்கிவிடக் கூடாது அல்லவா? தமிழ்ப் பதிவுகளை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக படித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் எங்கள் நியாயத்தை அறிவார்கள் என்று நம்புகிறோம்.
நன்றி!

-\-பெயரிலி said...

உங்கள் புரிதலுக்கு நன்றி நான் அனானி அவர்களே!
ஒன்றுக்கு 100 முறை தீவிர சிந்தனைக்குப் பிறகே இந்த கெடாவெட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இது கற்பனை என்பவர்களுக்குக் கற்பனை, உண்மை என்பவர்களுக்கு உண்மை. சம்பந்தப்பட்டவர்கள், தாங்களாகவே தவறைப் புரிந்து கொண்டு, விளைவுகளை உணர்ந்து திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இலைமறைகாயாக கொண்டு செல்கிறொம். பிரச்சனையைத் தீர்ப்பதே ஒரு புதுப் பிரச்சனையை உருவாக்கிவிடக் கூடாது அல்லவா? தமிழ்ப் பதிவுகளை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக படித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் எங்கள் நியாயத்தை அறிவார்கள் என்று நம்புகிறோம்.
நன்றி!

-\-பெயரிலி said...

உங்கள் புரிதலுக்கு நன்றி நான் அனானி அவர்களே!
ஒன்றுக்கு 100 முறை தீவிர சிந்தனைக்குப் பிறகே இந்த கெடாவெட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இது கற்பனை என்பவர்களுக்குக் கற்பனை, உண்மை என்பவர்களுக்கு உண்மை. சம்பந்தப்பட்டவர்கள், தாங்களாகவே தவறைப் புரிந்து கொண்டு, விளைவுகளை உணர்ந்து திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இலைமறைகாயாக கொண்டு செல்கிறொம். பிரச்சனையைத் தீர்ப்பதே ஒரு புதுப் பிரச்சனையை உருவாக்கிவிடக் கூடாது அல்லவா? தமிழ்ப் பதிவுகளை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக படித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் எங்கள் நியாயத்தை அறிவார்கள் என்று நம்புகிறோம்.
நன்றி!

கோண பூசாரி said...

@நான் அனானி

//சரி ஓகே. அது உண்மையாக இருந்தால் என் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு. //

மிக்க நன்றி!

//இந்த மாதிரி குற்றசாட்டுகள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, மிகவும் அதிகமாகவே பாதிக்கும். ஸோ, ஒரு வேளை தவறான தகவலாக இருந்தால், நாமே வீணாக ஒரு புரளியை கிளப்ப வேணாமேங்கிறது தான் என் ஆதங்கம். //

உங்கள் கருத்து மிக சரியே. நிறைய யோசிச்சி எழுதபட்ட கற்பனை (யாருகிட்ட) பதிவு இது. நீங்கள் பெண்கள் பத்தி சொல்லி இருக்கது மட்டும் கவனிச்சி இருக்கிங்க இன்னும் சில விஷயமும் சொல்லி இருக்கோம். அதுவும் இல்லாம இது ஒரு ஆளை மட்டும் வச்சி எழுதினது இல்லை. பல பேர் பெயர் வெளிய வரவில்லை (யாருக்கும் தெரியலை. எனக்கும் தெரியாது). இதுக்கா சைபர் கிரைம்கிட்ட எல்லாம் பேசினேன் மச்சி!!

ரத்த காட்டேரி said...

இதுவே கொஞ்ச நேரம் முன்னாடியா இருந்தா, இப்படி கலாய்ச்சதுக்கு என்னை தலைகீழ தொங்க விட்டிருப்பீங்களே :)//

நாம எல்லாம் தோஸ்த் இல்ல இப்போ

எதிரிக்குதான் மாம சிம்ம சொப்பனமா இருப்போம்

நீ அன்ப காட்டிப்பாரு உன்னை விட்டு போகவே மாட்டோம்

மாமா மேட்டர் ஓவரா இன்னும் இருக்கா ? சொல்ல்லு மாமா

காட்டேரிக்கு தூக்கம் வருது

Unknown said...

//நீ கும்மி குருப்ல இருக்கவேண்டிய ஆளுதான்
அவ்ளோ நேர்மையும் உண்மையும் உன்கிட்ட இருக்கு//

ஆட்டுக்கு மஞ்ச தண்ணி ஊத்துற மாதிரியே கூப்பிடுறீங்க. இதுக்கெல்லாம் மசிய மாட்டேன். வரவேற்றதுக்கு நன்றி.

கோண பூசாரி said...

@நான் அனானி

//ஐய்யய்யோ. இதுல பெ.சொ.வி எங்க வந்தாரு?
என்ன கோண. என்னை தெரியலயா? என்னை பாத்து பெ.சொ.வின்னு சொல்லிட்டியே மச்சி.//

அட நீங்க வேற. நான் அனானி அடிக்க போர் அடிச்சிது அதான் தொ.சொ.வி (தொலைபேசி. சொல்ல விருப்பம் இல்லை) போட்டேன். தப்பா அடிச்சிடேன்.

Unknown said...

@கோண பூசாரி

//இதுக்கா சைபர் கிரைம்கிட்ட எல்லாம் பேசினேன் மச்சி//

மத்தவங்களுக்கு இவ்வளவு முயற்சி எடுக்கறது பாராட்ட பட வேண்டிய விஷயம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

அப்படியே ரத்த காட்டேரிக்கு குட் நைட்..

Unknown said...

@ரத்த காட்டேரி

//மாமா மேட்டர் ஓவரா இன்னும் இருக்கா ? சொல்ல்லு மாமா

காட்டேரிக்கு தூக்கம் வருது//

நடுநிசிக்கு மேல உண்மையான ரத்த காட்டேரி தான் முழிச்சிருக்கும். நீங்க போய் தூங்குங்க. மேட்டர் ஓவர். குட் நைட் :)

Unknown said...

@ஒண்டிப்புலி

ஆகா.. எல்லோரும் ஒரே டைம்ல அமைதியாகிட்டீங்களே.

உண்மையாக இருக்கும் வரை என் அதரவு உங்களுக்கும் தான். நான் வந்ததுல இருந்து அதை தான் கேட்டுட்டு இருந்தேன். ஒருத்தரும் ஒழுங்கா பதில் சொல்லல. அதான், பேச்சு வளர்ந்திடுச்சு.

ஆமா, இதெல்லாம் உண்மைதான்னு சொல்லியிருந்தா நான் எப்பவோ எஸ்கேப் ஆகியிருப்பேன் :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரத்தகாட்டேரி & கோண பூசாரி

ஆமாம்... மாமா, மச்சி அப்படினு அந்த அனானி கிட்ட சொந்தம் கொண்டாடறிங்க. அந்த அனானி பெண்ணா இருந்தா... :)) #சும்மா டவுட்டு.

பெயரில்லா said...

நான் அனானி said...
@ரத்த காட்டேரி

//மாமா மேட்டர் ஓவரா இன்னும் இருக்கா ? சொல்ல்லு மாமா

காட்டேரிக்கு தூக்கம் வருது//

நடுநிசிக்கு மேல உண்மையான ரத்த காட்டேரி தான் முழிச்சிருக்கும். நீங்க போய் தூங்குங்க. மேட்டர் ஓவர். குட் நைட் :)///

ஏன் உனக்கு தூக்கம் வருதா..?
இதுக்குமேல முழித்து இருந்தா யாராவது அடிப்பாங்களா..?

Unknown said...

@terror
//மாமா, மச்சி அப்படினு அந்த அனானி கிட்ட சொந்தம் கொண்டாடறிங்க. அந்த அனானி பெண்ணா இருந்தா.//

பொண்ணா இருந்தா இன்னைக்கு என் கிட்ட பப்ளிக்கா மொபைல் நம்பர் கேட்ட ரத்த காட்டேரிய பத்தி அடுத்த வெள்ளி கிழமை பதிவு வந்திருக்கும் #டவுட்டுக்கு_விளக்கம்

Unknown said...

@ ரத்த வெறியன்

காட்டேரிக்கு தூக்கம் வருதுன்னு சொன்னாப்ல. அதுவும் அவுங்க ஊருல நடுநிசிக்கு மேல ஆகிடுச்சு. அதான் குட் நைட் சொன்னேன். இது ஒரு தப்பா?

//இதுக்குமேல முழித்து இருந்தா யாராவது அடிப்பாங்களா..? //

ஆமாங்க. அடிக்கிறதுக்கு ஆள் இருக்கு.

TERROR-PANDIYAN(VAS) said...

@நான் அனானி

//பொண்ணா இருந்தா இன்னைக்கு என் கிட்ட பப்ளிக்கா மொபைல் நம்பர் கேட்ட ரத்த காட்டேரிய பத்தி அடுத்த வெள்ளி கிழமை பதிவு வந்திருக்கும் #டவுட்டுக்கு_விளக்கம் //

ஆதாரத்த கொடுக்க தான் காட்டேரி கேட்டுது. கடலை போடவா கேட்டுது?அதுக்கு ஏன் பதிவு? :)

கோண பூசாரி said...

@ரத்த வெறியன்

//ஏன் உனக்கு தூக்கம் வருதா..?
இதுக்குமேல முழித்து இருந்தா யாராவது அடிப்பாங்களா..?//

அனானிகிட்ட கூடவா சாட்? நீ எல்லாம் ஒரு ரத்த வெறியனா? போ அடுத்த பூசை அப்பொ வா. இரத்தம் தரேன்.

கோண பூசாரி said...

காலைல இருந்து தொண்ட தண்ணி போக கத்தி யாரும் வரலை. இப்பொ வந்த இரண்டு பேருக்கு நன்றி. இந்த படம் முடிஞ்சி போச்சி. தேவைபட்டா அடுத்த வெள்ளி சந்திப்போம். வருகிறேன். இதுக்கு மேல இதுக்க கமெண்ட் வேண்டாம். நன்றி.

பருப்பு (a) Phantom Mohan said...

கடைசி கமெண்ட்டா என்னோடதே இருக்கட்டும்...

திஸ் இஸ் ஒன்லி பார் லேடீஸ்,...

ஆல் லேடீஸ்,

உங்கள பதிவெழுத வேண்டாம்ன்னு சொல்லலை, பெண்களை தவறான நோக்கத்தோடு பார்க்கும் ஆண்கள் பல பேர் இந்த எழவு பதிவுலகில் உள்ளனர். நீங்க பதிவெழுதுங்க, உங்களுக்கு புடிச்ச பதிவருக்கு சப்போர்ட் பண்ணுங்க, என்கரேஜ் பண்ணுங்க, ஆனால் அந்தப் பதிவர் ஆணாக இருந்தால் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க, இது முழுக்க முழுக்க உங்கள் நலனுக்கே. மறந்திடாதீங்க உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் தான்.

பிரச்சனை வந்த்ததுக்கப்புறம் புலம்புவதை விட, வரும் முன் காப்பதே நலம். முகம் தெரியா இந்த நட்பு பாதுகாப்பானது அல்ல.

யூ சி துஸ்டன்ஸ் கீப் டிஸ்டன்ஸ்.

Anonymous said...

//ஆம்பளை ப்ளாக் ஆரம்பிச்சா எவனும் ஐடியா தர மாட்டரான்யா. பாவம் நம்ம டெரர் பாண்டி ப்ளாக்னு ஒன்னு ஆரம்பிச்சி வச்சிட்டு திறியுது//. what a pity paandi...SO SAD!!

logu.. said...

\\ உமா said...

குட்டிச்சாத்தான், இரத்தகட்டேரி,வெறியன் பெரிய சாத்ததன் நீங்க எல்லாம் நல்லவங்க ஏங்கன்னா இப்டி மோசமான பேர்ல வர்ற்றீங்க \\

Hayyooo... entha sevuthula poi muttikirathunu theriyalaiye..

மங்குனி அமைச்சர் said...

தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
பதிவுலக (பெண்கள்) காவலன் - 27/27
Who Voted?கோண பூசாரி

எஸ்.ஆர்.சேகர் said...

nee koNa poosaari yalla--Ner poosaari thaan --paaraattukkal

Anonymous said...

572

அண்ணாச்சி said...

LLLLLL ong KKKKKK ingdom = நான் அனானியா பாஸ்?????

Unknown said...

thambigala naan kandu pidichitteen

«Oldest ‹Older   401 – 574 of 574   Newer› Newest»