Sunday, December 12, 2010

கும்மித் திருக்குறள்

 

கும்மி அடிப்போர் சங்கம் சேர்ந்து இந்த வலைப்பூவை உருவாக்கியாச்சு. இதில் நம்ம பங்குக்கு எதுவும் செய்யலைனா நல்லா இருக்காது. பாரதியாரை வச்சு அருண் எழுதியதால், நான் திருவள்ளுவரை காப்பி அடிச்சு திருக்குறள் எழுதுகிறேன். (குறள் வெண்பா இலக்கணம் மீறாமல் எழுதியிருக்கிறேன்)






கும்மி எனப்படுவது யாதெனின் மற்றவரை  
விம்மிச் சிரிக்கச் செயல்.

தைரியமும் நேர்மையும் கொண்டநல்  கும்மியோரை 
வைரியும் பாராட்டு வார்.    (வைரி = எதிரி)

குறும்பில் சிரிக்கட்டும் பார்.   (பார் = உலகம்)

தேவா கருத்தில் புயலே வீசினும்
ராவா அடிப்பார் கும்மி  

அருணோ   ரமேஷோ  டெரரோ எதிரிக்கு 
கருணையே காட்டுவது இல். 

சோகமாய் உள்ளவரை சுகமாய் ஆக்கிடும் 

தீதின்றிக் கும்மிடு வர்.

ராமசாமி வாவாவா ஆடுகள் காத்திருக்க
பூமாலை போட்டுநீ வெட்டு.

எஸ்கேயின் வண்ணத்தால் டெம்ப்ளேட் அதிருது 
ரிஸ்கேதும் உண்டோ நமக்கு? 

ஜெய்லானி எப்பவும் டெர்ரரே ஆனாலும் 
பொய்லாம் பரப்புவது இல்.   




71 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

got it

எஸ்.கே said...

கும்மி எனப்படுவது யாதெனின் மற்றவரை
விம்மிச் சிரிக்கச் செயல்.///

ஆமா ஆமா!
எல்லாமே கலக்கல்!

எஸ்.கே said...

இந்த குறள்களில் அசை, சீர், தளை, அடி எல்லாம் மிகச்சரியாக உள்ளது(!)

Arun Prasath said...

அப்டியா என்ன? குறள்ல வினா குறி எல்லாம் வருமா என்ன ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

இந்த குறள்களில் அசை, சீர், தளை, அடி எல்லாம் மிகச்சரியாக உள்ளது(!)


//

ஓசி டீ குடிக்க போயிருக்காங்க.. இப்ப வந்திருவாங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பிடிப் போடு அருவாள....!

சுபத்ரா said...

//கும்மி எனப்படுவது யாதெனின் மற்றவரை
விம்மிச் சிரிக்கச் செயல்//

சூப்பர். இதை சைட்பார்ல போடலாம் :-)

R.Gopi said...

தல...

இதோ இந்த குறளையும் சேர்த்துக்கோங்க....

டெர்ரர் எனப்படுவது யாதெனில்
இது போன்ற குறள்களை எழுதுதல்...

R.Gopi said...

இன்னிசை அளபடையை வைத்து
ஒரு
அதகள வெண்பா பாடவும்....

R.Gopi said...

இன்னிசை அளபடையை வைத்து
ஒரு
அதகள வெண்பா பாடவும்....

சுபத்ரா said...

//ரமேஷோ டெரரோ எதிரிக்கு கருணையே காட்டுவது இல்//

இப்படி சொன்னா எல்லாரும் பயந்திருவாங்களா :-)

R.Gopi said...

அப்படி போட்ட அருவாளில்
சிக்கியது ஆடு
இப்படி போட்ட வீச்சில்
மாட்டியது யாரு?

பெசொவி said...

@ வெறும்பய
yes, vadai unakkuthan.
thanks to holiday for selvaa

சுபத்ரா said...

இலக்கணம் மாறாமல் அழகாகக் கும்மிக்குறள் எழுதிய பெயர் சொல்ல விருப்பமில்லைக்கு ஒரு ஓ :-)

பெசொவி said...

//எஸ்.கே said...
கும்மி எனப்படுவது யாதெனின் மற்றவரை
விம்மிச் சிரிக்கச் செயல்.///

ஆமா ஆமா!
எல்லாமே கலக்கல்!
//

மிக்க மகிழ்ச்சி!

சௌந்தர் said...

சுபத்ரா said...
//ரமேஷோ டெரரோ எதிரிக்கு கருணையே காட்டுவது இல்//

இப்படி சொன்னா எல்லாரும் பயந்திருவாங்களா :-)///

பாருயா அண்ணனை சொன்ன உடன் தங்ககச்சிக்கு கோபம் வருது

பெசொவி said...

//எஸ்.கே said...
இந்த குறள்களில் அசை, சீர், தளை, அடி எல்லாம் மிகச்சரியாக உள்ளது(!)
//

நன்றி!

TERROR-PANDIYAN(VAS) said...

@ஆல்

//இப்படி சொன்னா எல்லாரும் பயந்திருவாங்களா :-) //

மக்கா!! போனா போகட்டும் பாவம் பார்த்தா இந்த டம்மி பீஸ் ரொம்ப சவுண்டு விடுது போட்டு தள்ளிடளாமா?? :))

பெசொவி said...

// Arun Prasath said...
அப்டியா என்ன? குறள்ல வினா குறி எல்லாம் வருமா என்ன ?
//

உண்மைதான். வினாக் குறி வராது, கொஞ்சம் புரிய வேண்டி அப்படி போட்டேன்.

பெசொவி said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்பிடிப் போடு அருவாள....!
//

அருவாள போட்டுட்டா, எப்படி ராம்ஸ் வெட்டுவ?

பெசொவி said...

//சுபத்ரா said...
//கும்மி எனப்படுவது யாதெனின் மற்றவரை
விம்மிச் சிரிக்கச் செயல்//

சூப்பர். இதை சைட்பார்ல போடலாம் :-)
//

ரொம்ப நன்றிங்க!

சுபத்ரா said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@ஆல்

//இப்படி சொன்னா எல்லாரும் பயந்திருவாங்களா :-) //

மக்கா!! போனா போகட்டும் பாவம் பார்த்தா இந்த டம்மி பீஸ் ரொம்ப சவுண்டு விடுது போட்டு தள்ளிடளாமா?? :))

டவுட்டு கேட்டது தப்பா ;’( ;’( ;’(

பெசொவி said...

//R.Gopi said...
தல...

இதோ இந்த குறளையும் சேர்த்துக்கோங்க....

டெர்ரர் எனப்படுவது யாதெனில்
இது போன்ற குறள்களை எழுதுதல்...
//

ரொம்பவே நன்றி, தல!

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ஆல்

//இப்படி சொன்னா எல்லாரும் பயந்திருவாங்களா :-) //

மக்கா!! போனா போகட்டும் பாவம் பார்த்தா இந்த டம்மி பீஸ் ரொம்ப சவுண்டு விடுது போட்டு தள்ளிடளாமா?? :))///

மக்க நீங்க முதல் போட்டு தள்ளுங்க டெரர் அண்ணா....!!!!!

பெசொவி said...

// R.Gopi said...
இன்னிசை அளபடையை வைத்து
ஒரு
அதகள வெண்பா பாடவும்..//

அதுக்கு முன்னாடி இன்னிசை அளபடை அப்படின்னா என்னனு சொல்லுங்க, தல!

சௌந்தர் said...

திருவளுவன் பேரன் பெ சோ வி வாழ்க

சுபத்ரா said...

//அருவாள போட்டுட்டா, எப்படி ராம்ஸ் வெட்டுவ?//

ஒரு கட்டத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் அருவா வெச்சிக்கிட்டும் வெட்டுவான், அருவாவ போட்டுட்டும் வெட்டுவான் ;)

பெசொவி said...

ஆஹா, 25வது வடை எனக்கே!

சௌந்தர் said...

ஜெய்லானி எப்பவும் டெர்ரரே ஆனாலும்
பொய்லாம் பரப்புவது இல்.///

மக்க இதுக்கு விளக்கம் சொல்லு

சுபத்ரா said...

@ சௌந்தர்

//மக்க நீங்க முதல் போட்டு தள்ளுங்க டெரர் அண்ணா....!!!!!//

எத்தனை பேரு....அவ்வ்வ்வ் :-)

சௌந்தர் said...

சுபத்ரா said...
@ சௌந்தர்

//மக்க நீங்க முதல் போட்டு தள்ளுங்க டெரர் அண்ணா....!!!!!//

எத்தனை பேரு....அவ்வ்வ்வ் :-)////

@@சுபத்ரா
டெரர் தான் அப்படி கமெண்ட் போட சொன்னார்

பெசொவி said...

//சௌந்தர் said...
ஜெய்லானி எப்பவும் டெர்ரரே ஆனாலும்
பொய்லாம் பரப்புவது இல்.///

மக்க இதுக்கு விளக்கம் சொல்லு
//

திருக்குறள் எழுதறதோட திருவள்ளுவர் வேளை முடிஞ்சு போச்சு. இனிமே இதுக்கு உரை எழுதறது பரிமேல் அழகரோட வேலை.

ஆமினா said...

படிக்கிற காலத்துல இந்த மாதிரி கும்மி குறள் கொடுத்திருந்தா புல் மார்க் வாங்கியிருக்கலாம். தமிழ்பாட நூல் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர அனைவரும் போராடுவோம் :))

பெசொவி said...

//சுபத்ரா said...
//அருவாள போட்டுட்டா, எப்படி ராம்ஸ் வெட்டுவ?//

ஒரு கட்டத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன் அருவா வெச்சிக்கிட்டும் வெட்டுவான், அருவாவ போட்டுட்டும் வெட்டுவான் ;)
//
யப்பா............யாருப்பா.............இந்த நவீன ஜோசியரு?

பெசொவி said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ஆஹா, 25வது வடை எனக்கே!
//

Very good!

(thannaith thaane paarottuvor sangam)

பெசொவி said...

//சுபத்ரா said...
//ரமேஷோ டெரரோ எதிரிக்கு கருணையே காட்டுவது இல்//

இப்படி சொன்னா எல்லாரும் பயந்திருவாங்களா :-)
//

இப்படி கமெண்ட் போட்டா பயமில்லைன்னு நாங்க நம்பிடுவோமா?
(டெரர் கமெண்ட் போடுவோர் சங்கம் )

பெசொவி said...

konjam aani, appuram varren!

NaSo said...

பெசொவி, இந்த குறள்களுக்கு அத்தியாயத்தின் பெயர் என்ன?

சுபத்ரா said...

@@@ சௌந்தர்

//
@@சுபத்ரா
டெரர் தான் அப்படி கமெண்ட் போட சொன்னார்//

அடக் கடவுளே.. இது வேறயா?

சௌந்தர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
konjam aani, appuram varren!///

சரி சரி போய் இன்னைக்காவது ஆணி புடுங்கு

சௌந்தர் said...

சுபத்ரா said...
@@@ சௌந்தர்

//
@@சுபத்ரா
டெரர் தான் அப்படி கமெண்ட் போட சொன்னார்//

அடக் கடவுளே.. இது வேறயா?///

ஆமா ஆமா அதுக்கு பெயர் தான் டெரர்...பாரு உங்க அண்ணன் செயற வேளையை

சௌந்தர் said...

நாகராஜசோழன் MA said...
பெசொவி, இந்த குறள்களுக்கு அத்தியாயத்தின் பெயர் என்ன?////

நீங்க தான் ஒரு பெயர் சொல்லுங்க...

சுபத்ரா said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//சுபத்ரா said...
//ரமேஷோ டெரரோ எதிரிக்கு கருணையே காட்டுவது இல்//

இப்படி சொன்னா எல்லாரும் பயந்திருவாங்களா :-)
//

இப்படி கமெண்ட் போட்டா பயமில்லைன்னு நாங்க நம்பிடுவோமா?
(டெரர் கமெண்ட் போடுவோர் சங்கம் )//

ஆகா.. நான் மத்தவங்க(எதிரி) பயந்துருவாங்களானு தான் கேட்டேன்.. கடைசில டெர்ரர் தங்கச்சிய ’எதிரி’ ஆக்கிட்டீங்களா :)

சௌந்தர் said...

சுபத்ரா said...
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//சுபத்ரா said...
//ரமேஷோ டெரரோ எதிரிக்கு கருணையே காட்டுவது இல்//

இப்படி சொன்னா எல்லாரும் பயந்திருவாங்களா :-)
//

இப்படி கமெண்ட் போட்டா பயமில்லைன்னு நாங்க நம்பிடுவோமா?
(டெரர் கமெண்ட் போடுவோர் சங்கம் )//

ஆகா.. நான் மத்தவங்க(எதிரி) பயந்துருவாங்களானு தான் கேட்டேன்.. கடைசில டெர்ரர் தங்கச்சிய ’எதிரி’ ஆக்கிட்டீங்களா :)////

என்னமா விளக்கம் கொடுக்குது இந்த புள்ளை சரி சரி நீ எங்க குருப் தான்

ஜில்தண்ணி said...

யோவ் என்னாயா நடக்குது இங்க :)

பெசொவி said...

//நாகராஜசோழன் MA said...
பெசொவி, இந்த குறள்களுக்கு அத்தியாயத்தின் பெயர் என்ன?
//

கும்மி அறிதல்

சௌந்தர் said...

வெறும்பய said...
online////

மக்கா உனக்கு அங்க இருந்து இன்னுமா சிக்னல் வரலை...?

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//online//

இவரு பெரிய Google Server இவரு online சொல்லி ஊருக்கே சொல்றாரு... :))

சௌந்தர் said...

TERROR------invisible

சௌந்தர் said...

வெறும்பய said...
online///

நானும் ஆன்லைன் தான்

ஜில்தண்ணி said...

முடியலடா சாமீ :)

என் இன்பாக்சுல தான் கும்மி கும்முன்னு இருந்துச்சு ,இப்ப டேஷ்போர்டுலையும் வெறும் கும்மி கும்மி கும்மி போஸ்டுதான் :)

முடியல :)

வெங்கட் said...

ஆஹா.. Wait., Wait..

எனக்கும் ரெண்டு மூணு திருக்குறள்
தெரியும்..

" நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே கும்முவது நன்று
"

Anonymous said...

இது எப்போ ??????????????????? பாவிகளா .......

பெசொவி said...

//வெங்கட் said...
ஆஹா.. Wait., Wait..

எனக்கும் ரெண்டு மூணு திருக்குறள்
தெரியும்..

" நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே கும்முவது நன்று "//

கும்மிய கும்மியாங்கு எய்துவர் கும்மலில்
கும்மிப் படாஅ தவர்.

(எதுனா புரியுது? புரிஞ்சா எனக்கும் சொல்லுங்க!)

பெசொவி said...

//தில்லு முல்லு said...
இது எப்போ ??????????????????? பாவிகளா .......
//

ஹிஹி!

பெசொவி said...

@வெறும்பய

//online//


ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் அந்த lineல கரண்ட்டை விட்டுடறேன். அப்பத்தான் நீ சரிப்பட்டு வருவா!

சுபத்ரா said...

//கும்மி அறிதல்//

எப்படி இப்படிலாம் யோசிக்க முடியுது! :-)

பெசொவி said...

மணிவிழா!

60!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் said...

சுபத்ரா said...
//ரமேஷோ டெரரோ எதிரிக்கு கருணையே காட்டுவது இல்//

இப்படி சொன்னா எல்லாரும் பயந்திருவாங்களா :-)///

பாருயா அண்ணனை சொன்ன உடன் தங்ககச்சிக்கு கோபம் வருது////

What nonsense u r talkin?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் said...

சுபத்ரா said...
//ரமேஷோ டெரரோ எதிரிக்கு கருணையே காட்டுவது இல்//

இப்படி சொன்னா எல்லாரும் பயந்திருவாங்களா :-)///

பாருயா அண்ணனை சொன்ன உடன் தங்ககச்சிக்கு கோபம் வருது////

What nonsense u r talkin?

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//சௌந்தர் said...

சுபத்ரா said...
//ரமேஷோ டெரரோ எதிரிக்கு கருணையே காட்டுவது இல்//

இப்படி சொன்னா எல்லாரும் பயந்திருவாங்களா :-)///

பாருயா அண்ணனை சொன்ன உடன் தங்ககச்சிக்கு கோபம் வருது////

What nonsense u r talkin?///

என்ன உங்களைய அண்ணன் சொன்னங்க டெரர் அண்ணனை தான் அண்ணன் சொன்னங்க

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//What nonsense u r talkin?//

ஹும்ம்.. சொன்னாங்க சுரக்காய்ல உப்பு இல்லைனு... சீக்கிரம் விருதகிரி பதிவு போடுல...

கருடன் said...

@கும்மி டீம்

மக்கா வேகமா என் ப்ளாக் வந்த ஒரு வடை கிடைக்கும்... :))

http://terror-pandian.blogspot.com/2010/11/blog-post_24.html

கருடன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

டாய் ..,என்னடா ப்ளாக் இது .....,பூசாரிகள் லிஸ்ட்ல எங்க குரு நாதர் பட்டாபட்டி பேர் இல்லையா ? இதுக்கு என் கடுமையான ஆழமானா கண்டங்களை தெரிவிக்கிறேன்

இப்படிக்கு
ப.மூ.க மேல்நிலை குழு உறுப்பினர்கள்

எஸ்.கே said...

நிறைய பேர் இன்னும் சேரலைங்க! அட்மின்னை கேட்கணும்!

TERROR-PANDIYAN(VAS) said...

@தில்லு முல்லு

//டாய் ..,என்னடா ப்ளாக் இது .....,பூசாரிகள் லிஸ்ட்ல எங்க குரு நாதர் பட்டாபட்டி பேர் இல்லையா ? இதுக்கு என் கடுமையான ஆழமானா கண்டங்களை தெரிவிக்கிறேன் //

நீ ஒரு ம#$% கண்டனமும் தெரிவிக்க வேண்டாம். நீ போய் மொதல்ல உன் குருநாதர invitation accept பண்ண சொல்லு. நீ மொதல்ல போரம்ல ரிக்வெஸ்ட் கொடுடா பரதேசி...

அனு said...

@டெரர்
//மக்கா வேகமா என் ப்ளாக் வந்த ஒரு வடை கிடைக்கும்... :))//

ஓ.. இது தான் மேட்டரா.. என் கிட்ட இருந்து ஒரு வடையைத் தட்டிப் பறிக்குறதுல உங்களுக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம்??
என்ன ஒரு வில்லத்தனம்!!!

Anonymous said...

///////// நீ ஒரு ம#$% கண்டனமும் தெரிவிக்க வேண்டாம். நீ போய் மொதல்ல உன் குருநாதர invitation accept பண்ண சொல்லு. நீ மொதல்ல போரம்ல ரிக்வெஸ்ட் கொடுடா பரதேசி... //////

ஹையகோ ...,ஒரு ப .மு .க .செயல் வீரரை போய் மயிறு என்று திட்டிய டெர்ரர் பாண்டியன் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க படும் என்று ப .மு .க .செயற்குழு முடிவெடுத்துள்ளது

சரி மச்சி FORUM லிங்க் அனுப்பு

ஜெய்லானி said...

/சௌந்தர் said... 29

ஜெய்லானி எப்பவும் டெர்ரரே ஆனாலும்
பொய்லாம் பரப்புவது இல்.///

மக்க இதுக்கு விளக்கம் சொல்லு //

அதானே நான் சும்மாவே சந்தேகம் கேப்பேன் இப்ப இதுக்கு யார கேக்க ..அவ்வ்வ்வ்

ஜெய்லானி said...

//
திருக்குறள் எழுதறதோட திருவள்ளுவர் வேளை முடிஞ்சு போச்சு. இனிமே இதுக்கு உரை எழுதறது பரிமேல் அழகரோட வேலை.//

ஆஹா..கிரேட் எஸ்கேப்பா