Sunday, December 19, 2010

டெரர் இப்படி செய்யலாமா?


நீங்களே சொல்லுங்க, நாம டெரர் பேருல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கோம்?
அவன் இப்படி செஞ்சது எனக்குத் துளிக்கூட பிடிக்கல.
அவன் செஞ்சது சரியா, தப்பா? இது தான் நான் உங்க கிட்ட கேக்கற கேள்வி.
அவன் எப்படிப்பட்டவன் என்று உங்க எல்லோருக்கும் தெரியுமோ என்னவோ, எனக்கு நல்லா தெரியும்.
அவன் இப்படி செஞ்சா, மத்தவங்க என்ன நினைப்பாங்க?
ஒரு வேளை அவன் செஞ்சது சரின்னு நீங்க நினைக்கலாம், அது பத்தி நான் கவலைப் படப்போவதில்லை.

ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் நீங்களே கூட அவன் செஞ்சது சரியில்லையோன்னு நினைக்கலாம். ஆனா, இன்னிக்கு என்னப் பொறுத்த வரைக்கும் அவன் செஞ்சது சரியில்லைதான்.

அப்படி அவன் என்னதான் செஞ்சான்னு உங்களுக்கு சொல்லவே இல்லையோ?
சொல்றேன். அவன் ஒண்ணுமே செய்யலைங்க. அவன் ஏதாவது செஞ்சா அது சரியா, தப்பா அப்படின்னு உங்களை எல்லாம் கேக்கலாம்னு இருந்தேன். ஆனா, பாருங்க, அவன் ஒண்ணுமே செய்யலை! என்னை ஏமாத்திட்டான்!

இப்போ சொல்லுங்க, டெரர் செஞ்சது சரியா?

டிஸ்கி: என்ன ரொம்ப சொரிஞ்சுட்டனா? இந்தப் பஞ்சு படம் எதுக்குப் போட்டிருக்கேன்னு இப்ப புரியுதா?

131 comments:

அருவா வேலு said...

vadai

மாணவன் said...

நாங்களும் வடை வாங்குவோம்ல.......

மாணவன் said...

2 ஆவது வடை சொன்னேன்...

மாணவன் said...

வடை போதும் பதிவுக்கு போவோம்.......

மாணவன் said...

தமிழ் மணத்துல இணைச்சிட்டேன்பா...

மாணவன் said...

கடைசி வரைக்கும் என்னா செஞ்சார்ன்னு சொல்லவே இல்லையேபா........

Unknown said...

ADICHU KUDA KEPPANGA .. SOLLIRATHINGA :)

அன்பரசன் said...

/அவன் ஒண்ணுமே செய்யலைங்க.//

நல்லதுதானே..
இது ஒரு பிரச்சனையா???

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன பழக்கம் இது பதிவு போட்டா ஒரு வார்த்தை சொல்றதில்லையா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதென்ன முன் நவீனத்துவ கதையா...???

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன இருந்தாலும் இந்த டெரர் பய இப்படி பண்ணியிருக்க கூடாது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன கேட்டா டெரர் செய்தது தப்பு தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

டெரர் ஏன் இப்படி பண்ணினாருன்னு தான் இன்னும் தெரியல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

டெரர் பண்ணின வேலைக்கு பன்னிகுட்டி வேற சப்போர்ட் பண்ணினதா கேள்விபட்டேன் உண்மையா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிகுட்டிக்கு ஐடியா குடுத்ததே நம்ம சிரிப்பு போலீசு தானாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிரிப்பு போலீசு கிட்டே இந்த விசயத்த சொன்னது மங்குனி அமைச்சராம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்குனி இந்த விசயத்த சிரிப்பு போலீசு கிட்ட சொல்லியிருக்க கூடாது

ஜெயந்த் கிருஷ்ணா said...

போலீசு பன்னிகுட்டிக்கு ஐடியா குடித்திருக்க கூடாது..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னி குட்டி டேரருக்கு சப்போர்ட் பண்ணியிருக்க கூடாது..

Unknown said...

மங்குனி கிட்டே இந்த விசயத்த சொன்னது patta patti தானாம்... hhehheh

ஜெயந்த் கிருஷ்ணா said...

டெரர் அந்த காரியத்தை செய்திருக்க கூடாது./..

ஜெயந்த் கிருஷ்ணா said...

psv அண்ணே நீங்க பெரிய மனுஷன் தானே .. நீங்க எப்படி அதுக்கு allow பண்ணுனீங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

akbar said...

மங்குனி கிட்டே இந்த விசயத்த சொன்னது patta patti தானாம்... hhehheh

//

பட்டா பட்டிக்கு இது எப்படி தெரியுமாம்..

TERROR-PANDIYAN(VAS) said...

நான் கூட இன்னைக்கு நான் குளிச்ச விஷயம் உங்களுக்கு தெரிஞ்சி போச்சி நினைச்சேன்... :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

எலேய் யாரவது வாங்கல.. நான் எவ்வளவு நேரம் தான் தனியா இருக்கிறது... பயமா இருக்கு.. ஏற்கனவே இது ரத்த பூமி.. பேய் பிசாசெல்லாம் நடமாடுறதா கேள்வி பட்டேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

நான் கூட இன்னைக்கு நான் குளிச்ச விஷயம் உங்களுக்கு தெரிஞ்சி போச்சி நினைச்சேன்... :)

//

என்ன மச்சி இப்படி பண்ணிட்ட.. என்ன இருந்தாலும் நீ அந்த தப்பை பண்ணியிருக்க கூடாது...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//எலேய் யாரவது வாங்கல.. நான் எவ்வளவு நேரம் தான் தனியா இருக்கிறது... பயமா இருக்கு.. ஏற்கனவே இது ரத்த பூமி.. பேய் பிசாசெல்லாம் நடமாடுறதா கேள்வி பட்டேன்... //

பொழுது சீக்கிறம் விடியுது சொல்லி நீ பண்ற அலும்பு தாங்கலைடா... விட்டா நீயே பதிவு போட்டு நீயே கும்முவ போல... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//என்ன மச்சி இப்படி பண்ணிட்ட.. என்ன இருந்தாலும் நீ அந்த தப்பை பண்ணியிருக்க கூடாது... //

ஒன்னுமெ செய்யாத அப்பொ எதாவது செய் அப்படினு சொல்லாம விட்டு இப்பொ வந்து ஒன்னுமே செய்யாம இருந்தது தப்பு சொன்னா நான் ஒன்னும் பண்ண முடியாது மச்சி... :))

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...


பொழுது சீக்கிறம் விடியுது சொல்லி நீ பண்ற அலும்பு தாங்கலைடா... விட்டா நீயே பதிவு போட்டு நீயே கும்முவ போல... :))

//

எல்லா பயலுகளும் காலியிலையே குளிச்சிட்டு சர்ச்சுக்கும் கோவிலுக்கும் போயிட்டானுங்கன்னு நினைக்கிறேன்... (எதுக்கு போவானுங்க அதுக்கு தான்..)

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//என்ன மச்சி இப்படி பண்ணிட்ட.. என்ன இருந்தாலும் நீ அந்த தப்பை பண்ணியிருக்க கூடாது... //

ஒன்னுமெ செய்யாத அப்பொ எதாவது செய் அப்படினு சொல்லாம விட்டு இப்பொ வந்து ஒன்னுமே செய்யாம இருந்தது தப்பு சொன்னா நான் ஒன்னும் பண்ண முடியாது மச்சி... :))

//

மச்சி ஏதாவது சொன்னியா.. சரியா கேக்கல..

(கையால் போடுற பதிவு தான் ஒரு எழவும் புரியலன்னா இவன் போடுற கமெண்ட் கூட புரிய மாட்டேங்குதே..)

TERROR-PANDIYAN(VAS) said...

//சர்ச்சுக்கும் கோவிலுக்கும் போயிட்டானுங்கன்னு நினைக்கிறேன்... (எதுக்கு போவானுங்க அதுக்கு தான்..) //

சர்ச்சுல கூட சுண்டல் தராங்களா என்ன?? சீக்கிரம் வண்டிய அடிச்சி ஓட்டுடா... :))

Unknown said...

டெரர் sir innum konja nerathula yellam vanthu adichu kuda kepanga sollirathinga...

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

//சர்ச்சுக்கும் கோவிலுக்கும் போயிட்டானுங்கன்னு நினைக்கிறேன்... (எதுக்கு போவானுங்க அதுக்கு தான்..) //

சர்ச்சுல கூட சுண்டல் தராங்களா என்ன?? சீக்கிரம் வண்டிய அடிச்சி ஓட்டுடா... :))

//

மச்சி இது கிறிஸ்மஸ் டைம் இல்லையா அதனால் இருந்தாலும் இருக்கும்.. சீக்கிரம் தள்ளு வண்டிய.. ஏற்க்கனவே நாம் அபயலுக அங்கே தான் போயிருக்கன்கலாம்..

TERROR-PANDIYAN(VAS) said...

@அக்பர்

//டெரர் sir innum konja nerathula yellam vanthu adichu kuda kepanga sollirathinga... //

தண்ணி அடிச்சா இல்லை தம் அடிச்சா? :))

சௌந்தர் said...

முதல் நீங்க செய்தது சரியா... சொலுங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

@அக்பர்

//டெரர் sir innum konja nerathula yellam vanthu adichu kuda kepanga sollirathinga... //

தண்ணி அடிச்சா இல்லை தம் அடிச்சா? :))

//

ச்சீ.. மூதேவி ஞாயித்து கிழமை காலையிலையே கேட்ட வார்த்தையெல்லாம் பேசாதே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்தப் பஞ்சு படம் எதுக்குப் போட்டிருக்கேன்னு இப்ப புரியுதா?///

இந்த பதிவை படிக்கிறதுக்கு பதிலா அதை மூக்குல வச்சிகிலாம்னு சொல்றீங்களோ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்தப் பஞ்சு படம் எதுக்குப் போட்டிருக்கேன்னு இப்ப புரியுதா?///

இந்த பதிவை படிக்கிறதுக்கு பதிலா அதை மூக்குல வச்சிகிலாம்னு சொல்றீங்களோ?

//

படிச்ச உடனே யாரவது எடுத்து உங்க மூக்கில வச்சு விடுவாங்க.. (நான் இன்னும் பதிவு படிக்கல)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//(கையால் போடுற பதிவு தான் ஒரு எழவும் புரியலன்னா இவன் போடுற கமெண்ட் கூட புரிய மாட்டேங்குதே..) //

இதைதான் திருவள்ளுவர்...

புரிவார் புரிவர் புரியாதர் புரியார்
புரிந்தும் புரியாமலும் எழுதுக

அப்படினு சொல்லி இருக்காரு... :))

ஜெயந்த் கிருஷ்ணா said...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//(கையால் போடுற பதிவு தான் ஒரு எழவும் புரியலன்னா இவன் போடுற கமெண்ட் கூட புரிய மாட்டேங்குதே..) //

இதைதான் திருவள்ளுவர்...

புரிவார் புரிவர் புரியாதர் புரியார்
புரிந்தும் புரியாமலும் எழுதுக

அப்படினு சொல்லி இருக்காரு... :))

//

அப்போ நான் கரக்டா தான் எழுதுறேன்.. எவனுக்காவது புரியுதா என்ன..

சௌந்தர் said...

டெரர் ஏதோ செய்து இருக்கிறார் அதை psv சொல்ல வந்தார். டெரர் ஏதோ மிரட்டி அதை சொல்ல விடாமல் தடுத்து விட்டார்

ஜெயந்த் கிருஷ்ணா said...

Lunch Break........
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.

OFFLINE

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//ச்சீ.. மூதேவி ஞாயித்து கிழமை காலையிலையே கேட்ட வார்த்தையெல்லாம் பேசாதே... //

சரி போய்ட்டு வந்து மதியமா படி... :)

சௌந்தர் said...

புரிவார் புரிவர் புரியாதர் புரியார்
புரிந்தும் புரியாமலும் எழுதுக

அப்படினு சொல்லி இருக்காரு... :))///

இப்போ நீ (னா)எதுக்கு தண்ணி அடிச்சிட்டு உளறுகிறாய்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிங்கப்பூர் பதிவர்கள் குடியும் குடித்தனமும். படங்கள் விரைவில்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Lunch Break........///

பன்னிரண்டு மணிக்கு என்னலே லஞ்ச்...

பெசொவி said...

@ Terror


நீங்க மட்டும் தான் சொல்லுவீங்களா, நாங்களும் திருக்குறள் சொல்லுவோமில்ல?

வெட்டிய வெட்டியாங்கு வெட்டுவர் வெட்டலில்
வெட்டப் படாஅ தவர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெரர் தன்னோட மூஞ்சிய closeup ல PSV-க்கு காட்டிருப்பாருன்னு நினைக்கிறேன். அதான் பயந்துட்டாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

49

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட வடை எனக்கு...

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 45

சிங்கப்பூர் பதிவர்கள் குடியும் குடித்தனமும். படங்கள் விரைவில்//

வைகை அண்ணே நான் அப்பவே சொன்னேன் கேட்டிங்களா போலீசுக்கு போன் பண்ணாதீங்க அவர் நைட்டே போய் பதிவ போட்டுருவாறுன்னு சொன்னேன்
இப்ப பார்த்திங்களா சொன்னது மாதிரியே டைட்டிலே போட்டுட்டு போயிருக்காரு
பதிவு கொஞ்ச நேரத்துல வரப்போகுது
நம்மளபத்தி உலகம் பூரா தெரிஞ்சுக்கப்போறாங்க...

எஸ்கேப்...........

மாணவன் said...

அண்ணே நலமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 45

சிங்கப்பூர் பதிவர்கள் குடியும் குடித்தனமும். படங்கள் விரைவில்//

வைகை அண்ணே நான் அப்பவே சொன்னேன் கேட்டிங்களா போலீசுக்கு போன் பண்ணாதீங்க அவர் நைட்டே போய் பதிவ போட்டுருவாறுன்னு சொன்னேன்
இப்ப பார்த்திங்களா சொன்னது மாதிரியே டைட்டிலே போட்டுட்டு போயிருக்காரு
பதிவு கொஞ்ச நேரத்துல வரப்போகுது
நம்மளபத்தி உலகம் பூரா தெரிஞ்சுக்கப்போறாங்க...

எஸ்கேப்...........///

தம்பி நான் பொதுவா சொன்னேன். நீயே உளறிட்டே. வெறும்பயலுக்கு இன்னும் போதை தெளியல. இருந்தாலும் வாயை திறந்திருப்பானா!!

மாணவன் said...

வந்தேன் வந்தேன்..........

இம்சைஅரசன் பாபு.. said...

ஐயோ ....என்ன டெர்ரர் இன்னைக்கு குளிச்சான ????நம்ப முடியவில்லை ......சரி மக்கா நீ குளிச்சது இருக்கட்டும் பல் தேச்சியா ????

மாணவன் said...

//தம்பி நான் பொதுவா சொன்னேன். நீயே உளறிட்டே. வெறும்பயலுக்கு இன்னும் போதை தெளியல. இருந்தாலும் வாயை திறந்திருப்பானா!!//

நாங்க மானஸ்தன்....

மாணவன் said...

அய்யயோ இந்த நேரம் பார்த்து ஜெயந்த் அண்ணன் off line ..

மாணவன் said...

வைகை அண்ணே நீங்களாவது வாங்க....

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//ஐயோ ....என்ன டெர்ரர் இன்னைக்கு குளிச்சான ????நம்ப முடியவில்லை ......சரி மக்கா நீ குளிச்சது இருக்கட்டும் பல் தேச்சியா ???? //

பன்னிகுட்டிய பல் தேய்க்க சொல்லுங்க. நான் தேய்க்கரேன்.. :))

மாணவன் said...

60 ஆவது வடை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

ஐயோ ....என்ன டெர்ரர் இன்னைக்கு குளிச்சான ????நம்ப முடியவில்லை ......சரி மக்கா நீ குளிச்சது இருக்கட்டும் பல் தேச்சியா ????///

என் நண்பன் ஒட்டகத்துக்கு மட்டும்தான் பல்லு தேய்ப்பான்..

வைகை said...

எஸ்கேப்...........///

தம்பி நான் பொதுவா சொன்னேன். நீயே உளறிட்டே. வெறும்பயலுக்கு இன்னும் போதை தெளியல. இருந்தாலும் வாயை திறந்திருப்பானா!////////////


இங்க என்ன சத்தம்?! இங்க என்ன சத்தம்?!!

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இம்சைஅரசன் பாபு.. said...

ஐயோ ....என்ன டெர்ரர் இன்னைக்கு குளிச்சான ????நம்ப முடியவில்லை ......சரி மக்கா நீ குளிச்சது இருக்கட்டும் பல் தேச்சியா ????///

என் நண்பன் ஒட்டகத்துக்கு மட்டும்தான் பல்லு தேய்ப்பான்/////////////


நீங்க என்ன பண்ணுவிங்க?!

TERROR-PANDIYAN(VAS) said...

@மாணவன்

//அய்யயோ இந்த நேரம் பார்த்து ஜெயந்த் அண்ணன் off line .//

அது எல்லாம் சரி. அது என்னா பேரு மாணவன்... ?

மாணவன் said...

//Blogger TERROR-PANDIYAN(VAS) said...

@மாணவன்

//அய்யயோ இந்த நேரம் பார்த்து ஜெயந்த் அண்ணன் off line .//

அது எல்லாம் சரி. அது என்னா பேரு மாணவன்... ?//

நம்ம குரூஸ்கிட்டேயிருந்து நிறைய கற்றுக்கொளவதில் மாணவன் அண்ணே

வைகை said...

ERROR-PANDIYAN(VAS) said...
@மாணவன்

//அய்யயோ இந்த நேரம் பார்த்து ஜெயந்த் அண்ணன் off line .//

அது எல்லாம் சரி. அது என்னா பேரு மாணவன்... //////////////


கத்துக்கிராராமா..........!!! என்னத்தைன்னு கேக்கப்பூடாது!!!

மாணவன் said...

வாங்க வைகை அண்ணே,

போலீஸ் அண்ணன் எங்க போனாரு

மாணவன் said...

//கத்துக்கிராராமா..........!!! என்னத்தைன்னு கேக்கப்பூடாது!!!//

ஆமாம், எதையோ ஒன்ன கத்துக்கறம்ல...

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//கத்துக்கிராராமா..........!!! என்னத்தைன்னு கேக்கப்பூடாது!!! //

யார்கிட்ட இருந்து?? அதுக்கு ஏன் சனாதிபதி படம்..? ஒரு டவுசர் போட்ட பையன் படம் போடலாம் இல்லை.. :))

வைகை said...

மாணவன் said...
வாங்க வைகை அண்ணே,

போலீஸ் அண்ணன் எங்க போனா///////////


அண்ணிய பாக்க போயிருக்காரு!

மாணவன் said...

//யார்கிட்ட இருந்து?? அதுக்கு ஏன் சனாதிபதி படம்..? ஒரு டவுசர் போட்ட பையன் படம் போடலாம் இல்லை.. :))//

ஒரு மதிப்பும் மரியாதைக்காக அண்ணே,
மாணவன பார்த்து யாரும் தப்பா சொல்லிடக்கூடாதுல்ல...

எல்லாம் நம்ம போலீஸ் அண்ணனோட ஆசிர்வாதம்தான்........

TERROR-PANDIYAN(VAS) said...

@மாணவன்

//எல்லாம் நம்ம போலீஸ் அண்ணனோட ஆசிர்வாதம்தான்......//

இதுக்கு National Highwaysல ஓடர லாரி சக்கடத்து கீழ விழுந்து நீ ஆசிர்வாதம் வாங்கலாம். ஆமாம் எல்லா பதிவுளையும் போய் “அருமை உங்கள் பணியை தொடருங்கள் “ சொல்றியே இங்க என்னா தேசிய நெடுஞ்சாலை பணியா நடக்குது... :))

மாணவன் said...

//இதுக்கு National Highwaysல ஓடர லாரி சக்கடத்து கீழ விழுந்து நீ ஆசிர்வாதம் வாங்கலாம். ஆமாம் எல்லா பதிவுளையும் போய் “அருமை உங்கள் பணியை தொடருங்கள் “ சொல்றியே இங்க என்னா தேசிய நெடுஞ்சாலை பணியா நடக்குது... :))//

அய்யயோ உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா...

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said... 73
@மாணவன்

//எல்லாம் நம்ம போலீஸ் அண்ணனோட ஆசிர்வாதம்தான்......//

இதுக்கு National Highwaysல ஓடர லாரி சக்கடத்து கீழ விழுந்து நீ ஆசிர்வாதம் வாங்கலாம். ஆமாம் எல்லா பதிவுளையும் போய் “அருமை உங்கள் பணியை தொடருங்கள் “ சொல்றியே இங்க என்னா தேசிய நெடுஞ்சாலை பணியா நடக்குது... :))////

யோவ் கடைக்கு வர கஸ்டமரை மிரட்டாதே

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மாணவன்

//எல்லாம் நம்ம போலீஸ் அண்ணனோட ஆசிர்வாதம்தான்......//

இதுக்கு National Highwaysல ஓடர லாரி சக்கடத்து கீழ விழுந்து நீ ஆசிர்வாதம் வாங்கலாம். ஆமாம் எல்லா பதிவுளையும் போய் “அருமை உங்கள் பணியை தொடருங்கள் “ சொல்றியே இங்க என்னா தேசிய நெடுஞ்சாலை பணியா நடக்குது... :))//////////////


அண்ணே ஒரு வரிய விட்டுட்டிங்க...... உங்கள் பொன்னான பணியை அப்புடீன்னு வரணும்

TERROR-PANDIYAN(VAS) said...

@மாணவன்

//அய்யயோ உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா...//

அப்பொ நீ குத்து மதிப்பா தான் கமெண்ட் போடறியா.. :))

மாணவன் said...

//அண்ணே ஒரு வரிய விட்டுட்டிங்க...... உங்கள் பொன்னான பணியை அப்புடீன்னு வரணும்//

ஆமாம் அவரே மறந்தாலும் நீங்க எடுத்துகொடுங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//அண்ணே ஒரு வரிய விட்டுட்டிங்க...... உங்கள் பொன்னான பணியை அப்புடீன்னு வரணும்//

அப்பொ நம்ம போதைக்கு இன்னைக்கு மாணவன் தான் ஊருகாவா? :))

வைகை said...

மாணவன் said...
//அண்ணே ஒரு வரிய விட்டுட்டிங்க...... உங்கள் பொன்னான பணியை அப்புடீன்னு வரணும்//

ஆமாம் அவரே மறந்தாலும் நீங்க எடுத்துகொடுங்க../////////////


ஒரு வெலம்பரம்ம்ம்..................

TERROR-PANDIYAN(VAS) said...

@மாணவன்

//ஆமாம் அவரே மறந்தாலும் நீங்க எடுத்துகொடுங்க... //

சரி சரி கோச்சிகாதிங்க. நீங்க ஒரு கவிதை சொல்லுங்க நாங்க உங்களை விட்டுடறோம்.. :))

மாணவன் said...

//Blogger TERROR-PANDIYAN(VAS) said...

@மாணவன்

//அய்யயோ உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா...//

அப்பொ நீ குத்து மதிப்பா தான் கமெண்ட் போடறியா.. :))//

எப்படிதான் கண்டுபிடிக்கிறாங்களோ...
இனிமேல் கமெண்ட மாத்திட வேண்டியதுதான்

மாணவன் said...

கவிதையா?

நம்ம க்ளாஸ்மெட்டு கவிதாவதான் தெரியும் கவிதை....கவிதாவே ஒரு கவிதைதானே....

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
@வைகை

//அண்ணே ஒரு வரிய விட்டுட்டிங்க...... உங்கள் பொன்னான பணியை அப்புடீன்னு வரணும்//

அப்பொ நம்ம போதைக்கு இன்னைக்கு மாணவன் தான் ஊருகாவா? :)//////////


ஊறுகாயா இல்ல போதையே இவரான்னு போக போக முடிவு பண்ணுவோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
வைகை said...

மாணவன் said...
கவிதையா?

நம்ம க்ளாஸ்மெட்டு கவிதாவதான் தெரியும் கவிதை....கவிதாவே ஒரு கவிதைதானே...///////////


நம்ம கிளாஸ்மேட்டா?!! எனக்கு எந்த கவிதாவையும் தெரியாது....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆவ்வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ்(சூடா இட்லி. புதினா சட்னி) #ஏப்பம்

மாணவன் said...

//ஊறுகாயா இல்ல போதையே இவரான்னு போக போக முடிவு பண்ணுவோம்//

என்னா ஒரு வில்லத்தனம்...

ஏன்பா நல்லாத்தானே போய்கிட்டுயிருக்கு....

TERROR-PANDIYAN(VAS) said...

@மாணவன்

//நம்ம க்ளாஸ்மெட்டு கவிதாவதான் தெரியும் கவிதை....கவிதாவே ஒரு கவிதைதானே.... //

தெரியும் க்ளாஸ்மெட் கவிதா
கவிதையே கவிதா தான்..

இதான் கவிதை...மாணவன் பேர் வச்சிட்டு இன்னும் கவிதை எழுத படிக்கல.. :))

மாணவன் said...

//நம்ம கிளாஸ்மேட்டா?!! எனக்கு எந்த கவிதாவையும் தெரியாது....//

ஸாரிண்ணே கவிதா ஏன் க்ளாஸ்மெட்டு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

//ஊறுகாயா இல்ல போதையே இவரான்னு போக போக முடிவு பண்ணுவோம்//

என்னா ஒரு வில்லத்தனம்...

ஏன்பா நல்லாத்தானே போய்கிட்டுயிருக்கு....///

வைகை நேத்து எடுத்த போட்டோ அனுப்புப்பா? லக்கி பிளாசா போகலியா?

TERROR-PANDIYAN(VAS) said...

@மாணவன்

//ஸாரிண்ணே கவிதா ஏன் க்ளாஸ்மெட்டு... //

க்ளாஸ்மெட்டா இல்லை க்ளோஸ் மேட்டா?? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

//நம்ம கிளாஸ்மேட்டா?!! எனக்கு எந்த கவிதாவையும் தெரியாது....//

ஸாரிண்ணே கவிதா ஏன் க்ளாஸ்மெட்டு...///

விதா ஏன் க்ளாஸ்மெட்டுன்னு நீதான் சொல்லணும். ஏன்னு எங்ககிட்ட கேட்டா?

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//வைகை நேத்து எடுத்த போட்டோ அனுப்புப்பா? லக்கி பிளாசா போகலியா?//

ஏன் ரமேசு.. திரும்ப ஆல்பம் ரெடி பண்றியா?? :))

வைகை said...

தெரியும் க்ளாஸ்மெட் கவிதா
கவிதையே கவிதா தான்..

இதான் கவிதை...மாணவன் பேர் வச்சிட்டு இன்னும் கவிதை எழுத படிக்கல.. :)//////////////

கவித படிக்கலைனா என்ன?!! கவிதாவ படிசிட்டாருள்ள......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆப்பக்கடை ஆயா..
சுட்டாளே பாயா..
நம்ம வெறும்பய
அங்கபோய் போட்டானே பாய..

மாணவன் said...

//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆவ்வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ்(சூடா இட்லி. புதினா சட்னி) #ஏப்பம்//

வாங்கண்ணே உங்களதான் தேடிகிட்டு இருந்தேன் நீங்க சொல்லாம சாப்டபோயிட்டீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//வைகை நேத்து எடுத்த போட்டோ அனுப்புப்பா? லக்கி பிளாசா போகலியா?//

ஏன் ரமேசு.. திரும்ப ஆல்பம் ரெடி பண்றியா?? :))///

S dear

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அம்பதும் எனக்கு நூறும் எனக்கே...

வைகை said...

ஏன்பா நல்லாத்தானே போய்கிட்டுயிருக்கு....///

வைகை நேத்து எடுத்த போட்டோ அனுப்புப்பா? லக்கி பிளாசா போகலியா////////////


எடுத்தாச்சு............. ஆனா....... எடுக்கல!!

மாணவன் said...

//க்ளாஸ்மெட்டா இல்லை க்ளோஸ் மேட்டா?? :))//

ரெண்டும்தாண்ணே...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//ஆப்பக்கடை ஆயா..
சுட்டாளே பாயா..
நம்ம வெறும்பய
அங்கபோய் போட்டானே பாய..//

கேட்டானே சாயா
அவள் சொன்னாலெ போயா
சூடா சாப்ட்டானே பாயா
காசு கெடுக்காம வந்தானே ஹாயா.. :)

மாணவன் said...

//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100//

இத ஒத்துக்க முடியாது போலீஸ் போங்காட்டம் ஆடுறாரு....

வைகை said...

//வைகை நேத்து எடுத்த போட்டோ அனுப்புப்பா? லக்கி பிளாசா போகலியா?//

ஏன் ரமேசு.. திரும்ப ஆல்பம் ரெடி பண்றியா?? :))///

S dear////////////////


எங்கள்ட்ட ஒரு ஆல்பம் இருக்கு வேணுமா?!!!

மாணவன் said...

@ரமேஷ்

//ஆப்பக்கடை ஆயா..
சுட்டாளே பாயா..
நம்ம வெறும்பய
அங்கபோய் போட்டானே பாய..//

இந்தா அண்ணன் எனக்காக கவிதை சொல்லிட்டாருல்லே (அண்ணேண்டா.........)

மாணவன் said...

//கேட்டானே சாயா
அவள் சொன்னாலெ போயா
சூடா சாப்ட்டானே பாயா
காசு கெடுக்காம வந்தானே ஹாயா.. :)//

இது என்னா பாட்டுக்கு எதிர்பாட்டா?

நல்லாருக்கே........

மாணவன் said...

ஜெயந்த அண்ணன் சாப்ட போனாரு இன்னும் வரலியா?

மாணவன் said...

எங்க ஒருத்தரயும் காணும் எல்லாரும் சாப்ட போயிட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்.........

மாணவன் said...

//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்.........//

வாங்கண்ணே... நலமா?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ம்ம்ம்......... //

என்னா காலைலே முக்கற?

மாணவன் said...

Lunch Break........
.
.
.
.
.


நாங்களும் சொல்லுவோம்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//ம்ம்ம்......... //

என்னா காலைலே முக்கற?//////



தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி....
முக்கிப்பாத்தா, அது வீணா போச்சி....

ரசிகன் said...

என்ன டெரர்.. ஏன் இப்படி செஞ்சீங்க... இப்படி செய்யாம அப்படி செஞ்சிருந்தா அவர் இப்படி பதிவு போடுவாரா... எதை எப்ப எப்படி செய்யணும்னு யோசிச்சி செய்யுங்க.. எப்படியோ ஒண்ணு செஞ்சா போதும்னு இருந்தா இப்படிதான்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:((((

Unknown said...

:)

karthikkumar said...

:))

பெசொவி said...

தமிழ்மணம் டாப் 20 யில் மூன்றாம் இடம் பெற்ற பன்னிகுட்டிக்கும் ஐந்தாம் இடம் பெற்ற ரமேஷ் மற்றும் மங்குனிக்கும் வாழ்த்துகள்!
(இங்க புகையறது அங்க தெரியாதே?)

18-ம் இடம் பெற்ற டெரர் கும்மிக்கும் வாழ்த்துகள்!

Madhavan Srinivasagopalan said...

இ ஆம் வெறி சாரி.. இதுக்கு என்ன கமெண்டு போடணும்னு தெரியலை.

எஸ்.கே said...

தமிழ்மணம் டாப் 20 யில் மூன்றாம் இடம் பெற்ற பன்னிகுட்டிக்கும் ஐந்தாம் இடம் பெற்ற ரமேஷ் மற்றும் மங்குனிக்கும் வாழ்த்துகள்!

18-ம் இடம் பெற்ற டெரர் கும்மிக்கும் வாழ்த்துகள்!

எஸ்.கே said...

அருமையான பதிவு!
(இருந்தாலும் டெரர் ஏதாவது பண்ணியிருக்கலாம்!)

Unknown said...

சூப்பருங்கோ

பகிர்வுக்கு நன்றி

செய்யப்போகும் தப்புக்கு முன்னாடியே பெயிலா

வானம் said...

ஏன் இந்த கொலவெறி?

வினோ said...

பெ சொ வி அண்ணே என்ன இப்படி பண்ணிடீங்க.. terror ஏன் இப்படி பண்ண விட்டீங்க?

Unknown said...

//இதென்ன முன் நவீனத்துவ கதையா...???//

Unknown said...

தமிழ்மணம் டாப் 20 யில் மூன்றாம் இடம் பெற்ற பன்னிகுட்டிக்கும் ஐந்தாம் இடம் பெற்ற ரமேஷ் மற்றும் மங்குனிக்கும் வாழ்த்துகள்!
18-ம் இடம் பெற்ற டெரர் கும்மிக்கும் வாழ்த்துகள்!

சி.பி.செந்தில்குமார் said...

இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

டெரர்க்கு வயசும் 18,தமிழ்மணம் இடமும் 18

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பாரத்... பாரதி... said...

தமிழ்மணம் டாப் 20 யில் மூன்றாம் இடம் பெற்ற பன்னிகுட்டிக்கும் ஐந்தாம் இடம் பெற்ற ரமேஷ் மற்றும் மங்குனிக்கும் வாழ்த்துகள்!
18-ம் இடம் பெற்ற டெரர் கும்மிக்கும் வாழ்த்துகள்!///

thanks