Tuesday, June 28, 2011

டெரர் கும்மி அவார்ட்ஸ் பார்ட் -2

நமக்கு நா(ம)மே திட்டத்தின் கீழ் டெரர் கும்மி குழுமம் வழங்கி வரும் அவார்டுகளின் வரிசையில் இது இரண்டாம் பாகம்.....!



பதிவ போடு நிக்காம ஓடு விருது
Photobucket

தமிழ்ப்பதிவர்ன்ன பேர்ல ஹீப்ரு மொழில பதிவு போட்டு சும்மா எட்டிப்பார்க்க வந்தவைங்களையும் தலைதெறிக்க ஓடவைக்கும் தேவா அவர்களுக்கு இந்த விருதை ஓடிக்கொண்டே வழங்குகிறோம்.







எவனா இருந்தாலும் வெட்டுவேன் விருது


அன்னை முதல் ஐயா வரை, அம்மா முதல் சும்மா வரை யாரையும் விட்டுவைக்காமல் வெட்டி கிழிச்சு துவைச்சி காயப்போடும் பட்டாபட்டி அவர்களுக்கு இந்த விருதை பம்மிக் கொண்டே வழங்குகிறோம்.






தோசைய சுட்டுப்பாரு விருது


உண்மை சுடுமாம், அப்போ பொய் குளுகுளுன்னு இருக்குமோ? நெருப்புதான் சுடும், ஆனால் உண்மையும் சுடும்னு சொல்லி எல்லாரையும் தோசை சுடுவது போல் சுட்டுத்தள்ளிக் கொண்டிருக்கும் வைகைக்கு இந்த விருதை வழங்குகிறோம்.




வருத்தப்படாத வாலிபர் விருது



சங்கத்து ஆளு யாரு, கலாய்க்கிற ஆளு யாருன்னே தெரியாம சங்கம் வெச்சி அடிவாங்கிட்டு இருக்கும் வெங்கட்டிற்கு வருத்தப்படாத வாலிபர் விருதை வருத்தத்துடன் வழங்குகிறோம்.






பதுங்கி வாழு பதிவபோடு விருது


பதிவு பக்கமும் போரம் பக்கமும் வராம பதுங்கி இருந்துகிட்டு. அப்பப்ப வந்து தமிழன் மேல ஸ்ரீலங்காகாரன் குண்டு போட்ற மாதிரி  பதிவ மட்டும்  போட்டு ஓடிப்போகும் மங்குனி அமைச்சருக்கு இந்த விருதை குண்டுகட்டா வழங்குறோம்!







புதுமாப்பிள்ளையான பூச்சாண்டி விருது


கொலைவெறி கவிதையா எழுதி நம்மகிட்ட புரியலயான்னு வேற கேள்வி கேட்டு பூச்சாண்டி காமிச்சிகிட்டு இருந்துபுட்டு  இந்த வருடம் புதுசா கல்லாணம் கட்டிகிட்ட  கலியுகம் தினேஷ்க்கு இந்த விருத அளிக்கிறோம்.. வீட்டுகார அம்மாகிட்ட கவிதைய காமிச்சிராம.. பாவம் பயந்துருவாங்க!





தோழிமார் தோழன் எங்க சோழன் விருது



ஊரே தூங்குனாலும் நடு ராத்திரி தோழிக்காக பஸ் விட்டு நம்ம பல்சை எகிரவைக்கும் நம்ம நாகராஜசோழன்MLA க்கு இந்த விருதை பஸ்ல லிங்க் கொடுத்து கொடுக்கிறோம்!


54 comments:

Madhavan Srinivasagopalan said...

அம்புட்டுதானா ?
நான் இன்னும் அதிகமா எதிர்பாத்தேன்...

Madhavan Srinivasagopalan said...

ம்ம்ம்..
வந்ததுக்கு வடையாவது கேடைச்சிதே..

மாணவன் said...

விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

செல்வா said...

//அம்புட்டுதானா ?
நான் இன்னும் அதிகமா எதிர்பாத்தேன்...//

அடுத்த பதிவுலுல தருவாங்களோ ?

அருண் பிரசாத் said...

//பதிவ போடு நிக்காம ஓடு விருது//
ய்ப்பா....அவரோட கவிதை அவ்ருக்கு மொதல்ல புரியுதானு கேட்டு சொல்லுங்க

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தமிழ்ப்பதிவர்ன்ன பேர்ல ஹீப்ரு மொழில பதிவு போட்டு சும்மா எட்டிப்பார்க்க வந்தவைங்களையும் தலைதெறிக்க ஓடவைக்கும் தேவா அவர்களுக்கு இந்த விருதை ஓடிக்கொண்டே வழங்குகிறோம்.

ஹி ஹி ஹி பொருத்தமான பட்டம்தான்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அன்னை முதல் ஐயா வரை, அம்மா முதல் சும்மா வரை யாரையும் விட்டுவைக்காமல் வெட்டி கிழிச்சு துவைச்சி காயப்போடும் பட்டாபட்டி அவர்களுக்கு இந்த விருதை பம்மிக் கொண்டே வழங்குகிறோம்.////

ரொம்ப ரொம்ப கரெக்ட்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உண்மை சுடுமாம், அப்போ பொய் குளுகுளுன்னு இருக்குமோ? நெருப்புதான் சுடும், ஆனால் உண்மையும் சுடும்னு சொல்லி எல்லாரையும் தோசை சுடுவது போல் சுட்டுத்தள்ளிக் கொண்டிருக்கும் வைகைக்கு இந்த விருதை வழங்குகிறோம்./////

ஹி ஹி ஹி சிங்கப்பூர் அதிர்கிறது

அருண் பிரசாத் said...

//எவனா இருந்தாலும் வெட்டுவேன் விருது//
இவரை பத்தி ஏதாவது சொன்னா நம்மளையும் வெட்டிருவாரோ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சங்கத்து ஆளு யாரு, கலாய்க்கிற ஆளு யாருன்னே தெரியாம சங்கம் வெச்சி அடிவாங்கிட்டு இருக்கும் வெங்கட்டிற்கு வருத்தப்படாத வாலிபர் விருதை வருத்தத்துடன் வழங்குகிறோம்.

குடுங்க குடுங்க!

Madhavan Srinivasagopalan said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ரொம்ப ரொம்ப கரெக்ட் //

அடுத்த அவார்ட் .. உங்களுக்குத்தான்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பதிவு பக்கமும் போரம் பக்கமும் வராம பதுங்கி இருந்துகிட்டு. அப்பப்ப வந்து தமிழன் மேல ஸ்ரீலங்காகாரன் குண்டு போட்ற மாதிரி பதிவ மட்டும் போட்டு ஓடிப்போகும் மங்குனி அமைச்சருக்கு இந்த விருதை குண்டுகட்டா வழங்குறோம்!

ஆமாண்ணே அவரு அப்படித்தான்! நல்லாக் குடுத்திங்க போங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் ஒட்ட வடைய புடிங்கய்யா அடுத்த விருது அவருக்குத்தான் புடிங்க புடிங்க.......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கொலைவெறி கவிதையா எழுதி நம்மகிட்ட புரியலயான்னு வேற கேள்வி கேட்டு பூச்சாண்டி காமிச்சிகிட்டு இருந்துபுட்டு இந்த வருடம் புதுசா கல்லாணம் கட்டிகிட்ட கலியுகம் தினேஷ்க்கு இந்த விருத்த அளிக்கிறோம்.. வீட்டுகார அம்மாகிட்ட கவிதைய காமிச்சிராம.. பாவம் பயந்துருவாங்க!////

புத்மாப்பிள்ளைக்கு தகுந்த பரிசுதான்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கொலைவெறி கவிதையா எழுதி நம்மகிட்ட புரியலயான்னு வேற கேள்வி கேட்டு பூச்சாண்டி காமிச்சிகிட்டு இருந்துபுட்டு இந்த வருடம் புதுசா கல்லாணம் கட்டிகிட்ட கலியுகம் தினேஷ்க்கு இந்த விருத்த அளிக்கிறோம்.. வீட்டுகார அம்மாகிட்ட கவிதைய காமிச்சிராம.. பாவம் பயந்துருவாங்க!////

புத்மாப்பிள்ளைக்கு தகுந்த பரிசுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Madhavan Srinivasagopalan said...
அம்புட்டுதானா ?
நான் இன்னும் அதிகமா எதிர்பாத்தேன்...
////////

அதிகமான்னா இன்னும் 2 -3 கிலோ வெயிட் ஏத்தி இருக்கலாமோ?

மாணவன் said...

விருதுகளை தனக்கே உரிய முத்திரையுடன் கலக்கலாக வழங்கி கவுரவித்த சிங்கையின் சிங்கம் அஞ்சாநெஞ்சன் அருமை அண்ணன் வைகை அவர்களுக்கு டெரர் குரூப்ஸ் சார்பாக சிறப்பு நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்... :)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஊரே தூங்குனாலும் நடு ராத்திரி தோழிக்காக பஸ் விட்டு நம்ம பல்சை எகிரவைக்கும் நம்ம நாகராஜசோழன்MLA க்கு இந்த விருதை பஸ்ல லிங்க் கொடுத்து கொடுக்கிறோம்!////

ஹி ஹி ஹி !!



விருது பெற்ற அனைவருக்கும், விருது கொடுத்த அண்ணன் பன்னிக்கும் இனிய வாழ்த்துக்கள்/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஊரே தூங்குனாலும் நடு ராத்திரி தோழிக்காக பஸ் விட்டு நம்ம பல்சை எகிரவைக்கும் நம்ம நாகராஜசோழன்MLA க்கு இந்த விருதை பஸ்ல லிங்க் கொடுத்து கொடுக்கிறோம்!////

ஹி ஹி ஹி !!



விருது பெற்ற அனைவருக்கும், விருது கொடுத்த அண்ணன் பன்னிக்கும் இனிய வாழ்த்துக்கள்/
/////////

யோவ் நாராய்ணா எங்க அதுக்குள்ள கெளம்பிட்ட, இருந்து சாப்புட்டு விருது வாங்கிட்டு போய்யா........

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் ஒட்ட வடைய புடிங்கய்யா அடுத்த விருது அவருக்குத்தான் புடிங்க புடிங்க.......

என்னது எனக்கு விருதா? விருது அப்டீங்க பேர்ல கூட ஃபிகர் இருக்கா ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஊரே தூங்குனாலும் நடு ராத்திரி தோழிக்காக பஸ் விட்டு நம்ம பல்சை எகிரவைக்கும் நம்ம நாகராஜசோழன்MLA க்கு இந்த விருதை பஸ்ல லிங்க் கொடுத்து கொடுக்கிறோம்!////

ஹி ஹி ஹி !!



விருது பெற்ற அனைவருக்கும், விருது கொடுத்த அண்ணன் பன்னிக்கும் இனிய வாழ்த்துக்கள்/
/////////

யோவ் நாராய்ணா எங்க அதுக்குள்ள கெளம்பிட்ட, இருந்து சாப்புட்டு விருது வாங்கிட்டு போய்யா........////

ஓக்கே எலையப் போடுங்க தண்ணியத் தெளியுங்க!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் ஒட்ட வடைய புடிங்கய்யா அடுத்த விருது அவருக்குத்தான் புடிங்க புடிங்க.......

என்னது எனக்கு விருதா? விருது அப்டீங்க பேர்ல கூட ஃபிகர் இருக்கா ரொம்ப ஆச்சரியமா இருக்கே!
////////

என்னது பிகரா... சங்கூதுற காலத்துல சங்கீதா கேக்குதோ? படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி ராஸ்கல்.....!

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
இம்சைஅரசன் பாபு.. said...

விருது பெற்ற அனைவருக்கும் நெஞ்சார வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் ,,

Madhavan Srinivasagopalan said...

Blogger Madhavan Srinivasagopalan said...

//பன்னிக்குட்டி : யோவ் நாராய்ணா எங்க அதுக்குள்ள கெளம்பிட்ட, இருந்து சாப்புட்டு விருது வாங்கிட்டு போய்யா........//

நாராய்ண : வயிறு சரியில்லை ..

பன்னியார் : அப்ப, சாப்புட்டு, இருந்திட்டு
போங்க..

Madhavan Srinivasagopalan said...

முதலும் எனதே..
இருபத்தி ஐந்தும் எனதே..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

///////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் ஒட்ட வடைய புடிங்கய்யா அடுத்த விருது அவருக்குத்தான் புடிங்க புடிங்க.......

என்னது எனக்கு விருதா? விருது அப்டீங்க பேர்ல கூட ஃபிகர் இருக்கா ரொம்ப ஆச்சரியமா இருக்கே!
////////

என்னது பிகரா... சங்கூதுற காலத்துல சங்கீதா கேக்குதோ? படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி ராஸ்கல்.....!//////

கசி குடுக்குறதுதான் குடுக்கிறீங்க, அத நமிதா கையால குடுங்க! ஹி ஹி ஹி //

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Blogger Madhavan Srinivasagopalan said...

//பன்னிக்குட்டி : யோவ் நாராய்ணா எங்க அதுக்குள்ள கெளம்பிட்ட, இருந்து சாப்புட்டு விருது வாங்கிட்டு போய்யா........//

நாராய்ண : வயிறு சரியில்லை ..

பன்னியார் : அப்ப, சாப்புட்டு, இருந்திட்டு
போங்க..///


ஆஹா சைக்கிள் கேப்புல சங்காரம் பண்ணீட்டிங்களே! ஹா ஹா ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
///////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யோவ் ஒட்ட வடைய புடிங்கய்யா அடுத்த விருது அவருக்குத்தான் புடிங்க புடிங்க.......

என்னது எனக்கு விருதா? விருது அப்டீங்க பேர்ல கூட ஃபிகர் இருக்கா ரொம்ப ஆச்சரியமா இருக்கே!
////////

என்னது பிகரா... சங்கூதுற காலத்துல சங்கீதா கேக்குதோ? படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி ராஸ்கல்.....!//////

கசி குடுக்குறதுதான் குடுக்கிறீங்க, அத நமிதா கையால குடுங்க! ஹி ஹி ஹி //
//////////

டாய் நமீதா தும்மல் போட்டாலே நீ தாங்க மாட்டெ, படுவா உனக்கு நமீதா கையால விருது வேணுமா? (சரி சரி நம்ம சிபிகிட்ட முறையா அனுமதி வாங்கிட்டு வந்தா பரிசீலிக்கிறோம்)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

விருது பெற்ற அனைவருக்கும் நெஞ்சார வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் ,,///



ஹி ஹி ஹி யாரோட நெஞ்சார இம்சை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
விருது பெற்ற அனைவருக்கும் நெஞ்சார வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் ,,///



ஹி ஹி ஹி யாரோட நெஞ்சார இம்சை?
////////

அவருக்கென்ன, கலாக்காவா இருக்கும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்னது பிகரா... சங்கூதுற காலத்துல சங்கீதா கேக்குதோ? படுவா தொலச்சிபுடுவேன் தொலச்சி ராஸ்கல்.....!//////

கசி குடுக்குறதுதான் குடுக்கிறீங்க, அத நமிதா கையால குடுங்க! ஹி ஹி ஹி //
//////////

டாய் நமீதா தும்மல் போட்டாலே நீ தாங்க மாட்டெ, படுவா உனக்கு நமீதா கையால விருது வேணுமா? (சரி சரி நம்ம சிபிகிட்ட முறையா அனுமதி வாங்கிட்டு வந்தா பரிசீலிக்கிறோம்)////

நோ அவரே முறையில்லாமத்தான் வச்சிருக்காரு! அப்புறம் எப்படி முறையா கேட்டு வாங்குறது? மறைவாத்தான் கடத்திக்கிட்டு வரணும்/ ஹி ஹி ஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

/////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
விருது பெற்ற அனைவருக்கும் நெஞ்சார வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் ,,///



ஹி ஹி ஹி யாரோட நெஞ்சார இம்சை?
////////

அவருக்கென்ன, கலாக்காவா இருக்கும்!////

அப்போ, வாழ்த்துப் பலமாத்தான் இருக்கும்!

karthikkumar said...

மாணவன் said...
விருதுகளை தனக்கே உரிய முத்திரையுடன் கலக்கலாக வழங்கி கவுரவித்த சிங்கையின் சிங்கம் அஞ்சாநெஞ்சன் அருமை அண்ணன்வைகை அவர்களுக்கு டெரர் குரூப்ஸ் சார்பாக சிறப்பு நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்... :)

/சிறப்பு நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.//

இதெல்லாம் காணிக்கையா ஏத்துக்க மாட்டோம் மச்சி... ஒழுங்கா ஆயிரத்தி ஒன்னு செலுத்தி ஒரு ரசீத வாங்கிட்டு போ... :)

karthikkumar said...

சங்கத்து ஆளு யாரு, கலாய்க்கிற ஆளு யாருன்னே தெரியாம சங்கம் வெச்சி அடிவாங்கிட்டு இருக்கும் வெங்கட்டிற்கு வருத்தப்படாத வாலிபர் விருதை வருத்தத்துடன் வழங்குகிறோம்.///

ஹ ஹா வாழ்த்துகள் வெங்கட் சார். அடிவிழுது அடிவிழுதுன்னு வருத்தபட்டீன்களே.. இப்போ அதனாலதான் உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கெடச்சிருக்கு... :)

karthikkumar said...

புதுமாப்பிள்ளையான பூச்சாண்டி விருது
[Image]
கொலைவெறி கவிதையா எழுதி நம்மகிட்ட புரியலயான்னு வேற கேள்வி கேட்டு பூச்சாண்டி காமிச்சிகிட்டு இருந்துபுட்டு இந்த வருடம் புதுசா கல்லாணம் கட்டிகிட்ட கலியுகம் தினேஷ்க்கு இந்த விருத அளிக்கிறோம்.. வீட்டுகார அம்மாகிட்ட கவிதைய காமிச்சிராம.. பாவம் பயந்துருவாங்க!///

இதுக்கே அவர் வந்து ரிப்ளைல கவிதை போட போறார்... :) @ தினேஷ் பங்கு சொன்னமாதிரி வீட்டுக்கார அம்மாகிட்ட கவிதைய காமிச்சிராதீங்க.. :)

karthikkumar said...

ஊரே தூங்குனாலும் நடு ராத்திரி தோழிக்காக பஸ் விட்டு நம்ம பல்சை எகிரவைக்கும் நம்ம நாகராஜசோழன்MLA க்கு இந்த விருதை பஸ்ல லிங்க் கொடுத்து கொடுக்கிறோம்!///
யோவ் மாம்ஸ் அவர் பஸ் விட்டா எதுக்கு உங்க பல்ஸ் எகிறுது... :)

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி ......இங்க எங்கையோ சோறு போடுறதா சொன்னாங்க எங்க சார் ?

மங்குனி அமைச்சர் said...

ஓடிப்போகும் மங்குனி அமைச்சருக்கு இந்த விருதை குண்டுகட்டா வழங்குறோம்!///

ஹி.ஹி.ஹி.......... அப்படியா பண்றான் அந்த நாதாரி ...... விடு , விடு இனி எகையாவது கண்ல பட்டா தூக்கிட்டு வந்து டெர்ரர் கும்மி பிளாக்குல கட்டி போட்டுடுறேன்

ஷர்புதீன் said...

நான் கூட நமக்குதான் விருது குடுக்க கூபிடுராங்கலோன்னுனு வந்தா... வந்தா..வந்தா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மங்குனி அமைச்சர் said...
எச்சூச்மி ......இங்க எங்கையோ சோறு போடுறதா சொன்னாங்க எங்க சார் ?////////

ரமேசுகூட சேராதேன்னா கேக்குறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
ஓடிப்போகும் மங்குனி அமைச்சருக்கு இந்த விருதை குண்டுகட்டா வழங்குறோம்!///

ஹி.ஹி.ஹி.......... அப்படியா பண்றான் அந்த நாதாரி ...... விடு , விடு இனி எகையாவது கண்ல பட்டா தூக்கிட்டு வந்து டெர்ரர் கும்மி பிளாக்குல கட்டி போட்டுடுறேன்////////

இல்ல அவருக்கு ரெண்டு பிட்டுப்படம் போட்டா இங்கேயே கெடப்பாராம், அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஷர்புதீன் said...
நான் கூட நமக்குதான் விருது குடுக்க கூபிடுராங்கலோன்னுனு வந்தா... வந்தா..வந்தா
////////

குடுத்திட்டா போச்சி.. சங்கத்துல காச கட்டிட்டு ரசீத கொடுத்துட்டு போங்க...... வீடு தேடி விருது வந்திடும்......

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இல்ல அவருக்கு ரெண்டு பிட்டுப்படம் போட்டா இங்கேயே கெடப்பாராம், அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம்........///



இங்கே மங்குனி அமைச்சர் என்ற பெயரில் யாரும் ஒலித்திருக்க வில்லை

சுதா SJ said...

உங்ககிட்ட இருந்து இன்னும் இன்னும் நிறைய எதிர் பாக்கிறோம் பாஸ்

சுதா SJ said...

விருதை கொடுத்தவருக்கும்

விருதுகளை வாங்கிய அந்த அப்பாவி ஜீவன்களுக்கும்

என் வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// துஷ்யந்தன் said...
உங்ககிட்ட இருந்து இன்னும் இன்னும் நிறைய எதிர் பாக்கிறோம் பாஸ்/////////

சொல்லிட்டீங்கள்ல தாளிச்சிடுவோம்.......

தினேஷ்குமார் said...

ஒருநாள் ஆன்லைன்ல இல்லன்னா அடங்கமாட்றாங்கப்பா என்ன கொடுமை சார் இது ....

மலரின் நினைவுகள் said...

நம்ம சாருவுக்கு ஒன்னும் இல்லியா??

Unknown said...

அலெக்நிரஞ்சன் விருது யாருக்கு மாப்ள!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தினேஷ்குமார் said...
ஒருநாள் ஆன்லைன்ல இல்லன்னா அடங்கமாட்றாங்கப்பா என்ன கொடுமை சார் இது ....
////

இதுக்கே இப்படியா, இன்னும் நிறைய இருக்கே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////
Malarvannan said...
நம்ம சாருவுக்கு ஒன்னும் இல்லியா??
////////

ஏண்ணே கெட்டவார்த்தைல திட்டுறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///விக்கியுலகம் said...
அலெக்நிரஞ்சன் விருது யாருக்கு மாப்ள!/////

இது யாரு மாப்ள? சாம் ஆண்டர்சன் சொந்தக்காரரா?

பெசொவி said...

//சங்கத்து ஆளு யாரு, கலாய்க்கிற ஆளு யாருன்னே தெரியாம சங்கம் வெச்சி அடிவாங்கிட்டு இருக்கும் வெங்கட்டிற்கு வருத்தப்படாத வாலிபர் விருதை வருத்தத்துடன் வழங்குகிறோம்.
//

ROFL