Monday, August 1, 2011

“சிரிப்புபோலீஸ்” காவியம்




ரமேஷ்: ஜெயந்த் ஏண்டா சோகமா இருக்க?

ஜெயந்த்: பதிவர் சந்திப்புல என்னை ஏமாத்திட்டாங்க?

ரமேஷ்: அய்யயோ என்ன ஆச்சு?

ஜெயந்த்: லிமிடெட் மீல்ஸ் போடுவாங்க. ஒரு பத்து பதினஞ்சு லிமிடெட் மீல்ஸ் சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்..

ரமேஷ்: அப்போ சாப்பாடு போடலியா?

ஜெயந்த்: போட்டாங்க. ஆனா அன்லிமிடெட் மீல்ஸ் போட்டாங்க. என்னால ஒரே ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் தான் சாப்பிட முடிஞ்சது.

ரமேஷ்: @@@@@@!!!!
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

பாபு: டேய் புது லேப்டாப் வாங்கணும் என்ன வாங்கலாம்?

ரமேஷ்: acer இல்லைன்னா dell வாங்கு..

பாபு: சரி. நம்ம ஊர்ல அடிக்கடி கரண்ட் போகுது. லேப்டாப்புக்கு என்ன UPS வாங்கனும்?

ரமேஷ்: கர். தூ....


~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

Hi,
Im Praba. I reached India. Today evening Ill meet you#SMS

ரமேஷ்: எனக்குத்தான் பிரபான்னு யாரையுமே தெரியாதே. யார் இது அதுவும் வெளிநாட்டுல இருந்து வந்திருக்கு. போன் பண்ணுவோம். அப்படியே கடலை போடலாம்.

போனில் ரமேஷ்: ஹலோ
எதிர்முனை: மாப்ளே நான் பிரபாகர் பேசுறேன். US ல இருந்து இந்தியா வந்துட்டேன். evening மீட் பண்ணலாம்.
ரமேஷ்: நாதாரி. மெசேஜ் அனுப்பும்போது பிரபாகரன்னு போட மாட்டியா. கொஞ்ச நேரத்துல மனசுக்குள்ள பறந்த பட்டாம்பூச்சிய விஷம் வச்சு கொன்னுட்டியே
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

டெரர் கும்மிக்காக
சிரிப்புபோலீஸ் பஸ்சில் இருந்து சுட்டவர்
அருண்பிரசாத்

28 comments:

மாணவன் said...

வணக்கம்,
வந்துட்டோம்ல.... :))

செல்வா said...

போலீசு ராக்சு :-)

மாணவன் said...

//"“சிரிப்புபோலீஸ்” காவியம்"///

ஓ...இதான் சிரிப்புபோலீஸ் காவியமா? நல்லாருக்கு நல்லாருக்கு இன்னும் இதுபோன்ற பல காவியங்களை படைக்க வாழ்த்துக்கள் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜெயந்த்: போட்டாங்க. ஆனா அன்லிமிடெட் மீல்ஸ் போட்டாங்க. என்னால ஒரே ஒரு அன்லிமிடெட் மீல்ஸ் தான் சாப்பிட முடிஞ்சது.
/////////

அதுலயே அஞ்சு கேட்டு வாங்கி சாப்புட வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாபு: சரி. நம்ம ஊர்ல அடிக்கடி கரண்ட் போகுது. லேப்டாப்புக்கு என்ன UPS வாங்கனும்?/////

இதுக்கு ஜெனரேட்டரே போதும் மக்கா, யூபிஎஸ் வேணாம்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்: நாதாரி. மெசேஜ் அனுப்பும்போது பிரபாகரன்னு போட மாட்டியா. கொஞ்ச நேரத்துல மனசுக்குள்ள பறந்த பட்டாம்பூச்சிய விஷம் வச்சு கொன்னுட்டியே//////

இப்படியெல்லாம் ஒரு கிளுகிளுப்பு கேக்குது..? ராஸ்கல்..........

எஸ்.கே said...

அன்புள்ள ரமேஷ் அவர்களுக்கு,
தங்களை கேலி செய்து பதிவுகள் பல வந்துகொண்டிருந்தாலும், தங்கள் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டேதான் செல்கிறது. தங்களால் இத்தனை பேர் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள் என எண்ணும்போது, நீங்கள் எங்கோ உயரத்திற்கு செல்கிறீர்கள்! நகைச்சுவையால் எங்களை மகிழ்விக்கும் உங்கள் புகழ் என்றென்றும் சிறந்து விளங்கட்டும்!

இப்படிக்கு
அன்புள்ள
ரசிகன்

மாணவன் said...

அன்புள்ள ரமேஷ் அவர்களுக்கு,
தங்களை கேலி செய்து பதிவுகள் பல வந்துகொண்டிருந்தாலும், தங்கள் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டேதான் செல்கிறது. தங்களால் இத்தனை பேர் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள் என எண்ணும்போது, நீங்கள் எங்கோ உயரத்திற்கு செல்கிறீர்கள்! நகைச்சுவையால் எங்களை மகிழ்விக்கும் உங்கள் புகழ் என்றென்றும் சிறந்து விளங்கட்டும்!

இப்படிக்கு
அன்புள்ள
சிரிப்பு போலீசின் இண்டர்நேஷனல் வாசகன்
சிங்கப்பூர் கிளை

NaSo said...

// மாணவன் said...
அன்புள்ள ரமேஷ் அவர்களுக்கு,
தங்களை கேலி செய்து பதிவுகள் பல வந்துகொண்டிருந்தாலும், தங்கள் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டேதான் செல்கிறது. தங்களால் இத்தனை பேர் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள் என எண்ணும்போது, நீங்கள் எங்கோ உயரத்திற்கு செல்கிறீர்கள்! நகைச்சுவையால் எங்களை மகிழ்விக்கும் உங்கள் புகழ் என்றென்றும் சிறந்து விளங்கட்டும்!

இப்படிக்கு
அன்புள்ள
சிரிப்பு போலீசின் இண்டர்நேஷனல் வாசகன்
சிங்கப்பூர் கிளை//

மச்சி, இப்படி சொல்லறதுக்கு எவ்வளவு காசு வாங்குனே?

இந்திரா said...

அப்டினா லாப்டாப்புக்கு UPS தேவையில்லையா????
:(((??

வெங்கட் said...
This comment has been removed by the author.
gayathri said...

நாகராஜசோழன் MA said...

// மாணவன் said...
அன்புள்ள ரமேஷ் அவர்களுக்கு,
தங்களை கேலி செய்து பதிவுகள் பல வந்துகொண்டிருந்தாலும், தங்கள் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டேதான் செல்கிறது. தங்களால் இத்தனை பேர் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள் என எண்ணும்போது, நீங்கள் எங்கோ உயரத்திற்கு செல்கிறீர்கள்! நகைச்சுவையால் எங்களை மகிழ்விக்கும் உங்கள் புகழ் என்றென்றும் சிறந்து விளங்கட்டும்!

இப்படிக்கு
அன்புள்ள
சிரிப்பு போலீசின் இண்டர்நேஷனல் வாசகன்
சிங்கப்பூர் கிளை//

மச்சி, இப்படி சொல்லறதுக்கு எவ்வளவு காசு வாங்குனே?


ithula etho ulkuthu iurkupa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ithula etho ulkuthu iurkupa//

அப்படியா காயத்ரி சொல்லவே இல்லை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...
This post has been removed by the author. //

Super comment venkat

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்படிக்கு
அன்புள்ள
சிரிப்பு போலீசின் இண்டர்நேஷனல் வாசகன்
சிங்கப்பூர் கிளை//

சங்கு ஊதாம போகமாட்டாணுக போல!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... /////ரமேஷ்: நாதாரி. மெசேஜ் அனுப்பும்போது பிரபாகரன்னு போட மாட்டியா. கொஞ்ச நேரத்துல மனசுக்குள்ள பறந்த பட்டாம்பூச்சிய விஷம் வச்சு கொன்னுட்டியே//////

இப்படியெல்லாம் ஒரு கிளுகிளுப்பு கேக்குது..? ராஸ்கல்.........//

ஹிஹி

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

பெசொவி said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

(copy paste)

பெசொவி said...

க்க்க்ர்ர்ர்ர்தூதூதூதூ :))

கமெண்டுக்காக பஸ்ஸிலிருந்து மாணவன் கமெண்டை சுட்டவர் பெசொவி

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பாபு: சரி. நம்ம ஊர்ல அடிக்கடி கரண்ட் போகுது. லேப்டாப்புக்கு என்ன UPS வாங்கனும்?/////

இதுக்கு ஜெனரேட்டரே போதும் மக்கா, யூபிஎஸ் வேணாம்.......//


ஜெனரேட்டர் ஓடிகிட்டு இருக்கும்போது கரெண்டு போனுச்சுனா யூபிஎஸ் தேவைப்படாதா? அப்ப ஜெனரேட்டர் எதுல ஓடும்?

வைகை said...

ரமேஷ்: நாதாரி. மெசேஜ் அனுப்பும்போது பிரபாகரன்னு போட மாட்டியா. கொஞ்ச நேரத்துல மனசுக்குள்ள பறந்த பட்டாம்பூச்சிய விஷம் வச்சு கொன்னுட்டியே//

விசத்துக்கே விஷம் வச்ச அந்த மகராசன் யாருப்பா?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இப்படிக்கு
அன்புள்ள
சிரிப்பு போலீசின் இண்டர்நேஷனல் வாசகன்
சிங்கப்பூர் கிளை//

சங்கு ஊதாம போகமாட்டாணுக போல!!!//


இன்னுமா ஊதல?

வைகை said...

ஜெயந்த்: பதிவர் சந்திப்புல என்னை ஏமாத்திட்டாங்க?//


வழக்கமா நீதானே ஜோதிய ஏமாத்துவ?

வைகை said...

பாபு: டேய் புது லேப்டாப் வாங்கணும் என்ன வாங்கலாம்?//


என்ன கேள்வி இது? லேப்டாப் வாங்கணும்னா லேப்டாப்தான் வாங்கணும்.. கறவமாடா வாங்கணும்?

பெசொவி said...

//வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பாபு: சரி. நம்ம ஊர்ல அடிக்கடி கரண்ட் போகுது. லேப்டாப்புக்கு என்ன UPS வாங்கனும்?/////

இதுக்கு ஜெனரேட்டரே போதும் மக்கா, யூபிஎஸ் வேணாம்.......//


ஜெனரேட்டர் ஓடிகிட்டு இருக்கும்போது கரெண்டு போனுச்சுனா யூபிஎஸ் தேவைப்படாதா? அப்ப ஜெனரேட்டர் எதுல ஓடும்?
//

ஜெனரேட்டர் நின்னுடுச்சுன்னா, மெழுகுவர்த்தி ஏத்தி வச்சுகிட்டு கம்பியூட்டர் பார்க்கலாமே!

arasan said...

கலக்குங்க

காட்டான் said...

சோக்காதான்யா விடுற ஜோக்கு... காட்டானுக்கு பிடிச்சிருக்கையா உன்ர போக்கு..!? 
இனி காட்டானும் வருவான்யா கும்மியடிக்க உன்ர வீட்டுக்கு.. 

இப்ப காட்டா போடுறான்யா உன்ர படலையில ஒரு குழ கட்டு...