Thursday, October 6, 2011

பாட்டி சுட்டிங் வடை


ஒரு ஊர்ல ஒரு பாட்டி சுட்டிங் வடை ஆன் ஹெர் வடை சட்டி. அப்போ ஒரு செல்வா வடை வேணும் கையில காசு இல்லை அப்டின்னு கேக்குறான். பாட்டி டென்சனாகி, நோ பேராண்டி, நோ கிரெடிட், if யு வான்ட் வடை, ப்ளீஸ் பே கேஷ் ஆர் யுசிங் யுவர் கிரெடிட் ஆர் டெபிட் கார்ட். உடனே செல்வா அழ ஆரம்பித்தான்.

உடனே பாட்டி "டெல்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்ல தட்டாத" னு பாட ஆரம்பிக்கிறாள். சரி பாட்டி ஐ வில் கம் வித் மை பாதர் கிரெடிட் கார்ட் னு சொல்லிட்டு போயிடுறான். இந்த சமயத்துல ஒரு காக்கா வந்து அந்த வடைய பாட்டிகிட்ட கேக்குது. பாட்டியும் காசு இல்லாட்டி கிடையாதுன்னு சொல்லிடுறா.

காக்கா டென்சனாகி "தருவியா தரமாட்டியா தரலைனா உன் பேச்சு கா" னு பாடிகிட்டே வடையை ஆட்டையப் போட்டுட்டு போயிடுது. பாட்டி "வட போச்சேன்னு" கவலைல உக்காந்துட்டா.
காக்கா மரத்துல உக்காந்துகிட்டு வடைய சாப்பிட போகும்போது நரி அங்க வந்தது. அது காக்காகிட்ட ஏய் காக்கா யு ஆர் வெரி ப்யுடிபுல். யுவர் வாய்ஸ் சோ நைஸ். "கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" னு பாடுச்சு. காக்காவுக்கும் ஒரே குஷி.

உடனே நரி "காக்கா நீ எனக்காக ஒரு பட்டு பாடென்னு" சொல்லுச்சு. உடனே காக்கா வடையை வாய்ல வச்சுகிட்டே "சாரி நரி ஐ ஆம் பீலிங் ஹங்ரி. சோ ஆப்டர் ஈட்டிங் வடை, ஐ வில் சிங்". உடனே நரி நோ காக்கா, நான் சிங்கராஜா ஆபீஸ்ல அமைச்சர்(மங்குனி அமைச்சர் இல்ல) வேலைக்கு இண்டர்வியுக்கு போறேன். சீக்கிரம் பாடு.
உடனே காக்கா அந்த வடையை அதோட லவ்வர்கிட்ட கொடுத்துட்டு "ஏமாந்த சோணகிரி" அப்டின்னு பாட ஆரம்பிச்சதாம். நரி கோபமாகி "காக்கா யு ஆர் சீட்டிங்". நான் நேத்துதான் இந்த கதையை படிச்சேன். நீ பாடும்போது வடை கீழ விழும். நான் எடுத்துட்டு ஓடனும். அதுதான கதை.

உடனே காக்கா சொல்லுச்சாம் "நல்லவேளை நான் நேத்துதான் இண்டர்நெட்ல இந்த கதையை படிச்சேன். இல்லைனா நானும் எங்க கொள்ளுதாத்தா பாபு மாதிரி ஏமாந்து போயிருப்பேன். தேங்க்ஸ் டு இன்டர்நெட் அப்படின்னு சொல்லுச்சாம்". நரியும் "வட போச்சேன்னு" போயிடுச்சு.


மாரல் ஆப் தி ஸ்டோரி: அப்டேட் மிக முக்கியம் அமைச்சரே....

35 comments:

குறையொன்றுமில்லை. said...

காக்கைலாம் கூட இண்டெர் நெட் பாக்க ஆரம்பிச்சுடுத்தா,. சூப்பர்தான் நல்ல கற்பனை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆகா நீங்க இப்போ வடை வாங்கிட்டீங்களே மேடம்

நாய் நக்ஸ் said...

ஹி ..ஹி ....

நாய் நக்ஸ் said...

ரமேஷ் --நீங்க எப்ப வளருவீங்க????
(உடம்பால அல்ல )

மாலுமி said...

ச்சா...........வடை சாரி கோட்டர் ஜஸ்ட் மிஸ்............

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹி...ஹி... கத சூப்பரு

அம்பலத்தார் said...

ஹா, ஹா ஹா

Unknown said...

ஹா....ஹா......ஹா.... நல்ல கற்பனை சூப்பரு

சமுத்ரா said...

அது எப்படி பரவை முனியம்மா ஹெல்மெட் இல்லாம வடை விக்குது?:)

முனைவர் இரா.குணசீலன் said...

:))

Unknown said...

நீங்க சொல்றபடி பாத்தா கதைல எல்லாரும் அப் டு டேட்டா இருக்காங்க...ஆனா...நம்ம செல்வா மட்டும்....

சில முடிவுகள்!
செல்வா நேர்மையா இருக்கார்...பாட்டிகிட்ட வடையத் திருட யோசிக்கல!
இன்னும் சின்னப்புள்ளத்தனமா இருக்கார்....ஏன்னா அழுறார்!
இன்னும் அப்பா பாக்கெட்ல திருடுற பழக்கத்தை விடலை!

நல்ல கதை! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜீ... said...

நீங்க சொல்றபடி பாத்தா கதைல எல்லாரும் அப் டு டேட்டா இருக்காங்க...ஆனா...நம்ம செல்வா மட்டும்....

சில முடிவுகள்!
செல்வா நேர்மையா இருக்கார்...பாட்டிகிட்ட வடையத் திருட யோசிக்கல!
இன்னும் சின்னப்புள்ளத்தனமா இருக்கார்....ஏன்னா அழுறார்!
இன்னும் அப்பா பாக்கெட்ல திருடுற பழக்கத்தை விடலை!

நல்ல கதை! :-)//

எப்படியெல்லாம் யோசிக்கறீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முனைவர்.இரா.குணசீலன் said...

:))
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சமுத்ரா said...

அது எப்படி பரவை முனியம்மா ஹெல்மெட் இல்லாம வடை விக்குது?:)//

அவங்க தர்மம் நிறையா பண்ணிருக்காங்க. தர்மம் தலை காக்குமே!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அம்பலத்தார் said...

ஹா, ஹா ஹா
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தமிழ்வாசி - Prakash said...

ஹி...ஹி... கத சூப்பரு
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாலுமி said...

ச்சா...........வடை சாரி கோட்டர் ஜஸ்ட் மிஸ்..........///

Dont worry.. be happy

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

அட, இது செம அப்டேட்டா இருக்கே, பாட்டி வடை சுட்ட கதை வெர்சன் 5.1

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாட்டியே வட “சுட்டிருக்கே”?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த நரிய எங்கேயோ பாத்திருக்கேனே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////உடனே காக்கா சொல்லுச்சாம் "நல்லவேளை நான் நேத்துதான் இண்டர்நெட்ல இந்த கதையை படிச்சேன். ///////

வெளங்கிருச்சு...... காக்கா யாருன்னு.......

Unknown said...

ஹா...ஹா... கதை சூப்பர்

rajamelaiyur said...

Sema comedy boss

rajamelaiyur said...

What problem in Tamilmanam

MANO நாஞ்சில் மனோ said...

எட்றா அந்த அருவாளை.....

MANO நாஞ்சில் மனோ said...

கோமாளி இன்னும் பச்சை புள்ளையாவே இருக்கானே...???

K.s.s.Rajh said...

தலைவரே மொக்கை மொக்கை மரணமொக்கை...நன்னா சிரிச்சேன் போங்க.........ஹி.ஹி.ஹி.ஹி...

வைகை said...

அந்த காக்கா யாருன்னு தெரியுது... அந்த நரிதான் இப்ப காட்டுக்குள்ள இல்லையாம்ல? :))))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அந்த நரிய எங்கேயோ பாத்திருக்கேனே?//


இருக்கும்..இருக்கும்...:)

வைகை said...

அந்த காக்கைக்கு ப்ளாக் இருக்கா? :))

சுபத்ரா said...

பாட்டி வடை சுடுற கதைய சுட்டு ஒரு பதிவா.. நைஸ் :-)

NaSo said...

:))))

Madhavan Srinivasagopalan said...

அதெல்லாம் சரி.. காக்கா ஏன், 'கா-கா'னு கத்துது....
க்ரோ ஏன் 'க்ரோ-க்ரோ னு' கத்துது..

மாய உலகம் said...

காக்கா நரி... நரி காக்கா... இவங்கள எங்கயோ பாத்திருக்கனேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ...

C.P. செந்தில்குமார் said...

வடையை வச்சு கடையா?