Tuesday, October 4, 2011

ஜாதிக் கட்சித் தலைவர் செல்வா

செல்வாவுக்கு திடீர் என்று தான் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது. திடீரெனப் பிரபலமாக என்ன செய்யலாம் என அவர் நண்பரிடம் ஆலோசனை கேட்டார். எந்த வித முதலீடும் இல்லாம திடீர் பிரபலம் ஆகணும்னா நீ ஜாதிக் கட்சியில் தான் சேரணும். அங்கிருந்து கொஞ்ச நாள்ல நீ எம்எல்ஏ, எம்பி என முன்னேறிப் போயிட்டே இருக்கலாம் என்று செல்வாவின் நண்பர் அறிவுரை வழங்கினார்.

நண்பரின் ஆலோசனைப் படி ஜாதிக் கட்சியில் சேரலாம் என்று முடிவு செய்த செல்வா, அப்போது பிரபலமாய் இருந்த ஒரு ஜாதிக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்றார். அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு கட்சி உறுப்பினரிடம் தான் வந்த நோக்கத்தை செல்வா கூறினார். அவரிடம் சில அத்தியாவசிய தகவல்களைக் கேட்ட அந்த கட்சி உறுப்பினர், கடைசியாய் உன் ஜாதி என்ன என்ற ஒரு முக்கிய கேள்வியைக் கேட்டார்.



அதுவரை சரியாய் பதில் சொல்லிக் கொண்டிருந்த செல்வா இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல் தடுமாறினார். சமாளிப்பாக என்னோட ஜாதிப் பேர் தெரியாதுங்க. ஆனால் நான் உங்க ஜாதிக்கு மாறிக்கிறேன் என்று செல்வா சொன்னார். அதற்கு கட்சிக்காரர் ஜாதியெல்லாம் மாற முடியாது. ஜாதி என்பது பிறப்பால வருவது என்று சொல்லி செல்வாவை அனுப்பிவிட்டார்.


ஜாதி  என்பது பிறப்பால் வருவது என்பதைக் கேட்ட செல்வா ஒரு புத்திசாலித்தனமான முடிவெடுத்தார். தான் பிறந்த மருத்துவமனைக்கு சென்று, அவர் பிறந்த போது பணியாற்றிய மருத்துவரை சந்தித்தார். அந்த ஜாதிக் கட்சியின் பெயரைச் சொல்லி தன்னை அந்த ஜாதியில் மீண்டும் ஒருமுறை பிறக்கச் செய்யுங்கள் என்று மருத்துவரிடம் கேட்டார்.அதற்கு பின்பு அந்த மருத்துவர், மருத்துவ தொழிலை விட்டு புண்ணாக்கு விற்க சென்று விட்டார் என்பதை இங்கே சொல்ல வேண்டுமா என்ன?

31 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////திடீரெனப் பிரபலமாக என்ன செய்யலாம் என அவர் நண்பரிடம் ஆலோசனை கேட்டார்.//////

கரண்டுக்கம்பில கழுதைய ஏத்திவிடு பிரபலமாகிடலாம்.......

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////திடீரெனப் பிரபலமாக என்ன செய்யலாம் என அவர் நண்பரிடம் ஆலோசனை கேட்டார்.//////

கரண்டுக்கம்பில கழுதைய ஏத்திவிடு பிரபலமாகிடலாம்.......//

இதால என்னாகும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////திடீர் பிரபலம் ஆகணும்னா நீ ஜாதிக் கட்சியில் தான் சேரணும். அங்கிருந்து கொஞ்ச நாள்ல நீ எம்எல்ஏ, எம்பி என முன்னேறிப் போயிட்டே இருக்கலாம் என்று செல்வாவின் நண்பர் அறிவுரை வழங்கினார்.//////

இது செல்வாவோட மொக்கை தாங்கமுடியாம அவன் பிரண்டு போட்ட ரகசிய திட்டம்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புண்ணாக்கு விக்க போன டாக்டர் பண்ணி வாழ்க

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////திடீர் பிரபலம் ஆகணும்னா நீ ஜாதிக் கட்சியில் தான் சேரணும். அங்கிருந்து கொஞ்ச நாள்ல நீ எம்எல்ஏ, எம்பி என முன்னேறிப் போயிட்டே இருக்கலாம் என்று செல்வாவின் நண்பர் அறிவுரை வழங்கினார்.//////

இது செல்வாவோட மொக்கை தாங்கமுடியாம அவன் பிரண்டு போட்ட ரகசிய திட்டம்......//

ஆமாம். அவனை ஊரை விட்டு துரத்த பிரண்டு போட்ட திட்டம் போல.. :(

NaSo said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
புண்ணாக்கு விக்க போன டாக்டர் பண்ணி வாழ்க//

யோவ் இது வேற டாகுடர்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அதற்கு பின்பு அந்த மருத்துவர், மருத்துவ தொழிலை விட்டு புண்ணாக்கு விற்க சென்று விட்டார் என்பதை இங்கே சொல்ல வேண்டுமா என்ன?//////

தொழிலதிபர் ஆகிட்டாருன்னு சொல்லு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////திடீரெனப் பிரபலமாக என்ன செய்யலாம் என அவர் நண்பரிடம் ஆலோசனை கேட்டார்.//////

கரண்டுக்கம்பில கழுதைய ஏத்திவிடு பிரபலமாகிடலாம்.......//

இதால என்னாகும்?///////

கரண்டு போகும்.......

Madhavan Srinivasagopalan said...

// செல்வாவுக்கு திடீர் என்று தான் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது. //

ஆசையே அழிவிற்கு காரணம்..
நல்ல உதாரணம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
புண்ணாக்கு விக்க போன டாக்டர் பண்ணி வாழ்க/////

இது டாகுடர் பாபு.......

Madhavan Srinivasagopalan said...

ஆசையே அலைபோலே !
நாமெலாம் அதன்மேல...
ஓடம் போலே ஆடிடுவோமே, வாழ்நாளிலே..

வெளங்காதவன்™ said...

ஹி ஹி ஹி........

செல்வா பாறை உடைக்கிறார்!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////திடீரெனப் பிரபலமாக என்ன செய்யலாம் என அவர் நண்பரிடம் ஆலோசனை கேட்டார்.//////

கரண்டுக்கம்பில கழுதைய ஏத்திவிடு பிரபலமாகிடலாம்.......//


கழுதை கிடைக்கலைனா டெரரை எத்திவிடலாம் :))

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
புண்ணாக்கு விக்க போன டாக்டர் பண்ணி வாழ்க//

அதை வாங்கி திங்க போன ரமேஷ் வாழ்க..வாழ்க :)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அதற்கு பின்பு அந்த மருத்துவர், மருத்துவ தொழிலை விட்டு புண்ணாக்கு விற்க சென்று விட்டார் என்பதை இங்கே சொல்ல வேண்டுமா என்ன?//////

தொழிலதிபர் ஆகிட்டாருன்னு சொல்லு.....//

நம்ம பாபு மாதிரியா மச்சி? :)

வெளங்காதவன்™ said...

//நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////திடீரெனப் பிரபலமாக என்ன செய்யலாம் என அவர் நண்பரிடம் ஆலோசனை கேட்டார்.//////

கரண்டுக்கம்பில கழுதைய ஏத்திவிடு பிரபலமாகிடலாம்.......//

இதால என்னாகும்?//////

ஆங்..........

זה סקסי חושב. אני אף פעם לא להעביר אותו......

சொல்லிப்புட்டேன்...

வைகை said...

இதனால் தாங்கள் சொல்லவரும் நீதி? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை said...
இதனால் தாங்கள் சொல்லவரும் நீதி? :)//////

நிதி வேணும்......

வெளங்காதவன்™ said...

மைக் செக்கிங்....

கடம்பவன குயில் said...

சே...ஒரு பிரபல அரசியல் தலைவரை மிஸ்பண்ணிட்டோமே....யாரங்கே...செல்வாக்கு உதவிசெய்யாமல் புண்ணாக்கு விற்கப்போன டாக்டரை உடனே கழுவிலேற்று...

Unknown said...

நல்ல வேல டாகுடரு பாய பிரான்டாம தப்பிசிட்டாரே!

செல்வா said...

இலவச மாட்டுக்காக புண்ணாக்கு விக்க போயிட்டாரா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// கடம்பவன குயில் said...
சே...ஒரு பிரபல அரசியல் தலைவரை மிஸ்பண்ணிட்டோமே....யாரங்கே...செல்வாக்கு உதவிசெய்யாமல் புண்ணாக்கு விற்கப்போன டாக்டரை உடனே கழுவிலேற்று...///////

புண்ணாக்கு விற்கப்போன டாக்டரை மாடுமுட்டி அவர் ஏற்கனவே அந்த கண்டிசன்லதான் இருக்காராம்.....

Unknown said...

நல்ல வேலை டாக்டர் புண்ணாக்கு விற்க போயிட்டாரு

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு கிலோ புண்ணாக்கு என்னா விலை சொல்லுங்க டாக்டர்..?

MANO நாஞ்சில் மனோ said...

செல்வாவுக்கு ஏன் இந்த கொலைவெறி ஆசை...?? அப்பிடியே ஜெயிச்சி எம் எல் ஏ ஆனாலும், சட்டசபையில் ஜெயபலிதாவும், சங்குகொட்டையனும் மற்றும் தளபதிகளும் துணியை கிளிச்சிட்டுதான் ஓடுவாங்க இது தேவையா???

MANO நாஞ்சில் மனோ said...

அனைத்து பேதி கட்சி தலைவர்களும் தற்கொலை முயற்சி, அதிர்சி தகவல்னு நியூஸ் வந்துருக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் உன் முட்டை மேட்டருக்கே இன்னும் விடை தெரியாம நடு ராத்திரியில முழிச்சி யோசிச்சிகிட்டு இருக்கேன். இதுல எம் எல் ஏ பதவி வேறா...??? நான் என்கிட்டாவது போயி மட்டையாகனும் இப்பவே, எட்றா அந்த பக்கார்டியை....

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லிக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு....

Anonymous said...

அதை நம்பி நிறைய பேர்...திக்..தாஸ்..குமார்...லவன்..-:)

அம்பலத்தார் said...

மொக்கைதாங்காமல் வேறுபலரும் எஸ்கேப் ஆகிவிட்டினம்