tag:blogger.com,1999:blog-3776044352646040943.post8486173478335952397..comments2024-02-15T12:38:11.504+05:30Comments on டெரர் கும்மி: டெரர் கும்மி விருதுகள் 2011 - போட்டி தேதி, விதிமுறைகள்.NaSohttp://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-3776044352646040943.post-82035095003184174882012-01-10T12:39:50.111+05:302012-01-10T12:39:50.111+05:30நன்றி.
இன்று எனது மூன்று பதிவுகளை அனுப்பியிருக்கிற...நன்றி.<br />இன்று எனது மூன்று பதிவுகளை அனுப்பியிருக்கிறேன்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-58051818608003266502011-12-24T11:44:23.273+05:302011-12-24T11:44:23.273+05:30தங்கங்களா!!!
அந்த லிங்க்க எப்பைய்யா கொடுப்பீங்க??...தங்கங்களா!!!<br /><br />அந்த லிங்க்க எப்பைய்யா கொடுப்பீங்க???<br /><br />#நெறையப் பேரு குத்த வச்சு ஒக்காந்து இருக்காங்க சார்!!!!வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-8317336189621106432011-12-22T17:51:41.539+05:302011-12-22T17:51:41.539+05:30@CP
யோவ் நான் ரொம்ப டீசண்டு தெரியுமா?@CP<br /><br />யோவ் நான் ரொம்ப டீசண்டு தெரியுமா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-69440815466381362932011-12-22T17:50:13.600+05:302011-12-22T17:50:13.600+05:30>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
...>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...<br /><br /> செல்வாவ விடுங்க.. டெரர் பாண்டியனின் காவிய படைப்புகளையும் பாபுவின் காப்பிய படைப்புகளையும் இணைக்க முடியவில்லை என்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம்தான் :-))//<br /><br /> மாடியில் இருந்து கீழே குதித்து குதித்து சிரித்தேன் :))<br /><br /> ஐ ஜாலி, இப்போ எந்த ஹாச்பிடல்ல நர்ஸ் கூட கட்லை?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-58831214832747581072011-12-22T09:52:20.770+05:302011-12-22T09:52:20.770+05:30செல்வாவ விடுங்க.. டெரர் பாண்டியனின் காவிய படைப்புக...செல்வாவ விடுங்க.. டெரர் பாண்டியனின் காவிய படைப்புகளையும் பாபுவின் காப்பிய படைப்புகளையும் இணைக்க முடியவில்லை என்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம்தான் :-))//<br /><br />மாடியில் இருந்து கீழே குதித்து குதித்து சிரித்தேன் :))ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-46701992625205897522011-12-22T07:39:45.492+05:302011-12-22T07:39:45.492+05:30சி.பி.செந்தில்குமார் said...
டெரர் கும்மியில் உள்...சி.பி.செந்தில்குமார் said... <br />டெரர் கும்மியில் உள்ள நண்பர்கள் போட்டியில் பங்கு கொள்ளக்கூடாது என்பதில் உள்ள நடைமுறை சிக்கல் எனக்குப்புரிகிறது, தகுதியான படைப்பாக இருந்தாலும் உள் ஆளூங்களூக்கே குடுக்கறாங்க என்ற விமர்சனத்தை தவிர்க்க நினைக்கறீங்க, ஆனாலும் இதனால் குரூப்பில் உள்ள பல திரமைசாலிகள் குறிப்பாக கோமாளி செல்வா போன்றவர்கள் வாய்ப்பை இழக்கிறார்கள்<br /><br />எனவே முடிவை மறு பரிசீலனை செய்யலாம், அதாவது நடுவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவிக்கலாம்.<br /><br />இதுவும் என் தனிப்பட்ட கருத்தே//<br /><br />கருத்துக்கு நன்றி சிபி,<br />இந்த முடிவு தீவிரமாக யோசித்து நண்பர்களின் ஒப்புதலுக்கு பிறகு எடுத்ததுதான்.. இதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை, கண்டிப்பாக எங்களைவிட தகுதியானவர்களுக்குதான் பரிசு செல்லும் என்ற நம்பிக்கையில் எடுத்த முடிவுதான் இது.<br /><br />செல்வாவ விடுங்க.. டெரர் பாண்டியனின் காவிய படைப்புகளையும் பாபுவின் காப்பிய படைப்புகளையும் இணைக்க முடியவில்லை என்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம்தான் :-))வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-79116631177034741332011-12-22T07:34:12.552+05:302011-12-22T07:34:12.552+05:30சி.பி.செந்தில்குமார் said...
<>>இணைக்கும...சி.பி.செந்தில்குமார் said... <br /><>>இணைக்கும் பதிவுகளில் கூடுமானவரை தீவிர தனிமனித தாக்குதல், ஜாதி மத துவேசம், ஊனமுற்றவர்களை கிண்டல் செய்வது இவையெல்லாம் இல்லாமல் இருப்பது நலம்.<br />\<br /><br />குட். அதே பொல ஆபாசம் தவிர்க்கவும் என்பதை நம் ஆட்கள்க்கு சொல்லவே தேவை இல்லை//<br /><br />கண்டிப்பாக.. அதனால்தான் அந்த வரியை தவிர்த்தோம் :-))வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-59023023000168633512011-12-22T07:33:00.272+05:302011-12-22T07:33:00.272+05:30சி.பி.செந்தில்குமார் said...
கலந்து கொள்ளும் அனைவ...சி.பி.செந்தில்குமார் said... <br />கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.. லக்ஷ்மி மேடம் கேட்ட சந்தேகம் நிறைய பேருக்கு தோன்றும், உடனடி பதில் கொடுத்து அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்தமைக்கு வைகைக்கு ஸ்பெஷல் பாராட்டு.. போட்டியின் விதிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கு<br /><br />அதே போல் ஒரே தலைப்பில் பலர் எழுதும் தொடர் பதிவுக்கு இணைக்கலாமா? என்பதையும் தெளிவு படுத்தி விடுங்கள்<br /><br />என் தனிப்பட்ட கருத்து அதில் சுவராஸ்யம் குறைவு என்பதால் + ரிப்பீட்டாக ஒரே மாதிரி வரும் என்பதால் நடுவர்கள் கடுப்பாகக்கூடும்<br /><br />இது என் தனிப்பட்ட கருத்தே<br /><br />டெரர் கும்மி குரூப் நண்பர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவு படுத்தவும்///<br /><br />நன்றி சிபி,<br />ஒரே பகுதியாக இருக்கும் எந்த தலைப்பிலான பதிவுகளையும் கண்டிப்பாக இணைக்கலாம், தங்களுடைய எந்தப்பதிவை எந்தப்பிரிவில் இணைப்பது போன்றவை முழுக்க முழுக்க போட்டியாளர்களின் விருப்பம். இணைக்கப்படும் ஏனென்றால் போட்டியாளர்கள் தங்களுடைய சிறந்த பதிவையே இணைக்க விரும்புவார்கள், தொடர்பதிவு தலைப்பில் எழுதிய பதிவுகள் அவர்களுக்கு சிறந்ததாக தெரிந்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பதிவுகள் விதிமுறைகளுக்கு ஒத்து இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். :-))வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-41406620851677464662011-12-22T07:28:03.570+05:302011-12-22T07:28:03.570+05:30சம்பத் குமார் said...
வணக்கம் நண்பர்களே..
புதுமு...சம்பத் குமார் said... <br />வணக்கம் நண்பர்களே..<br /><br />புதுமுகப்பதிர்வராக 4 பிரிவுகளில் பதிவுகளை இணைக்கப்போவதில் மிக்க மகிழ்ச்சி..<br /><br />இணைப்பு சுட்டி வரும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன் (டிசம்பர் 26)<br /><br />உங்களது முயர்ச்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்///<br /><br />நீங்கள் பங்குபெறுவதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்,<br />வாழ்த்துக்களுக்கு நன்றி :-)வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-64553604037858641372011-12-22T07:26:45.843+05:302011-12-22T07:26:45.843+05:30அக்கப்போரு said...
அண்ணே நானும் ஒரு ப்ளாக் வச்சுர...அக்கப்போரு said... <br />அண்ணே நானும் ஒரு ப்ளாக் வச்சுருக்கேன் ( நம்புணே). ஆனா இதுல எப்டி இணைக்கிறதுநு தெரியல. கொஞ்சம் சொல்லுனே//<br /><br />நம்பிட்டோம்ண்ணே... 26-ம் தேதி வரை காத்திருங்கண்ணே.. விபரமா சொல்றோம் :-))வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-91490485695330885052011-12-21T17:33:09.091+05:302011-12-21T17:33:09.091+05:30டெரர் கும்மியில் உள்ள நண்பர்கள் போட்டியில் பங்கு க...டெரர் கும்மியில் உள்ள நண்பர்கள் போட்டியில் பங்கு கொள்ளக்கூடாது என்பதில் உள்ள நடைமுறை சிக்கல் எனக்குப்புரிகிறது, தகுதியான படைப்பாக இருந்தாலும் உள் ஆளூங்களூக்கே குடுக்கறாங்க என்ற விமர்சனத்தை தவிர்க்க நினைக்கறீங்க, ஆனாலும் இதனால் குரூப்பில் உள்ள பல திரமைசாலிகள் குறிப்பாக கோமாளி செல்வா போன்றவர்கள் வாய்ப்பை இழக்கிறார்கள்<br /><br /> எனவே முடிவை மறு பரிசீலனை செய்யலாம், அதாவது நடுவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவிக்கலாம்.<br /><br /> இதுவும் என் தனிப்பட்ட கருத்தேசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-78737128147552543902011-12-21T17:29:11.363+05:302011-12-21T17:29:11.363+05:30>>பதிவுலகில் பாபு said...
Intha varusam...>>பதிவுலகில் பாபு said...<br /><br /> Intha varusam.. pathugal kammiya thaan eluthi irukken..<br /><br /> irunthalum potti pootu parppom.. :-)<br /><br /> Potti sirappaga nadakka valthukkal..<br /><br /><br /> ராமநாராயனன் மாதிரி வத வதன்னு படம் எடுக்காம மணீரத்னம், ஷங்கர் எப்பவாவ்து படம் எடுத்து ஹிட் தர்லையா? பாபு, நாம இணைக்கப்போவது 3 தானே? சியர் அப்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-39389196381431350642011-12-21T17:27:01.112+05:302011-12-21T17:27:01.112+05:30<>>இணைக்கும் பதிவுகளில் கூடுமானவரை தீவிர ...<>>இணைக்கும் பதிவுகளில் கூடுமானவரை தீவிர தனிமனித தாக்குதல், ஜாதி மத துவேசம், ஊனமுற்றவர்களை கிண்டல் செய்வது இவையெல்லாம் இல்லாமல் இருப்பது நலம்.<br />\<br /><br /> குட். அதே பொல ஆபாசம் தவிர்க்கவும் என்பதை நம் ஆட்கள்க்கு சொல்லவே தேவை இல்லைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-33049848234492810452011-12-21T17:23:56.733+05:302011-12-21T17:23:56.733+05:30கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.. லக்ஷ்ம...கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.. லக்ஷ்மி மேடம் கேட்ட சந்தேகம் நிறைய பேருக்கு தோன்றும், உடனடி பதில் கொடுத்து அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்தமைக்கு வைகைக்கு ஸ்பெஷல் பாராட்டு.. போட்டியின் விதிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கு<br /><br /> அதே போல் ஒரே தலைப்பில் பலர் எழுதும் தொடர் பதிவுக்கு இணைக்கலாமா? என்பதையும் தெளிவு படுத்தி விடுங்கள்<br /><br /> என் தனிப்பட்ட கருத்து அதில் சுவராஸ்யம் குறைவு என்பதால் + ரிப்பீட்டாக ஒரே மாதிரி வரும் என்பதால் நடுவர்கள் கடுப்பாகக்கூடும்<br /><br /> இது என் தனிப்பட்ட கருத்தே<br /><br /> டெரர் கும்மி குரூப் நண்பர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவு படுத்தவும்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-85221405841966115572011-12-21T16:23:48.688+05:302011-12-21T16:23:48.688+05:30அண்ணே நானும் ஒரு ப்ளாக் வச்சுருக்கேன் ( நம்புணே). ...அண்ணே நானும் ஒரு ப்ளாக் வச்சுருக்கேன் ( நம்புணே). ஆனா இதுல எப்டி இணைக்கிறதுநு தெரியல. கொஞ்சம் சொல்லுனே<br /><br />என்றும் அன்புடன் <br />அக்கப்போரு ( S.S.L.C. - மூன்றாம் ஆண்டு)அக்கப்போருhttps://www.blogger.com/profile/01573114254542222075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-5957675646426088422011-12-19T15:14:12.593+05:302011-12-19T15:14:12.593+05:30வணக்கம் நண்பர்களே..
புதுமுகப்பதிர்வராக 4 பிரிவுகள...வணக்கம் நண்பர்களே..<br /><br />புதுமுகப்பதிர்வராக 4 பிரிவுகளில் பதிவுகளை இணைக்கப்போவதில் மிக்க மகிழ்ச்சி..<br /><br />இணைப்பு சுட்டி வரும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன் (டிசம்பர் 26)<br /><br />உங்களது முயர்ச்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்<br /><br />நன்றி<br />சம்பத்குமார்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-32829663707079551142011-12-19T08:42:09.523+05:302011-12-19T08:42:09.523+05:30Lakshmi said...
சிறுகதையாவது ஒரு பகுதியில் முடிந்...Lakshmi said... <br />சிறுகதையாவது ஒரு பகுதியில் முடிந்திருக்கும். பயணக்கட்டுரை, அனுபவ பகிர்வு எல்லாம் அப்படி ஒரு பகுதியில் அடங்காது. அனுபவம் , பயணம் ரெண்டும் ஒரே தலைப்பில் வருதே, நகைச்சுவகூட ஒரே பதிவில் சொல்லலாம். நிறைய பகுதிகள் எழுதி இருக்கும்போது ஒருபகுதி மட்டும் அனுப்பினா அதில் ஒரு முழுமையே இருக்காதே.///<br /><br />வணக்கம் அம்மா,<br />நீங்கள் சொல்வதுபோல் பல பகுதிகளாக உள்ள பதிவுகளை இணைப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது மேலும் நடுவர்களுக்கும் அது கொஞ்சம் கடினமாக தோன்றலாம், அதனால்தான் ஒரே பகுதியாக வந்த பதிவுகளை மட்டும் இணைக்கும்படி செய்திருக்கிறோம். முடிந்தவரை ஒரே பகுதியில் வந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து இணையுங்கள். புரிதலுக்கு நன்றி.வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-10178421509680083972011-12-19T08:10:58.449+05:302011-12-19T08:10:58.449+05:30திண்டுக்கல் தனபாலன் said...
என்னையும் சேத்துக்கிவ...திண்டுக்கல் தனபாலன் said...<br /><br />என்னையும் சேத்துக்கிவீங்களா?<br />என் வலையில்:<br />"நீங்க மரமாக போறீங்க..."//<br /><br />வாங்க வாங்கரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-13764001876380868442011-12-19T08:10:35.762+05:302011-12-19T08:10:35.762+05:30எஸ்.பி.ஜெ.கேதரன் said...
சரி,எப்போ அறிவிப்பிங...எஸ்.பி.ஜெ.கேதரன் said...<br /><br /> சரி,எப்போ அறிவிப்பிங்க? லிங்க் மட்டும் அனுப்பினா போதுமா?அல்லது pdf போன்ற கோப்புக்களாக மாற்றி மின்னஞ்சலில் அனுப்பவேண்டுமா?<br />//<br /><br />வருகைக்கு நன்றி. விரைவில் பதிவுகளை இணைப்பது எப்படி என தொடர்பு கொள்கிறோம்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-7248200345412309782011-12-19T02:28:33.468+05:302011-12-19T02:28:33.468+05:30This comment has been removed by the author.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-53842870510907957262011-12-19T02:28:14.745+05:302011-12-19T02:28:14.745+05:30சரி,எப்போ அறிவிப்பிங்க? லிங்க் மட்டும் அனுப்பினா ப...சரி,எப்போ அறிவிப்பிங்க? லிங்க் மட்டும் அனுப்பினா போதுமா?அல்லது pdf போன்ற கோப்புக்களாக மாற்றி மின்னஞ்சலில் அனுப்பவேண்டுமா?adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-74549746708334779972011-12-17T21:49:07.900+05:302011-12-17T21:49:07.900+05:30என்னையும் சேத்துக்கிவீங்களா?
என் வலையில்:
"நீ...என்னையும் சேத்துக்கிவீங்களா?<br />என் வலையில்:<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_16.html" rel="nofollow"><br />"நீங்க மரமாக போறீங்க..."</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-3396057037152404682011-12-17T19:57:37.804+05:302011-12-17T19:57:37.804+05:30சிறுகதையாவது ஒரு பகுதியில் முடிந்திருக்கும். பயணக்...சிறுகதையாவது ஒரு பகுதியில் முடிந்திருக்கும். பயணக்கட்டுரை, அனுபவ பகிர்வு எல்லாம் அப்படி ஒரு பகுதியில் அடங்காது. அனுபவம் , பயணம் ரெண்டும் ஒரே தலைப்பில் வருதே, நகைச்சுவகூட ஒரே பதிவில் சொல்லலாம். நிறைய பகுதிகள் எழுதி இருக்கும்போது ஒருபகுதி மட்டும் அனுப்பினா அதில் ஒரு முழுமையே இருக்காதே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-83995962135191326062011-12-17T18:08:11.191+05:302011-12-17T18:08:11.191+05:30//என்ன ஒரு வார்த்தையில் முடிச்சிடிங்க.. :) இந்த பத...//என்ன ஒரு வார்த்தையில் முடிச்சிடிங்க.. :) இந்த பதிவு மிகவும் சூப்பராக இருக்கிறது. அப்படினு சொல்லனும். நன்றி.. :)) //<br /><br />விடுங்க பாஸ்..<br />நாமென்ன 'வார்த்தை விளையாட்டா' நடத்துறோம் ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3776044352646040943.post-59153714412327039242011-12-17T03:44:37.794+05:302011-12-17T03:44:37.794+05:30துஷ்யந்தன் said...
// சூப்பர் //
என்ன ஒரு வார்த்...துஷ்யந்தன் said...<br /><br />// சூப்பர் //<br /><br />என்ன ஒரு வார்த்தையில் முடிச்சிடிங்க.. :) இந்த பதிவு மிகவும் சூப்பராக இருக்கிறது. அப்படினு சொல்லனும். நன்றி.. :))TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.com